மாவட்ட அளவில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி! முதல்  பரிசே இத்தனை ஆயிரம் ரூபாயா?

Speech competition for students at the district level! Is the first prize so many thousand rupees?

மாவட்ட அளவில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி! முதல்  பரிசே இத்தனை ஆயிரம் ரூபாயா? தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவ்வறிவிப்பின் … Read more

தேனியில் தேங்காய் பூ ரூ.100க்கு விற்பனை! இதன் மருத்துவ பயன் தெரியுமா?

Selling coconut flower in honey for Rs.100! Do you know its medical benefits?

தேனியில் தேங்காய் பூ ரூ.100க்கு விற்பனை! இதன் மருத்துவ பயன் தெரியுமா? தேனி மாவட்டம் கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் தேங்காய்ப் பூ விற்பனை சாலையோரங்களில் அமோகமாக நடைபெற்று வருகிறது. தென்னங்குருத்து போன்று சுவையுடைய தேங்காய் பூவை சுவைக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேங்காய்ப்பூ விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தேனி மாவட்டம் முழுவதும் இந்த தேங்காய் பூ விற்பனை நடைபெற்று வருகிறது. … Read more

இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வு! கடைசி தேதி இது தான்! உடனே விண்ணப்பியுங்கள்!

Selection for second level constable! This is the deadline! Apply now!

இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வு! கடைசி தேதி இது தான்! உடனே விண்ணப்பியுங்கள்! தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட இரண்டாம் நிலை காவலர் ஆயுதப்படை, சிறைக் காவலர், தீயணைப்பளர் பதவிகளுக்கான மொத்தம் 3552 காலியிடங்களுக்காக எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.08.2022 ஆகும். எனவே தகுதியுள்ள ஆண் பெண் விண்ணப்பதார்கள் www.tnsurb.tn.gov.in இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் … Read more

மாற்றுத்திறனாளிகளே மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வேண்டுமா? உடனே இந்த தேர்வில் கலந்துகொள்ளுங்கள்!

Do disabled people want a motorized sewing machine? Apply for this exam now!

மாற்றுத்திறனாளிகளே மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வேண்டுமா? உடனே இந்த தேர்வில் கலந்துகொள்ளுங்கள்! தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் / கால் பாதிக்கப்பட்டோர் / மிதமான மனவளர்ச்சி குன்றியோர் /கடுமையான மனவளர்ச்சி குன்றியோரின் தாய்மார்கள் ஆகியோருக்கு இலவச மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகளை தேர்வு செய்திட 04.08.2022 அன்று நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயனடைய தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். தேனி … Read more

தேனியில் பரபரப்பு! பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்!

Sensation in Theni! Farmers protest by besieging the public works department office!

தேனியில் பரபரப்பு! பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்! கம்பம் முல்லைப் பெரியாறு அணையின் சிறப்பு கோட்ட பொதுப்பணித்துறை அலுவலகத்தை ஐந்து மாவட்ட பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சிக்கல்தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள முல்லைப் பெரியார் அணை சிறப்பு கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் பெரியாறு அணைக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதாக கூறி கம்பத்தில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தை ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் … Read more

வேலையில்லாமல் திண்டாடுபவரா நீங்கள்! இதோ உங்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்! 

Are you an unemployed person? Here is a private sector employment camp for you!

வேலையில்லாமல் திண்டாடுபவரா நீங்கள்! இதோ உங்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்! தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் பிரதி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வேலைவாய்ப்பு முகாம் வரும் 22.07.2022 வெள்ளிக்கிழமை அன்று தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தேனி … Read more

பெரியகுளத்தில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம்! புதிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

BJP district executive meeting in Periyakulam! Fulfillment of new resolutions!

பெரியகுளத்தில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம்! புதிய தீர்மானங்கள் நிறைவேற்றம்! தேனி மாவட்டம், பெரியகுளம் கோவிந்தன் மயில் தாயம்மாள் திருமண மண்டபத்தில், பாஜக மாவட்டசெயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, தேனி மாவட்ட பாஜக தலைவர் பி.சி.பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக, மா நில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிவேல், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில்,மாவட்ட பொது செயலாளர் பாலு வரவேற்புரையாற்றினார். தேனி மாவட்டத்தை சேர்ந்த பாஜக கட்சி … Read more

தேனி மாவட்டம் அரசு  மேல்நிலைப் பள்ளி தரம் உயர்த்த ஆலோசனைக் கூட்டம்! மக்களின் பங்களிப்பாக ரூபாய் 2000 மற்றும் ஸ்மார்ட் டிவி!

Theni District Govt High School Level Upgradation Advisory Meeting! Rs 2000 and Smart TV as people's contribution!

தேனி மாவட்டம் அரசு  மேல்நிலைப் பள்ளி தரம் உயர்த்த ஆலோசனைக் கூட்டம்! மக்களின் பங்களிப்பாக ரூபாய் 2000 மற்றும் ஸ்மார்ட் டிவி! அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி கருவேல்நாயக்கன்பட்டியில் நடந்து முடிந்த  பொதுப்பள்ளி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் கருவேலநாயக்கன்பட்டி யில் அரசு  மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு நிகழ்வுகளாக பள்ளி மாணவர்களின் நலனுக்காகவும் கல்வி நலனுக்காகவும் ஊர் மக்களின் பங்களிப்பாக பள்ளி வளர்ச்சிக்காக ரூபாய் 2000செலுத்தி … Read more

108  ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்  சார்பில் தேனி திண்டுக்கல் மதுரை  ஒருங்கிணைந்த மாநாடு! 

108 Theni Dindigul Madurai Combined Conference on behalf of the Ambulance Workers Union!

108  ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்  சார்பில் தேனி திண்டுக்கல் மதுரை  ஒருங்கிணைந்த மாநாடு! தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே இராமானுஜர் கூடத்தில் 108 ஆம்புலன்ஸ்  தொழிலாளர் சங்கம் சார்பில் தேனி திண்டுக்கல் மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட மாநாடு  தேனி மாவட்ட துணைச் செயலாளர் அழகுராஜா  தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் , தென்னிந்திய பொதுச் செயலாளர் ஆனந்தன் அவர்கள் கலந்துகொண்டு … Read more

சட்டவிரோத பி.எஸ்.என்.எல் இணைப்பு! வெளிநாடுகளுக்குப் பேசிய கேரள இளைஞர்கள் கைது!

llegal PSNL connection! Kerala youth arrested for speaking abroad!

சட்டவிரோத பி.எஸ்.என்.எல் இணைப்பு! வெளிநாடுகளுக்குப் பேசிய கேரள இளைஞர்கள் கைது! தேனியில் பி.எஸ்.என்.எல் அலுவலக இளநிலை தொலை தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வருபவர் முனியாண்டி. இவர், பி.எஸ்.என்.எல் அலைகற்றையை சட்ட விரோதமாகப் பயன்படுத்தி சிலர் வெளிநாடுகளுக்குப் பேசி வருவதாக தேனி டவுன் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் தேனி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கினர். கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த சஜீர் (40) ஆண்டிபட்டியிலும், முகமது ஆசிப் (27) தேனியிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு … Read more