ஆதார் அட்டை கொடுங்கள் 1 கிலோ வெங்காயம் ரூ 25 வாங்குங்கள்!! அரசின் அசத்தல் ஆப்பர்!!

Give Aadhaar card and buy 1 kg onion for Rs 25!! Govt's weird app!!

ஆதார் அட்டை கொடுங்கள் 1 கிலோ வெங்காயம் ரூ 25 வாங்குங்கள்!! அரசின் அசத்தல் ஆப்பர்!! காய்கறிகளின் விலையானது சமீபத்தில் உச்சத்தை எட்டும் அளவிற்கு அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக தக்காளியின் விலை 100 தாண்டிய உச்ச நிலையில் மக்கள் தக்காளி இன்றி சமைக்க நேரிட்டது. தமிழக அரசோ மலிவு விலைக்கு ஒரு கிலோ தக்காளி என்ற வகையில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கி வந்தது. இவ்வாறு இருக்கையில் தற்பொழுது தக்காளியின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து … Read more

என்னால முடியல என்னை விட்டுவிடுங்கள்.. வாலிபரை கடத்தி விடிய விடிய பாலியல் பலாத்காரம் செய்த 4 இளம் பெண்கள்!

I can't leave me alone.. 4 young women who kidnapped and raped a teenager!

என்னால முடியல என்னை விட்டுவிடுங்கள்.. வாலிபரை கடத்தி விடிய விடிய பாலியல் பலாத்காரம் செய்த 4 இளம் பெண்கள்! பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் என்ற ஒரு நகர் உள்ளது. அந்த நகரில் ஓர் தனியார் நிறுவனத்தில் ஒரு வாலிபர் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் அவர் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்பொழுது அந்த வழியே ஓர் விலை உயர்ந்த கார் வந்துள்ளது.அந்த கார் இந்த வாலிபரை பார்த்ததும் அப்படியே ஓரம் கட்டியுள்ளது. அந்த காரில் நான்கு இளம் … Read more

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ்! இதில்  மீண்டும் பழைய முறையே அமல்!

Good news for pensioners! Once again, the old method is followed by the information released by the government!

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ்! இதில்  மீண்டும் பழைய முறையே அமல்! இன்று நடைபெற்ற பஞ்சாப் அமைச்சரவை கூட்டத்தில் பழைய ஓய்வூதி திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும் என பேசப்பட்டது.இந்நிலையில் முன்னதாக ராஜஸ்தான் ,சத்தீஸ்கர் ,ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்தது.அதன் பிறகு மீண்டும் அந்த மாநிலங்களில்  ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. பழைய ஓய்வூதிய திட்டம் என்பது அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் … Read more

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிரடி உத்தரவு! அரசுக்கு கோடி கணக்கில் அபராதம்!

Action order of the National Green Tribunal! Millions of fines to the government!

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிரடி உத்தரவு! அரசுக்கு கோடி கணக்கில் அபராதம்! தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்காணிப்பை தொடங்கியுள்ளது. அந்த வகையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும் கவனித்து வருகின்றது.அந்தவகையில் பஞ்சாப் அரசின் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை தொடர்பான வழக்கை தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. கழிவு மேலாண்மை அந்த அரசின் தோல்வி காரணமாக கழிவு உற்பத்திக்கும் வெளியேற்றத்துக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.இதனை … Read more