நாடு முழுவதும் 4,650 கோடி ரூபாய் பறிமுதல்!!தேர்தல் ஆணையம் கூறிய ஷாக்கிங் நியூஸ்..!!

4,650 crore rupees confiscated across the country!! Shocking news told by the Election Commission..!!

நாடு முழுவதும் 4,650 கோடி ரூபாய் பறிமுதல்!!தேர்தல் ஆணையம் கூறிய ஷாக்கிங் நியூஸ்..!! இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதியும், 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.  அதனை தொடர்ந்து ஜூன் … Read more

இதுதான் கடைசி வாய்ப்பு.. அண்ணாமலை பதவிக்கு செக்!! வானதி சீனிவாசனுக்கு அடுத்த வாய்ப்பு!!

this-is-the-last-chance-check-for-annamalai-post-vanathi-srinivasans-next-chance

இதுதான் கடைசி வாய்ப்பு.. அண்ணாமலை பதவிக்கு செக்!! வானதி சீனிவாசனுக்கு அடுத்த வாய்ப்பு!! பாஜக தனது பலத்தை இந்த தேர்தலிலும் காட்டியே ஆக வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.கடந்த தேர்தலில் அதிமுக என்ற பெரிய கூட்டணி கைவசம் இருந்தது.ஆனால் இம்முறை இல்லாததால் வாக்கு சரியக்கூடுமோ என்ற பெரிய அச்சத்திலேயே பாஜக உள்ளது.பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் இந்த அளவிற்கு ஊடுருவி இருக்க முடியாது.தற்பொழுது மாபெரும் கட்சியாக தமிழ்நாட்டி வளைந்து நிற்கிறது. அந்தவகையில் … Read more

பாவம் அவங்களுக்கு என்ன கஷ்டமோ..?? நாட்டாமை நடிகரை பங்கமாக கலாய்த்த பிரகாஷ் ராஜ்..!!

Prakashraj criticizes Sarathukumar joining BJP

பாவம் அவங்களுக்கு என்ன கஷ்டமோ..?? நாட்டாமை நடிகரை பங்கமாக கலாய்த்த பிரகாஷ் ராஜ்..!! தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் வில்லன் நடிகராக மிரட்டி வருபவர் தான் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் ஆரம்பத்தில் இருந்தே பிரதமர் மோடிக்கும் அவரின் பாஜக கட்சிக்கும் எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போதும் இவர் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதன்படி நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இந்த முறை கட்சியை பாஜகவுடன் இணைத்து கொண்டார். … Read more

என்னை எதிர்க்க பெரும் பயம்.. இந்த காரணத்தினால் தான் சின்னம் போனது!! சீமான் குற்றச்சாட்டு!!

Great fear to oppose me.. This is the reason why the icon is gone!! Seaman accused!!

என்னை எதிர்க்க பெரும் பயம்.. இந்த காரணத்தினால் தான் சின்னம் போனது!! சீமான் குற்றச்சாட்டு!! விவசாய சின்னத்துடன் என்னை எதிர் கொள்ள பயம் எனவும், அதனால் தான் என் சின்னத்தை எடுத்து விட்டதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார் மக்களவை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், நானா, நீயா என போட்டி போட்டுக் கொண்டு  அரசியல் கட்சியினர் அனல் பறக்க பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.அதன் … Read more

மோடியின் ரோடு ஷோ வே பக்கா ஃப்ளாப் இதில் நான் வேறையா”.. பின்தங்கிய உள்துறை மந்திரி!! 

Modi's road show way baka flop Am I the only one in this".. Backward Home Minister!!

மோடியின் ரோடு ஷோ வே பக்கா ஃப்ளாப் இதில் நான் வேறையா”.. பின்தங்கிய உள்துறை மந்திரி!! நாடாளுமன்ற தேர்தலையொட்டி பரப்புரையானது மாநிலமெங்கும் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது.குறிப்பாக பாஜக அதிமுக கூட்டணியில் இல்லாமல் தனித்து நிற்பதால் டெல்லியில் உள்ள தலைவர்கள் அனைவரும் தமிழகத்தை நோக்கி வருகை புரிந்த வண்ணமாகவே உள்ளனர்.மூத்த தலைவர்கள் அனைவரும் இங்கு உள்ள வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் வேட்பாளரை ஆதரித்து ரோடு … Read more

Breaking: காலக்கெடு முடிந்தது எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.. வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பாமக நிறுவனர் ஆவேசம்!!

