தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கெல்லாம் ரெட் அலர்ட் :? சற்று முன் வானிலை மையம் அறிவிப்பு?
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதால் மேற்கு மலைத் தொடரை ஒட்டி உள்ள பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. தமிழகத்தில் சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.ஆனால் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் நீலகிரி,தென்காசி,தேனி நெல்லை,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு … Read more