பாரதியார் பல்கலைக்கழத்தில் தேர்விற்கு சில நாட்களே உள்ள நிலையில் பாடத்திட்டத்தில் மாற்றம்! தவிப்பில் மாணவர்கள்!

A few days before the exam, there is a change in the syllabus! Students in distress!

பாரதியார் பல்கலைக்கழத்தில் தேர்விற்கு சில நாட்களே உள்ள நிலையில் பாடத்திட்டத்தில் மாற்றம்! தவிப்பில் மாணவர்கள்! கோவை பாரதியார் பல்கலைக்கழத்தின் கீழ் ஈரோடு ,திருப்பூர் ,நீலகிரி மாவட்டங்களில் 133கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த கல்லூரிகளில் பயிலும் பிகாம் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு எம்எஸ்  ஆபிஸ் என்ற பாடம் தான் இருந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென பல்கலைக்கழகம் சார்பில் அதன் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சுற்றறிக்கையில் பிகாம் முதலாம் ஆண்டு … Read more

சட்ட கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள்! அத்துமீறல் செயலை எதிர்த்து போராட்டம்!

Customs staff who attacked students! Protest against the act of encroachment!

சட்ட கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள்! அத்துமீறல் செயலை எதிர்த்து போராட்டம்! கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்ட கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டு காரில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது அவர்கள் ஆந்திர மாநிலம் வடமலை பேட்டை சுங்கச்சாவடி வழியாக சென்றுள்ளனர்.அப்போது பாஸ்ட் ட்ராக் ஸ்கேன் செய்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது.அந்த தகராறில் 50க்கும் மேற்பட்ட சட்ட கல்லூரி மாணவர்கள் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் கூலி படைகளை வைத்து தாக்குதல் நடத்தினார்கள். மேலும் 20க்கும் மேற்பட்ட … Read more

மாணவியை நிர்வாணமாக்கிய ஆசிரியர்! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

the-teacher-made-the-student-naked-shocking-information-that-came-out

மாணவியை நிர்வாணமாக்கிய ஆசிரியர்! வெளிவந்த திடுக்கிடும் தகவல்! ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் தேர்வு நடந்தது.அப்போது அங்கு தேர்வு எழுத வந்த மாணவி ஒருவர் தேர்வில் காப்பி அடித்ததாக கூறி ஆசியர் சந்தேகம் அடைந்துள்ளார்.அதனால் அவரை தேர்வும் நடக்கும் அறையின் அருகில் உள்ள அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.அதன் பிறகு அங்கு மாணவி அணிந்திருக்கும் சீருடையில் மறைத்து வைத்து காகித சீட்டுகளை எடுத்துச் சென்றிருக்கலாம் என நினைத்து மாணவியின் சீருடையை களைந்து நிர்வாணமாக்கி உள்ளார். இதனைதொடர்ந்து … Read more

டி என் பி எஸ் சி வெளியிட்ட அறிவிப்பு! இந்த பணிக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி வெளியீடு! 

டி என் பி எஸ் சி வெளியிட்ட அறிவிப்பு! இந்த பணிக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி வெளியீடு! டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழக தலைமை செயலகத்தில் குரூப் 5 நிலை பணியிடங்களை நிரப்பப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி தலைமைச் செயலக பணியில் அடங்கிய உதவிப் பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மொத்தம் 161 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் பணி … Read more

குரூப் 1 தேர்வாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!..குரூப் 1 தேர்வுக்கு இன்றுடன் கால அவகாசம் முடிவு!..

An Important Notice for Group 1 Candidates!..Group 1 Exam Deadline Ends Today!..

