நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றி சோதனை செய்த மேலும் 2 அதிகாரிகள் கைது! மக்களின் போராட்டம்!
நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றி சோதனை செய்த மேலும் 2 அதிகாரிகள் கைது! மக்களின் போராட்டம்! கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆயுர் பகுதியில் கடந்த 17ஆம் தேதி நீட் தேர்வு நடந்து முடிந்தது இந்நிலையில் தேர்வு எழுத சென்ற மாணவர்களிடம் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மாணவியில் உள்ளாடைகளை அகற்றி சோதனை செய்ததாக மாணவரின் பெற்றோர் போலீசாரில் புகார் அளித்தனர். அவ்வாறு மாணவியின் உள்ளாடைகளை அகற்றி சோதனை செய்தல் மூலம் மாணவிகள் மன … Read more