ஏலத்தில் விடப்பட்ட பழைய மாடல் “ஐபோன்”!! விலை 1.3 கோடி!!

Old model "iPhone" put up for auction!! Price 1.3 Crore!!

ஏலத்தில் விடப்பட்ட பழைய மாடல் “ஐபோன்”!! விலை 1.3 கோடி!! இப்போது உள்ள தலைமுறைகள் அனைத்தும் ஆண்டிராய்டு போனிலேயே எந்நேரமும் நேரத்தை செலவழிக்கின்றனர். எப்போதுமே அதை கையில் வைத்தபடியே அனைத்தையும் செய்கின்றனர். அதிலும் முக்கியமாக இக்கால இளைஞர்கள் அனைவரும் ஆப்பிள் ஐபோனை வாங்க வேண்டும் என்று லட்சியத்துடன் இருக்கின்றனர். உலகத்தில் எத்தனையோ ஆண்டிராய்டு மொபைல்கள் வந்தாலும், இந்த ஐபோன் மீது அனைவருக்கும் இருக்கும் மோகம் எப்போதுமே குறைவதில்லை.  மேலும், இந்த ஐபோனில் புதிய மாடல்கள், பழைய மாடல்கள் … Read more

இனிமே சிம் கார்ட் வாங்கும்போது இதை தெரிந்து கொண்டு வாங்குங்கள்!!

இனிமே சிம் கார்ட் வாங்கும்போது இதை தெரிந்து கொண்டு வாங்குங்கள்!! ஒருவர் சிம் கார்ட் வாங்க வேண்டும் என்றால் தன்னுடைய அடையாள சான்றுகளை காட்டியோ அல்லது கை ரேகை வைத்து தான் வாங்க முடியும். ஆனால் சிலர் இப்படி இல்லாமல் போலி சிம் கார்டை வாங்குகிறார்கள். இவ்வாறு போலி சிம் கார்ட் வாங்கும் முறையை தடுப்பதற்காக டிஜிட்டல் வசதி ஒன்றை கொண்டு வந்துள்ளனர். அதாவது நம் சிம் கார்டு வாங்க வேண்டுமென்றால் நாம் நேரில் சென்று நம்மை … Read more

“DigitAll: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்” – உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது சர்வதேச மகளிர் தினம்..!

உலகமெங்கிலும் மார்ச் எட்டாம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டப்பட்டு வருகிறது. பல நாடுகளிலும் மகளிர் தினத்தன்ரு பொது விடுமுறை அளிக்கப்பட்டு மகளிர் தினம் விமர்சையாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. தற்போது உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாட்டப்பட்டாலும் முதன்முதலில் 1909ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க சோஷியலிச கட்சி சார்பில் மகளிர் தினம் கொண்டாட்டப்பட்டது. ஆயத்த ஆடை பணியாளர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து தெரசா மல்கே என்ற தொழிலாளர்ன் நல ஆர்வலர் … Read more

இனி அனைத்து துறைகளிலும் கன்னட மொழி கட்டாயம்? வெளிவந்த பரபரப்பு தகவல்!

Now Kannada language compulsory in all departments? Exciting information!

இனி அனைத்து துறைகளிலும் கன்னட மொழி கட்டாயம்? வெளிவந்த பரபரப்பு தகவல்! நேற்று கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் கர்நாடக ராஜ்யோத்சவா விழா கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்று வைத்து மரியாதை செலுத்தினார்.மேலும் அவர் கன்னட கொடியையும் ஏற்றினார்.அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினார்கள். அதனையடுத்து அவர் கூறுகையில் கன்னடம் நம்முடைய தாய்மொழி மட்டுமல்ல.அது நம்முடைய தேசிய மொழி என்றார். … Read more

கண் பார்வையற்ற இளைஞருக்கு இத்தனை லட்சம் சம்பளமா? விடாமுயற்சியால் இலக்கை அடைந்த பொறியியல் மாணவன்!!