குரூப் 1 தேர்வாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!..குரூப் 1 தேர்வுக்கு இன்றுடன் கால அவகாசம் முடிவு!.. குரூப் 1 தேர்வு  அறிவிப்பனையை அரசு பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட இருக்கின்றது. குரூப் 1 தேர்வில் விண்ணப்பிப்பதற்கு தேவையான கல்வி தகுதி வயதுவரம்பு குறித்த முழு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் குடிமை பணி, காவல் பணி,வணிகவரி பணி, கூட்டுறவு பணி, பொதுப்பணி துறை, ஆகியவற்றில் உள்ள துணை ஆட்சியர், … Read more

எந்திரன் பட பாணியில் ப்ளூடூத் ஹெட்செட் உதவியுடன் தேர்வு எழுதி சிக்கிய மாணவர்கள்

எந்திரன் பட பாணியில் ப்ளூடூத் ஹெட்செட் உதவியுடன் தேர்வு எழுதி சிக்கிய மாணவர்கள் உத்தரபிரதேசத்தில் நடந்த தேர்வு ஒன்றில் ப்ளூடூத் ஹெட் செட் உதவியுடன் மாணவர்கள் மோசடி செய்து எழுதியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை Lekhpal ஆட்சேர்ப்பு தேர்வு நடந்தது. மாநிலத்தின் 12 மாவட்டங்களில் உள்ள 501 மையங்களில்  கிட்டத்தட்ட 2.50 லட்சம் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் மோசடியான வழிகளைப் பயன்படுத்தியதாக மாணவர்கள் 21 பேரை சிறப்பு அதிரடிப் படை (STF) கைது செய்தது. முதலில் … Read more

கள்ளிகுடி பகுதியில் தாயும் மகளும் குரூப் 4 தேர்வை ஒரே அறையில் எழுதிய காட்சி..!!

Scene of mother and daughter writing group 4 exam in same room in Kallikudi area..!!

கள்ளிகுடி பகுதியில் தாயும் மகளும் குரூப் 4 தேர்வை ஒரே அறையில் எழுதிய காட்சி..!! திருமங்கலம் அருகே கள்ளிகுடி பகுதியில் ஒரே தேர்வு மையத்தில் தாய் மற்றும் அவரது மகள் சத்யபிரியா டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு எழுதியுள்ளார்கள்.மதுரை மாவட்டம் திருமங்கலம் என்.ஜி.ஓ நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி வளர்மதி. இவர் முன்னாள் ராணுவ பணியில் ஈடுபட்டு தற்போது ஓய்வு பெற்று வருகிறார். பிளஸ் டூ வரை மட்டுமே படித்திருந்த அவரது மனைவி வளர்மதி இரண்டு … Read more

18 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை என்ன ஆக போகின்றது? பெற்றோர்களின் பயம்!

What is going to happen to the lives of 18 lakh students? Fear of parents!

18 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை என்ன ஆக போகின்றது? பெற்றோர்களின் பயம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து நிறுவனங்களும்  மூடப்பட்ட நிலையில் பள்ளி மற்றும்  கல்லூரிகளும் திறக்கப்படவில்லை. அதனால் 2020-2021 ஆம் கல்வியாண்டில் படித்த பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு வைக்க படாமலேயே அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அதிமுக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி அந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தாலும் தற்போது மாணவர்கள் அனைவரும் எந்த … Read more

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உஷார்! அரசின் எச்சிரிக்கை!

Tenth and Twelfth Grade Students Usar! Government warning!

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உஷார் ! அரசின் எச்சிரிக்கை! தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் முடிவடைந்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.பத்து மற்றும் பனிரெண்டாம்  வகுப்பு மாணவர்கள் அனைவரும்  சிறப்பாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர்.மேலும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக கல்வித் துறை அமைச்சர் பள்ளி நிர்வாகம் போன்ற பாராட்டுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 75% மதிப்பெண் … Read more

டி20 உலக கோப்பை- இன்று அறிவிக்கப்படுகிறதா? இந்திய அணி

டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ஆம் தேதி முதல் நவம்பர் 14-ஆம் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் நடக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட அணிப்பட்டியலை வருகிற 10-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது. … Read more