ஏசி பெட்டியில் பயணிப்பவர்களுக்கு ரயில்வேயின் புதிய விதிமுறை!! இனியாவது பாத்து நடந்துகோங்க!!

Railways' new provision for AC coach passengers!! At least look and walk!!

ஏசி பெட்டியில் பயணிப்பவர்களுக்கு ரயில்வேயின் புதிய விதிமுறை!! இனியாவது பாத்து நடந்துகோங்க!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் … Read more

லைசன்ஸ் எடுக்கும் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!! தமிழக அரசின் புதிய சேவை!!

Good news for license holders!! Tamil Nadu Government New Service!!

லைசன்ஸ் எடுக்கும் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!! தமிழக அரசின் புதிய சேவை!! தமிழகத்தில் பொதுவாக அரசு அலுவலகம் என்றால் திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிகிழமை நிறைவு பெரும். இதனால் பல பயனாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தமிழக அரசு அலுவலகங்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகின்றது. அதன் பின் பண்டிகை நாட்களிலும் விடுமுறை வழங்கப்படுகின்றது. அந்த வகையில் போக்குவரத்து துறை சார்பில் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இனி ஓட்டுனர் … Read more

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

Metro train service affected!! Passengers suffer a lot!!

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! சென்னையில் மெட்ரோ சேவையானது கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் கூட்டு முயற்சியால் கொண்டு வரப்பட்டது. இந்த சேவை சென்னையில் தினம் தினம் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. இந்த மெட்ரோவில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் குறைவாக இருந்தாலும், பிறகு எண்ணிக்கை பெருமளவில் உயரந்துள்ளது. தற்போது இந்த மெட்ரோவானது ஒரு புளூ லைன் மற்றும் இரண்டு கிரீன் … Read more

வந்தே பாரத் ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! பயணிகள் பதற்றம்!!

Sudden fire accident in Vande Bharat train!! Passengers are nervous!!

வந்தே பாரத் ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! பயணிகள் பதற்றம்!! இன்று அதிகாலை சுமார் 5.40 மணி அளவில் வந்தே பாரத் ரயிலானது போபால் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டது. பிறகு காலை 8.30 மணிக்கு இந்த வந்தே பாரத் ரயில் குரவாய் கெதோரா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அதன் 14 ஆவது பெட்டியின் அடிப்பாகத்தில் திடீரென்று தீ பிடித்தது. இவ்வாறு பெட்டி தீ பிடிக்க ஆரம்பித்ததும், உள்ளே … Read more

வந்தே பாரத் ரயிலால் அலரும் பயணிகள்!!தொடரும் கல்வீச்சு கண்ணாடி உடைப்பு!

வந்தே பாரத் ரயிலால் அலரும் பயணிகள்!!தொடரும் கல்வீச்சு கண்ணாடி உடைப்பு! சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசப்பட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது திட்டமிட்ட சதியா என இரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் ஆர்வம் காட்டவில்லை என குழம்பி வருகின்றனர். தொடர் நஸ்டத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் கடந்த புதன்கிழமை அன்று உத்தரபிரதேசத்தில் ஆடுகள் மீது வந்தே … Read more

லைசன்ஸ் எடுக்கும் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்!!

Happy news for passengers taking license!! Tamil Nadu Govt Released Update!!

லைசன்ஸ் எடுக்கும் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்!! தமிழகத்தில் பொதுவாக அரசு அலுவலகம் என்றால் திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிகிழமை நிறைவு பெரும். இதனால் பல பயனாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தமிழக அரசு அலுவலகங்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகின்றது. அதன் பின் பண்டிகை நாட்களிலும் விடுமுறை வழங்கப்படுகின்றது. அனைத்து அலுவலகங்களும் இவ்வாறு செயல்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளார்கள் என்பதை கருதி தமிழக அரசானது ஒரு புதிய அறிவிப்பை … Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு!! டிக்கெட் முன்பதிவுகளில் புதிய மாற்றத்தை அறிவித்த இந்திய ரயில்வே!!

Attention train passengers!! Indian Railways has announced a new change in ticket booking!!

ரயில் பயணிகள் கவனத்திற்கு!! டிக்கெட் முன்பதிவுகளில் புதிய மாற்றத்தை அறிவித்த இந்திய ரயில்வே!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இனி பயணிகள் அனைவரும் டிக்கெட் முன் பதிவு செய்யவதற்கான சில மாற்றங்களை இந்திய ரயில்வேதுறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் பலர் தங்கள் பயணிப்பதற்காக  டிக்கெட்களை முன்பதுவு செய்கின்றனர் ஆனால் சில சமயங்களில் அவர்களால் பயணிக்க முடியாத … Read more

கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு!! பயணிகள் கடும் அவதி!!

Air services affected by heavy rain!! Passengers suffer a lot!!

கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு!! பயணிகள் கடும் அவதி!! நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் தற்போது தீவிரமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையானது பல பகுதிகளில் தினமும் பெய்ந்து கொண்டு இருக்கிறது. இதனையடுத்து சென்னையில் இடி மின்னல் மற்றும் கடுமையான சூறைக்காற்றுடன் மழை பெய்து வந்தது. இதனால் சென்னையில் உள்ள விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்படுள்ளது. இதன் காரணமாக லண்டன், மலேசியா, சிங்கப்பூர், திருச்சி விமான நிலையங்களில் இருந்து புறப்பட்ட மொத்தம் … Read more

பயணிகள் கவனத்திற்கு!! என்ன குறை என்பதை தெளிவாக சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும்!!

Attention passengers!! Action will be taken if you clearly state what is wrong!!

பயணிகள் கவனத்திற்கு!! என்ன குறை என்பதை தெளிவாக சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும்!!  SETC பேருந்தில் மிக அதிக தூரம் பயணிப்பவர்கள்  எப்பொழுதும் சில புகார்களை தெரிவிக்கின்றனர். இந்த பேருந்தில் பயணிப்பவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்கு என்று சில இடங்களில் நிறுத்தப்படுகின்றது. இந்நிலையில்  பேருந்து நிற்கும் இடத்தில் அதிக விலையில்  உணவு பொருட்கள் விற்கப்படுவதும் , சாப்பிடப்படும் பொருட்கள் துய்மையற்றும் சுகாதார மின்றியும் இருப்பதாகவும், முறையான கழிவறை வசதிகள் எதுவுமில்லை என்றும் இருந்தாலும் அவையாவும் … Read more

“வந்தே பாரத்” ரயிலின் கட்டணம் குறைப்பு!! ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!

“Vande Bharat” train fare reduction!! Notice issued by the Railway Board!!

“வந்தே பாரத்” ரயிலின் கட்டணம் குறைப்பு!! ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!! தற்போது இந்தியாவின் பல்வேறு மாநில வழித்தடங்களிலும் இந்த “வந்தே பாரத்” ரயில் இயக்கம் துவங்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கட்டணம் அதிகமாக செலுத்தப்படுகிறது. எனவே இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும் என்றும் மக்கள் அனைவரும் கூறி வருகின்றனர். இவ்வாறு கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இந்த “வந்தே பாரத்” ரயில்களுக்கான கட்டணம் குறைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. … Read more