தர்மசங்கடம் தரும் வாய் துர்நாற்றம்!! இத பண்ணுங்க உடனே சரியாகிவிடும்!!

தர்மசங்கடம் தரும் வாய் துர்நாற்றம்!! இத பண்ணுங்க உடனே சரியாகிவிடும்!! ஒரே முறையில் வாய் துர்நாற்றம் நிரந்தரமாக சரியாகிவிடும்.நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் பற்கள் இடையில் சிக்குவதால் வாய் துர்நாற்றம் என்பது ஏற்படுகிறது. இந்த வாய் துர்நாற்றத்தை சில தினசரி பழக்க வழக்கங்கள் மூலம் நீங்கலாம். அவை எப்படி என பார்க்கலாம்.நாம் நிறைய பேர் இந்த வாய் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு இருப்போம். வாய் துர்நாற்றம் ஒரு மிகப்பெரிய தொந்தரவாகும். இது நம்மளுக்கு மட்டும் பிரச்சினையாக இருப்பதோடு அடுத்தவர்களுக்கும் … Read more

அசிடிட்டி, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் குணமாக!! வராமல் இருக்க இதை செய்யுங்கள்!!

அசிடிட்டி, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் குணமாக!! வராமல் இருக்க இதை செய்யுங்கள்!! அசிடிட்டி, நெஞ்செரிச்சல், புளிச்ச ஏப்பம், உணவு சாப்பிட்டதும் வரக்கூடிய அசைவுகளையும் இதெல்லாம் ஏன் வருகிறது என்று அதைப் பற்றி பார்க்கலாம். அசிடிட்டி என்பது ஒரு சாதாரண பிரச்சனையாக பலர் பார்க்கிறார்கள் ஆனால் அசிடிட்டி உடலில் ஏற்படுவதன் மூலம் பல விதமான பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த நோய் வருவதற்கான காரணம் துரித உணவுகளை அதிகம் உட்கொள்வதன் மூலம் உண்டாகிறது. நூடுல்ஸ், பர்கர், சிக்கன் … Read more

எந்த நோய்க்கு எந்த கீரை நல்லது!! எவ்வாறு பயன்படுத்த வேண்டும்!!

எந்த நோய்க்கு எந்த கீரை நல்லது!! எவ்வாறு பயன்படுத்த வேண்டும்!! உடலில் ஏற்படக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளுக்கு தீர்ப்பதற்கு எந்தெந்த கீரைகளில் எந்த நோயை தீர்ப்பதற்கு ஆற்றல் உள்ளது என்பதை பற்றி பார்க்கலாம். சிறு சிறு பிரச்சனைகள் எங்கிருந்து ஆரம்பிக்கும் என்றால் தலை முடி உதிர்வு,வாந்தி, தலைவலி, தலைச்சுற்றல், சளி, இருமல், வாய்ப்புண், குடல் புண், நெஞ்செரிச்சல், பசியின்மை, தூக்கமின்மை இது போன்ற அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண எந்த கீரையை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி … Read more

மனித உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களை குணமாக்கும்!!களிங்காதி லேகியம்!!

மனித உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களை குணமாக்கும்!!களிங்காதி லேகியம்!! கல்லீரல் மனித உடலின் மிக முக்கிய உள்உறுப்பு. நம் உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றுதல், செரிமானத்துக்குத் தேவையான உயிர்வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்தல் போன்ற முக்கியமான வேலைகளைச் செய்வது கல்லீரல்தான். ரத்தத்தில் உள்ள புரதம், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைச் சீராக வைத்துக்கொள்வதும் இந்த உறுப்புதான். உடலில் மற்ற உறுப்புகளைவிட இது தனித்தன்மை வாய்ந்தது. காரணம், இது இழந்த திசுக்களை தானே மீட்டுருவாக்கம் செய்துக்கொள்ளக்கூடிய ஆற்றலைப் … Read more

இது ஒரு கிளாஸ் குடிச்சா போதும்!! அல்சர் குணமாகும்!!

அல்சர் பிரச்சினை என்பது பொதுவாக எல்லோருக்கும் இருக்க கூடியது. இது எதனால் ஏற்படுகிறது என்றால் சரியாக சாப்பிடாமல் இருப்பது, அதாவது காலை நேர உணவை தவிர்த்தல், புகை பிடித்தல், அதிக காரமுள்ள உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதால் அல்சர் உண்டாகிறது. அல்சர் இருப்பதால், நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், பசியுணர்வு இல்லாமல் இருத்தல், கொஞ்சம் சாப்பிட்ட உடனே வயிறு நிறைந்தது போல் தோன்றுவது போன்றவை அல்சரின் அறிகுறிகளாகும். இந்த அல்சர் எனும் வயிற்று புண் ஆறுவதற்கு எளிய … Read more

அடேங்கப்பா தினமும் குடிப்பதால் இத்தனை நன்மைகளா? வெயிலுக்கு ஜில்லுனு மோர் குடிங்க! 

