Government office- ல உங்க வேலை சீக்கிரமா நடக்க வேண்டுமா?? கட்டாயம் இதை பண்ணுங்கள்!!

Government office- ல உங்க வேலை சீக்கிரமா நடக்க வேண்டுமா?? கட்டாயம் இதை பண்ணுங்கள்!! இன்றைய காலத்தில் எதை செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு கட்டாயமாக லஞ்சம் என்கின்ற பணத்தை கொடுத்தே தீர வேண்டும்.அப்படி ஒரு சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் எந்த ஒரு வேலை உங்களுக்கு நடக்க வேண்டும் என்றாலும் அதற்காக உடனே நீங்கள் பணத்தை கொடுத்து விடுகிறீர்கள். லஞ்சம் வாங்கி அவர்கள் தப்பு செய்கிறார்கள் என்று கூறினால் லஞ்சம் கொடுத்து … Read more

போலீசாருக்கு மாற்று விடுப்பு!! அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!

Alternate Leave for Police!! The Tamil Nadu Government has announced!!

போலீசாருக்கு மாற்று விடுப்பு!! அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!! தமிழகத்தில் காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு விடுமுறை என்பதே பெரிதும் இல்லை.மேலும் எதாவது அவசர விடுப்பு எடுக்க வேண்டும் என்றால் உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று பல கட்டுபாடுகள் உள்ளது. எனவே தமிழகத்தில் பணியாற்றும் கான்ஸ்டபிள் முதல் சப் இன்ஸ்பெக்ரர் வரை பணிபுரியும் காவலர்கள் அனைவருக்கும் கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது.அதனை தொடர்ந்து போக்குவரத்து மேலாண்மை .விசாரணை சட்டத்தில் … Read more

ஒரு நாள் முதல்வன் போல்!! ஒரு நாள் அரசு ஊழியர் ஆக வேண்டுமா??

ஒரு நாள் முதல்வன் போல்!! ஒரு நாள் அரசு ஊழியர் ஆக வேண்டுமா?? ஒரு நாள் முதல்வன் என்ற திரைப்படத்தை நம்மில் பலரும் பார்த்திருப்போம் ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமா என்று பலரிடம் கேட்டால் அது எப்படி முடியும் அது வெறும் படம் தானே என்று கூறுவார்கள். அந்த படத்தில் அர்ஜுன் அவர்கள் நாட்டில் நடக்கும் அனைத்து குற்றங்களையும் விதிமீறல்களையும் கண்டறிவது போன்று செயல்பட்டு இருப்பார். சாமானிய மக்களாகிய நம்மால் அரசையோ அரசு ஊழியர்கள் செய்யும் குற்றத்தையும் … Read more

இனி லைசென்ஸ் எடுக்கும் பயணிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

A happy news for the passengers who will get their license now!! Notification released by Tamil Nadu Govt.

இனி லைசென்ஸ் எடுக்கும் பயணிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகத்தில் பொதுவாக அரசு அலுவலகம் என்றால் திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிகிழமை நிறைவு பெரும். இதனால் பல பயனாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தமிழக அரசு அலுவலகங்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகின்றது. அதன் பின் பண்டிகை நாட்களிலும் விடுமுறை வழங்கப்படுகின்றது. அனைத்து அலுவலகங்களும் இவ்வாறு செயல்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளார்கள் என்பதை கருதி தமிழக அரசானது ஒரு … Read more

ரேஷன் கடைகளில் இந்த பணியை 17ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு!! திடீர் நடவடிக்கை எடுத்த தமிழக அரசு!!

Order to complete this work in ration shops by 17th!! Tamil Nadu government took sudden action!!

ரேஷன் கடைகளில் இந்த பணியை 17ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு!! திடீர் நடவடிக்கை எடுத்த தமிழக அரசு!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான … Read more

அம்மா உணவகங்களில் புதிய மாற்றம்!! மேம்படுத்த நடவடிக்கை!!

New change in Amma restaurants!! Action to improve!!

அம்மா உணவகங்களில் புதிய மாற்றம்!! மேம்படுத்த நடவடிக்கை!! அம்மா உணவகங்களின் கட்டிடங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனுடன் அவற்றிற்கு தேவையான புதிய பொருட்களையும் வாங்க முடிவு செய்துள்ளனர். ஏழைமக்களும், உழைக்கும் மக்களும் ,தினக்கூலிகளும் மலிவு விலையில் தரமான உணவுகளை உண்ணும் வண்ணம் அம்மா அவர்களால் அறிமுக படுத்தப்பட்ட திட்டம்தான் அம்மா உணவகம். இது சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட  300க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றனது.இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர். இந்தநிலையில் அம்மா … Read more

திருச்செந்தூர் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயம் !!தொடர்ந்து நான்காவது நாளாக தேடும் பணி தீவிரம்!.. 

Fishermen who went to fish in Tiruchendur sea mayam !! The search is intense for the fourth day in a row!..

திருச்செந்தூர் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயம் !!தொடர்ந்து நான்காவது நாளாக தேடும் பணி தீவிரம்!.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமலிநகரை சேர்ந்தவர்கள் தான் இந்த மீனவர்கள்.இவர்கள் கடந்த 1ஆம் தேதி மீன்பிடி தொழிலுக்கு படகில் கடலுக்கு  சென்றனர்.அன்று மாலையில் படகுகள் கரைக்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில்  அதே பகுதியை சேர்ந்த அஸ்வின் 32, பிரசாத் 40, பால்ராஜ் 22, நித்தியானந்தம் 42 ஆகியோர் சென்ற படகு மட்டும் பலத்த … Read more

பணிபுரியும் பெண்களின் கவனத்திற்கு! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Attention working women! The announcement made by the Union Minister!

பணிபுரியும் பெண்களின் கவனத்திற்கு! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் செய்தியாளர்களிடம் பேசினார். இப்போது அவர் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது என்பது அவர்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதுதான் என்றும் பணி புரியும் இடங்களில் அவர்களுக்கு கண்ணியமான சூழலை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் கூறினார். மேலும் கண்ணியமான வாழ்க்கை ஒவ்வொருவரும் சுயமாக முடிவெடுக்கும் உரிமை அவரவர்களின் விருப்பங்களை தேர்வு செய்யும் சுதந்திரம் போன்றவை … Read more

அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு பெற ஆசைப்படும் பணியாளர்களின் கவனத்திற்கு!!

அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு பெற ஆசைப்படும் பணியாளர்களின் கவனத்திற்கு!! தமிழ்நாடு தபால் துறைக்காக காலியிடங்களை அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகளின் skilled artisans பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏழு காலியிடங்களுக்கு தேவைப்படுகின்றன. அஞ்சல் துறையில் பணியாற்ற விரும்பும் அனைவரும் 1.8.2022 தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.   மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டிருந்த கல்வித் தகுதி மற்றும் நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த பணியில் விண்ணப்பிக்க வரும் அனைவரையும் competitive Trade test அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். … Read more

12 மற்றும் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை!

  12 மற்றும் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை!!   தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் துறையில் காலியாக உள்ள ரெக்கார்டு கிளார்க் மற்றும் செக்யூரிட்டி அசிஸ்டன்ட் வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியின் பெயர் ரெக்கார்ட் கிளார்க் மற்றும் செக்யூரிட்டி, அசிஸ்டன்ட் பதவிக்கு பணியாளர்கள் தேவைபடுகின்றனர். இப்பணிக்கு 650 காலி இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி 12,8, பிஎஸ்சி மற்றும் அக்ரிகல்ச்சர் விண்ணப்பதாரர்கள் இப்பதவிக்கு … Read more