இரண்டாவது காதலை ஏற்றுக் கொள்ளாத கணவன் !! மனைவியின்  கண்முன்னால் செய்த வெறிச்செயல்!! 

Husband who does not accept second love !! In front of his wife's eyes, the act of madness!!

இரண்டாவது காதலை ஏற்றுக் கொள்ளாத கணவன் !! மனைவியின்  கண்முன்னால் செய்த வெறிச்செயல்!!  வீடு புகுந்து மனைவி கண் முன்னாலேயே இரண்டாவது காதலனை வெட்டி கொன்ற கணவன் உட்பட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடியை அடுத்துள்ள பொத்தூர் செல்வ கணபதி நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் வயது 29. இவர் கார் டிரைவராக உள்ளார். அதேபோல் திருமழிசை பகுதியை சேர்ந்தவர்  விஜயலட்சுமி வயது25.    இவரது கணவர் சத்யா வயது 40. இவர்கள் இருவருக்கும் ஏழு … Read more

சென்னையில்  ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

100 Crore electricity bill due in Chennai!! Shocking information released!!

சென்னையில்  ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி!! வெளியான அதிர்ச்சி தகவல்!! சென்னை மாநகராட்சி மட்டும் ரூ.100 கோடி  மின்கட்டணம் பாக்கி வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் நாட்டில், சென்னை மாநிலத்தில் மட்டும் ரூ.100 கோடி மின்கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.இதனால் சென்னை மாநகராட்சி ஆனது மாநில நகராட்சி நிர்வாகத்துறைக்கு நிலுவையில் உள்ள தொகையை விரைந்து செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை 20 மாதங்களுக்கு ரூ.5 கோடி வீதம் என்ற அடிப்படையில் நிலுவையில் உள்ள … Read more