அடேங்கப்பா தினமும் குடிப்பதால் இத்தனை நன்மைகளா? வெயிலுக்கு ஜில்லுனு மோர் குடிங்க!  தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. வெயில் சுட்டெரிக்கும் இந்த காலத்தில் சில்லென்ற உணவுகளை சாப்பிடுவதற்கு நாம் நினைப்போம். அந்த வகையில் கோடை காலத்திற்கு ஏற்ற பானங்களில் ஒன்று மோர். கோடைகாலத்தில் நாம் தினமும் மோர் குடிப்பதன் மூலம் நமது உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைத்து நமது உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்கள் என்னென்ன? அந்த மாற்றங்களினால் விளையும் நன்மைகள்  என்ன என்பன … Read more

நெஞ்செரிச்சல் பிரச்சனை உடனே குணமாக! இந்த டிரிங்கை குடித்தால் போதும்!

நெஞ்செரிச்சல் பிரச்சனை உடனே குணமாக! இந்த டிரிங்கை குடித்தால் போதும்! அதிகப்படியான நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்த சாப்பிட வேண்டிய உணவு முறைகளை பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம். தற்போது உள்ள சூழலில் மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக நம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். மிக விரைவாக தயார் செய்யப்பட்ட உணவு எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் அதிக நாள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்பவர்கள் மற்றும் காகிதங்களில் அடைக்கப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் … Read more

இடது பக்கமாக படுத்துதான் உறங்க வேண்டும்! ஏன் என்று உங்களுக்கு தெரியுமா இதோ இங்கே பார்க்கலாம் வாங்க!

இடது பக்கமாக படுத்துதான் உறங்க வேண்டும்! ஏன் என்று உங்களுக்கு தெரியுமா இதோ இங்கே பார்க்கலாம் வாங்க! பொதுவாகவே பெரியவர்கள் நாம் எந்த பக்கம் படுத்து உறங்க வேண்டும் என கூறுவார்கள். கர்ப்பிணி பெண்கள் இடது பக்கம் தான் உறங்க வேண்டும் என மருத்துவர் பரிந்துரை செய்வது உண்மை. ஏன் இடது பக்கம் தூங்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். ஒரு சிலர் நேராக நிமிர்ந்தும், ஒரு சிலர் கம்மிருந்தும் உறங்குவார்கள். … Read more

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? அதற்கு சிகப்பு மிளகாய் தான் காரணம்!

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? அதற்கு சிகப்பு மிளகாய் தான் காரணம்! நாம் வாழ்வதற்கு ஆதாரமாக இருப்பவைகளில் ஒன்றுதான் உணவு. இந்த உணவை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விரும்புவதுண்டு. அந்த வகையில் காரமான உணவுகளை விரும்புவர்களுக்கு அதிகப்படியான உடல் உபாதைகள் ஏற்படும் என கூறப்படுகின்றது. நம் உணவை காரமாக மற்றும் சிகப்பு மிளகாய் அதிகம் எடுத்துக் கொள்ளும் போது நெஞ்செரிச்சல் அல்லது செரிமான பிரச்சனைகள் ஏற்படும் இது கடுமையான உடல் நல பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம் சிவப்பு … Read more

மரப்பட்டை என்று நினைக்காதீங்க!! மகத்துவம் வாய்ந்தது!!..

மரப்பட்டை என்று நினைக்காதீங்க!! மகத்துவம் வாய்ந்தது!!.. ஆதிகாலத்திலிருந்தே மக்கள் லவங்கத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.வயிற்று வலிக்கு கூட இலவங்கப் பட்டை சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. மூட்டு வலிக்கு கூட மருந்தாகப் பட்டை பயன்படுத்தப்படுகின்றது. இந்தப் பட்டையிலிருந்து எடுக்கப்படும் இலவங்க தைலமும் இனிப்புப் பொருள், மது பானம், மருந்து, சோப், முதலிய பொருள்களில் சேர்த்து கலக்கப்படுகிறது. இலவங்கத்தைலம், எண்ணெய், கிரம்புத் தைலத்தின் நிறத்தை ஒத்திருக்கும். இலவங்க மரத்தின் விதையிலிருந்தும் எண்ணெய் எடுக்கின்றனர். பட்டையை சளி மற்றும் குளிர் காய்ச்சலின்போது மருந்தாகப் … Read more