நிர்மலா சீதாராமன் சுற்றுபயணம்! மத்திய அரசின் அதிரடி முடிவு!

Nirmala Sitharaman Tour! Action decision of the central government!

நிர்மலா சீதாராமன் சுற்றுபயணம்! மத்திய அரசின் அதிரடி முடிவு! நிர்மலா சீதாராமன் மகாராஷ்டிர மாநிலம் புணே மாவட்டத்தில் பாராமதி மக்களவை தொகுதியில் மூன்று நாட்கள் சுற்றுபயணம் மேற்கொண்டார்.அவருடைய சுற்று பயணமானது நேற்று முன்தினம் முடிவடைந்தது.மேலும் பாரமதி தொகுதி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் சொந்த தொகுதி ஆகும்.இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினராக சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே இருந்து வருகிறார். இந்த தொகுதிக்கு நிர்மலா சீதாராமன் சுற்றுபயணம் மேற்கொண்டார்.அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். … Read more

நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தகவல் ! ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ஐந்து லட்ச  கோடி ரூபாய்  செலவு !

Information published by Nirmala Sitharaman! Five lakh crore rupees spent on rural employment guarantee scheme!

நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தகவல்! ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ஐந்து லட்ச  கோடி ரூபாய்  செலவு ! தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் நிர்மலா சீதாராமன்  நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் தெலுங்கானாவுக்கு கடந்த எட்டு ஆண்டுகளில் ரூ 20,000 கோடி கிடைத்துள்ளது. நடப்பாண்டில் நாடு முழுவதும் மத்திய அரசு ஐந்து லட்ச ரூபாய் கோடி செலவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் … Read more

ஒருவருக்கு தலா 3000 ரூபாய் நிதியுதவி! வெளியான அதிரடி அறிவிப்பு

Parliament-News4 Tamil Online Tamil News

ஒருவருக்கு தலா 3000 ரூபாய் நிதியுதவி! வெளியான அதிரடி அறிவிப்பு கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி இந்த ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த வண்ணமே உள்ளது.அதே சமயம் இதில் பல்வேறு புதிய அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. குறிப்பாக தமிழகம், கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு அறிவிப்புகளும் வெளியானது. இந்த மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை நடைபெற உள்ளதே இதற்கு … Read more

ஜிஎஸ்டி விலக்கு 20 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரிப்பு

ரூபாய்.40 லட்சம் மேல் வணிகம் செய்யும் நிறுவனங்கள் இனி ஜிஎஸ்டி கட்ட தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. முந்தைய வரியில் 20 லட்சம் மேல் வணிகம் செய்தவர்களுக்கு வரி கட்டத் தேவையில்லை என மத்திய அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 1.5 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் ஒருங்கிணைந்த திட்டத்தை பயன்படுத்தி ஒரு சதவீத வரி மட்டுமே செலுத்தலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்தவுடன் பெரும்பாலான பொருட்களின் எண்ணிக்கை மீதான வரி விகிதம் … Read more

மூன்றாம் கட்ட புதிய திட்டங்களை அறிவித்த நிர்மலா சீதாராமன் – முக்கிய அம்சங்கள் என்ன?

மூன்றாம் கட்ட புதிய திட்டங்களை அறிவித்த நிர்மலா சீதாராமன் – முக்கிய அம்சங்கள் என்ன? கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்த பட்டதையடுத்து இந்தியப் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதை மீட்கும் பொருட்டு ரூ. 20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என பாரத பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக செய்தியாளர்களை காணொளி காட்சி மூலம் சந்தித்த மத்திய … Read more

கொரோனா பாதிப்பு: 3 மாதங்களுக்கு கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்! எஸ்பிஐ வங்கி அறிவித்த அவசர உதவி.??

கொரோனா பாதிப்பு: 3 மாதங்களுக்கு கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்! எஸ்பிஐ வங்கி அறிவித்த அவசர உதவி.?? மூன்று மாதங்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் அனைத்து ஏடிஎம் -களிலும் பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருவதால் பொதுமக்கள் பல்வேறு அச்சத்துடன் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகளில் கூட்டம் கூட்டமாக அலைமோதி வருகின்றனர். கோயம்பேடு மற்றும் பெருங்களத்தூர் பகுதிகளில் நேற்றும், இன்றும் சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் கூட்டம் அதிகளவு … Read more

என்ன பட்ஜெட் போட்டிங்க..? தமிழ்நாட்டுக்கு கால்கிலோ அல்வாதானா! ஸ்டாலின் விமர்சனம்..!!

என்ன பட்ஜெட் போட்டிங்க..? தமிழ்நாட்டுக்கு கால்கிலோ அல்வாதானா! ஸ்டாலின் விமர்சனம்..!! இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து, திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 2020-21 ஆம் ஆண்டு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பற்றிய தகவலை அச்சேற்றும் பணிகள் சில தினங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நிதியமைச்சக ஊழியர்களுக்கு அல்வா கொடுத்து தொடங்கி வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து, இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எந்த … Read more

நீங்கள் பிக்ஸட் டெபாசிட் செய்திருக்கிறீர்களா? உங்களுக்கு இந்த பட்ஜெட்டில் நற்செய்தி!

நீங்கள் பிக்ஸட் டெபாசிட் செய்திருக்கிறீர்களா? உங்களுக்கு இந்த பட்ஜெட்டில் நற்செய்தி! நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் நிர்மலா சீதாராமனால் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. பாஜக அரசு மீண்டும் ஆட்சி அமைத்தை அடுத்து இரண்டாவது முறையாக் இன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் பல்வேறு அம்சங்கள் நிறை குறைகளோடு விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில் மத்திய தர மக்களுக்கான ஒரு சிறப்பான அறிவிப்பை இந்த பட்ஜெட் கொண்டுள்ளது. … Read more

அந்த ஒளவையார் வேறு, இந்த ஒளவையார் வேறு: ரவிகுமார் எம்பி

பூமி திருத்தி உண் – என்ற ஆத்திச்சூடியை குறிப்பிட்டு அது , அவ்வை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் உரையின்போது கூறினார். நிர்மலா சீதாராமன் கூறிய இந்த கூறு தவறு என்றும், சங்ககால அவ்வையும் ஆத்திச்சூடி பாடிய அவ்வையும் வேறு வேறு என்றும் ஆத்திச்சூடி பாடிய ஔவை 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இது … Read more

தனிநபர் வருமானவரி குறைப்பு! நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டிற்கு குவியும் பாராட்டு

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும்போது அனைத்து மக்களும் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் என்னவெனில் வருமான வரி சலுகை என்பது தான். குறிப்பாக ரூபாய் 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் இதுவரை 20 சதவீதம் வருமான வரியாக கட்டி வந்ததால், அதன் சதவிகிதம் இந்த பட்ஜெட்டில் குறைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது எதிர்பார்த்தபடியே தற்போது வரிச்சலுகை குறித்த அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி குறைக்கப்பட்ட வரிச்சலுகையின் … Read more