கொரோனா நிவாரணம் 1000 வேண்டாம் என்பவர்கள் இணையத்தில் தெரிவிக்கலாம்! – தமிழக அரசு

கொரோனா நிவாரணம் 1000 வேண்டாம் என்பவர்கள் இணையத்தில் தெரிவிக்கலாம்!– தமிழக அரசு கொரோனா நிவாரண தொகை வேண்டாம் என்பவர்கள் இணையத்தில் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் ரூ.1,000 மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் கூறினார். இதனோடு ஏப்ரல் மாதத்திற்கு தேவையான … Read more

கொரோனா பாதிப்பு: இந்திய கிரிக்கெட் அணியின் சம்பளத்தில் கை வைக்கப்படுமா.?

கொரோனா பாதிப்பு: இந்திய கிரிக்கெட் அணியின் சம்பளத்தில் கை வைக்கப்படுமா.? கொரோனா பாதிப்பின் காரணமாக நடக்க இருந்த கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதிக்காக கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தில் கை வைக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. உலகளவில் ஆதிக்கம் செய்து வரும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தேசிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு ஒரு வாரத்திற்கு முன்பு அமல்படுத்தியது. இந்த பாதிப்பினால் உலகளவில் 47 ஆயிரம் உயிரிழப்பு … Read more

பிரதமர் நிவாரண நிதிக்கு 1,125 கோடியை வழங்கும் பிரபல நிறுவனம்!

பிரதமர் நிவாரண நிதிக்கு 1,125 கோடியை வழங்கும் பிரபல நிறுவனம்! இந்தியாவின் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் மருத்துவ மற்றும் இதர அவசர தேவைகளுக்காக பிரதமர் மோடி மக்களிடம் நிவாரண நிதி அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து இந்திய தனியார் நிறுவனங்கள், சினிமா திரைப்பட நடிகர்,நடிகைகள் நாட்டிலுள்ள சிறுவர்கள் வரை நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அளவில் … Read more

இன்று முதல் நிவாரண பொருட்கள்: ரேசன் கடையில் வழங்கும் 1000 ரூபாய் டோக்கன் வீடு தேடி வரும்..!!

இன்று முதல் நிவாரண பொருட்கள்: ரேசன் கடையில் வழங்கும் 1000 ரூபாய் டோக்கன் வீடு தேடி வரும்..!! தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிப்பு அடைவதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.1,000 மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் கூறினார். இதனோடு ஏப்ரல் மாதத்திற்கு தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு, … Read more

கொரோனா தடுப்பு: நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் நிதியுதவி!

Siva Karthikeyan

கொரோனா தடுப்பு: நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் நிதியுதவி! தமிழகத்தில் தொடர்ந்து பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனோ நிதியுதவியாக ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகத்தில் 144 தனைவிதித்த நிலையில் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். இதன்பின்னர் வ இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக … Read more

தமிழக அரசு கூறிய 1000 ரூபாயை ரேசன் கடைகளில் தரமுடியாது! பொதுவிநியோக ஊழியர் சங்கத்தலைவர் பேச்சு!

தமிழக அரசு கூறிய 1000 ரூபாயை ரேசன் கடைகளில் தரமுடியாது! பொதுவிநியோக ஊழியர் சங்கத்தலைவர் பேச்சு! கொரோனா பாதிப்பால் அரசு அறிவித்த 1000 ரூபாயை நியாய விலைக் கடைகளில் வழங்க முடியாது என்று பொதுவிநியோக ஊழியர் சங்கத்தின் தலைவர் பால்ராஜ் திட்டவட்டமாக கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பரவி வருவதால் 144 தடைவிதிக்கப்பட்டது. இதன் பின்னர் மத்திய அரசு 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்த உத்தரவால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை … Read more

4000 உண்டியல் பணத்தை உயிர்காக்க உதவிய சிறுமி! இணையத்தில் குவியும் பாராட்டு..!!

4000 உண்டியல் பணத்தை உயிர்காக்க உதவிய சிறுமி! இணையத்தில் குவியும் பாராட்டு..!! கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தான் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு திருச்சியை சேர்ந்த சிறுமி வழங்கியுள்ளார். இந்தியாவில் கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் தாராளமான நிதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தியாவில் இருக்கும் பஜாஜ், டாட்டா, டிவிஎஸ் போன்ற … Read more

கொரோனாவுக்கு எதிரான யுத்தம்: நிவாரண நிதியை அள்ளி வீசும் திரை நட்சத்திரங்கள்! 4 கோடி தரும் பாகுபலி நடிகர்..!!

கொரோனாவுக்கு எதிரான யுத்தம்: நிவாரண நிதியை அள்ளி வீசும் திரை நட்சத்திரங்கள்! 4 கோடி தரும் பாகுபலி நடிகர்..!! கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அரசியல் கட்சி மற்றும் திரை நட்சத்திரங்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண நிதி கொடுக்கப்பட்டு வருகிறது. பாகுபலி படத்தின் நடிகர் பிரபாஸ் 4 தருவதாக கூறியுள்ளார். உலகளவில் 24,000 பேர் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. சீனாவின் வூகானில் உருவான இந்த வைரஸ் தற்போது உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கு … Read more

குடும்ப அட்டைக்கான நிவாரண தொகை ரூ.1,000 உங்கள் வீடு தேடி வரும்! கலெக்டர் அதிரடி அறிவிப்பு!

குடும்ப அட்டைக்கான நிவாரண தொகை ரூ.1,000 உங்கள் வீடு தேடி வரும்! கலெக்டர் அதிரடி அறிவிப்பு! கொரோனா பாதிப்பினால் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்ப அட்டைக்கான நிவாரண தொகை ரூ.1000 நியாயவிலை கடைகளின் மூலம் உங்கள் வீடு தேடி வரும் என்று திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி அதிரடியாக அறிவிப்பு செய்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில், மக்களின் அன்றாட தேவைக்கான சூழலை அறிந்து ஒவ்வொரு குடும்ப அட்டைகளுக்கும் 1000 ரூபாய் நிவாரண … Read more