Breaking: Deadline is over and our patience has a limit.

Breaking: காலக்கெடு முடிந்தது எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.. வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பாமக நிறுவனர் ஆவேசம்!! வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது ஆளும் கட்சி இருக்கும் வரை கிடைக்காத ஒன்றாக தான் இருக்கும்.அதிமுக-வானது வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் இது செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக முடக்கி விட்டனர்.இது குறித்து வழக்கானது நீதிமன்றம் வரை சென்றாலும் இறுதியாக தமிழக அரசு கையிற்கு தான் வந்துள்ளது.சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கான இட … Read more

தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ளும் மோடி!! உற்சாக வரவேற்பை மேற்கொள்ளும் நிர்வாகிகள்!!

Modi will make a whirlwind campaign in Tamil Nadu!! Executives who give enthusiastic welcome!!

தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ளும் மோடி!! உற்சாக வரவேற்பை மேற்கொள்ளும் நிர்வாகிகள்!! மக்களவை தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் அரசியல் கட் சிகளின் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.அந்த வகையில், வாக்கு  பெருமான்மை குறைவாக உள்ள தமிழகத்தில், பா.ஜ.க சார்பில் வாக்கு வேட்டை ஆரம்பமாகியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே கிட்டத்தட்ட  ஆறு முறை பிரச்சார வேட்டையை மேற்கொண்ட பிரதமர் மோடி, தற்போது  ஏழாவது முறையாக தமிழகத்தில் அடியெடுத்து வைக்கிறார். அதன்படி,  இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் … Read more

மீண்டும் ரோடு ஷோ நடத்தும் மோடி – பாஜகவிற்கு கைகொடுக்குமா?

Will Modi hold a road show again - BJP?

மீண்டும் ரோடு ஷோ நடத்தும் மோடி – பாஜகவிற்கு கைகொடுக்குமா? தேர்தல் சமயங்களில் பாரதிய ஜனதா கட்சி அவர்களின் செல்வாக்கை காட்டுவதற்காக பிரதமர் மோடியை அழைத்து வந்து ரோடு ஷோ நடத்துவது வழக்கம்.அந்த வகையில் இதற்கு முன்பு நாட்டின் பல பகுதிகளில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடந்துள்ளது.அவ்வளவு ஏன் தமிழகத்தில் கூட ஒரு முறை நடந்துள்ளது. அதன்படி சமீபத்தில் கோவை மேட்டுப்பாளையம் சாய்பாபா காலனி முதல் ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் வரை நடைபெற்றது. இதுதான் தமிழகத்தில் … Read more

கமல்ஹாசனுக்கு மனநல சிகிச்சை தேவை: தரம் தாழ்ந்த விமர்சனத்தை முன்வைக்கிறாரா அண்ணாமலை?

Kamal Haasan Needs Psychiatric Treatment: Is Annamalai Presenting Low Quality Criticism?

கமல்ஹாசனுக்கு மனநல சிகிச்சை தேவை: தரம் தாழ்ந்த விமர்சனத்தை முன்வைக்கிறாரா அண்ணாமலை? தமிழக அரசியலில், இருவேறு கட்சியை சேர்ந்தவர்கள் மாறிமாறி விமர்சிக்க வேண்டும் என்றால், கிண்டலாக “மூளை இல்லாதவர், முட்டாள்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது உண்டு.அதுபோலத்தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். அண்மையில் பிரச்சாரத்தில் பேசிய கமல்ஹாசன், “இந்தியாவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் தலைநகர் நாக்பூர் ஆகிவிடும்” என்று கூறியிருந்தார்.இதுபற்றி செய்தியாளர்கள் எழுப்பிய … Read more

சமூக நீதி பேசும் முதல்வர் மகளை ஏன் அரசியலுக்கு கொண்டு வரவில்லை? – வானதி சீனிவாசன்….!!!

Why didn't the Chief Minister who talks about social justice bring her daughter into politics? - Vanathi Srinivasan….!!!

சமூக நீதி பேசும் முதல்வர் மகளை ஏன் அரசியலுக்கு கொண்டு வரவில்லை? – வானதி சீனிவாசன் !! தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.அந்த வகையில், பாஜக தேசிய மகளிரணி தலைவரான வானதி சீனிவாசன் திருவள்ளூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன் பாலகணபதியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் திமுக கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.அதன்படி வானதி சீனிவாசன் பேசியதாவது,“மோடியால் தான் … Read more