கண் பார்வையற்ற இளைஞருக்கு இத்தனை லட்சம் சம்பளமா? விடாமுயற்சியால் இலக்கை அடைந்த பொறியியல் மாணவன்!! சிறு வயதிலேயே கண் பார்வை இழந்த இந்த இளைஞர் தனது விடா முயற்சியின் மூலம் என்ஜினியரிங் படிப்பு படித்து தற்போது தனது கனவு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த 25 வயது சாப்ட்வேர் இன்ஜினியர் யாஷ் சோனகியா கடந்த 2021ஆம் ஆண்டு பி டெக் பட்டத்தை இந்தூரை தளமாகக் கொண்ட ஸ்ரீ … Read more

ஈ.எம்.ஐ பற்றி உங்களுக்கு தெரியுமா?.. அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?வாங்க தெரிஞ்சிகலாம்!…

ஈ.எம்.ஐ பேர் உங்களுக்கு தெரியுமா?.. அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?வாங்க தெரிஞ்சிகலாம்!… ஒரு சமமான மாதாந்திர தவணை ஒரு வங்கி அல்லது கடன் வழங்குபவருக்கு நீங்கள் செலுத்தும் நிலையான தொகையைக் குறிக்கிறது. எளிமையாக சொல்வதானால் வங்கிகளும், பிற நிதி நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும், உடனடி பணப்புழக்கத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கடன் தொகையை கடன் வாங்கவும், பின்னர் அதை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் தவணைகளில் திருப்பிச் செலுத்தவும் அனுமதிக்கும் ஒரு வசதி ஈ.எம்.ஐ ஆகும். வாடிக்கையாளர் ஒவ்வொரு … Read more

நீட் எக்ஸாமில் முறைகேடு நடத்திய எட்டு பேர் கைது?! சிபிஐ அதிரடி ஆக்சன்!..

Eight people arrested for malpractice in NEET exam?! CBI action action!..

நீட் எக்ஸாமில் முறைகேடு நடத்திய எட்டு பேர் கைது?! சிபிஐ அதிரடி ஆக்சன்!.. நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அன்று நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் தில்லை மற்றும் அரியானாவிலுள்ள பல்வேறு தேர்வு மையங்களில் ஆல் மாறாட்டம் முறைகேடு அரங்கேறியது. இந்த தகவல் சிபிஐக்கு ரகசியமாக கிடைத்துள்ளது. இந்த முறைகேடு காரணமாக உண்மையான மாணவர்களுக்கு பதிலாக பணத்துக்காக தேர்வு எழுதியவர்கள் என மொத்தம் எட்டு பேரை கைது செய்தனர்.இந்த தேர்வில் ஆல்மாராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் பங்கேற்பதற்காக மார்ஃபிங் தொழில்நுட்பத்தின் … Read more

முகமே தெரியாமல் வீடியோ கால் பேசலாமா? வாட்ஸ் ஆப்பில் இந்த புதிய அப்டேட்டை பாருங்கள்!  

முகமே தெரியாமல் வீடியோ கால் பேசலாமா? வாட்ஸ் ஆப்பில் இந்த புதிய அப்டேட்டை பாருங்கள்! ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தும் ஆப்-ல் தினம் தினம் புதுப்புது அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் நடைமுறையில் இருப்பது தான் எமோஜிக்களும், ஸ்டிக்கர்களும். வார்த்தைகள் எதுவும் பயன்படுத்த வேண்டாம். இந்த எமோஜிகளும், ஸ்டிக்கர்களுமே சில விஷயங்களைப் புரிய வைப்பது மட்டுமின்றி, சில நேரங்களில் மனிதர்களின் உணர்வுகளைச் சொற்களைப் பயன்படுத்தாமல் எளிமையாக உணர்த்திவிடுகிறது. இவை சமூக வலைதளத்தின் … Read more