தீபாவளிக்கான ரயில் முன்பதிவு துவக்கம்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

Train booking for Diwali begins!! Southern Railway Notice!!

தீபாவளிக்கான ரயில் முன்பதிவு துவக்கம்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!! நம் நாட்டில் பல்வேறு போக்குவரத்து முறைகள் காணப்பட்டாலும், ரயில் போக்குவரத்தையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். பேருந்து போக்குவரத்தும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மக்கள் நீண்ட தூர பயணங்களுக்காக ரயில் போக்குவரத்தையே சௌகரியமாக கருதுகின்றனர். தினமும் ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை ஏராளமாக காணப்படுகிறது. குறிப்பாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது. இந்த கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே கூடுதலாக சிறப்பு ரயில்களை … Read more

ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!! இனி இவ்வாறு பயணம் செய்ய தேவையில்லை!!

Happy news released by Railways!! No need to travel like this anymore!!

ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!! இனி இவ்வாறு பயணம் செய்ய தேவையில்லை!! நம் நாட்டில் பல்வேறு போக்குவரத்து முறைகள் இருந்தாலும் மக்கள் அனைவரும் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். பேருந்து போக்குவரத்துகள் நம் நாட்டில் அதிகமாக காணப்பட்டாலும், மக்கள் ரயில் பயணத்தையே சௌகரியமாக கருதுகின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ரயிலில் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது. அந்த வகையில் தற்போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு பயணிப்பவர்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. … Read more

ரயில் பெட்டிகளில் திடீர் மாற்றம்!! பயணிகள் கடும் அவதி!!

ரயில் பெட்டிகளில் திடீர் மாற்றம்!! பயணிகள் கடும் அவதி!! தமிழகத்திலிருந்து செல்கின்ற ஏழு முக்கியமான ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது நீண்ட தூரம் செல்கின்ற ரயில்களில் உள்ள இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் முற்றிலுமாக குறைக்கப்பட்டு அதற்கு பதிலாக ஏசி பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வேக ரயிலில் நான்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஏசி பெட்டிகளாக மாற்றப்பட உள்ளது. இனிமேல் … Read more

மெட்ரோ ரயில் சார்பில் புதிய அறிவிப்பு!! மினி பஸ் மற்றும் ஆட்டோ தொடக்கம்!!

New announcement by Metro Rail!! Now mini bus and auto start!!

மெட்ரோ ரயில் சார்பில் புதிய அறிவிப்பு!!  மினி பஸ் மற்றும் ஆட்டோ தொடக்கம்!! தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில்  திருமங்கலம் மெட்ரோ ரயில் சார்பில் மினி பஸ் மற்றும் ஆட்டோ தொடங்கப்பட்டது.இதற்கு கட்டணமாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 வசூலிக்கப்படுகின்றது. சென்னையில் பொதுமக்கள் தங்கள் குடியிருப்பில் இருந்து மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம் வருவதற்கு பல்வேறு சேவைகள் தேவைப்படுகின்றது. மேலும் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்லவும் ஆட்டோ பஸ் … Read more

அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகத்தின் புதிய திட்டம்!! கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை!!

Government Express Bus Transport Corporation's New Project!! 50 percent discount on the fare!!

அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகத்தின் புதிய திட்டம்!! கட்டணத்தில்  50 சதவீதம் சலுகை!! தமிழகத்தில் அரசு விரைவு பேருந்தில் கட்டணத்தில்  50 சதவீதம் சலுகை அளிக்க படுவதாக அறிவித்திருந்த நிலையில் பொதுமக்கள் அதிக அளவில் பயன்பெற்று வருகின்றனர். இன்று பெரும்பாலானோர் பேருந்துகளில் தான் அதிக அளவில் பயணிக்கின்றனர். பள்ளிக்கு செல்லுதல் ,வேலைவாய்ப்பு , மருத்துவமனைக்கு செலுத்தல் மற்றும் தொழில் காரணமாக சொந்த ஊரை விட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லுதல் இவ்வாறு பெரிதும் பேருந்துகளையே … Read more

சென்னை எக்ஸ்பிரஸ்யில் தீ விபத்து!! உயிர் தப்பிய பயணிகள்!!

Fire accident in Chennai Express!! Passengers who survived!!

சென்னை எக்ஸ்பிரஸ்யில் தீ விபத்து!! உயிர் தப்பிய பயணிகள்!! சென்னையில் இருந்து ரயில் ஒன்று மும்பையை நோக்கி சென்று கொண்டிருத்த நிலையில் திடீரென்று தீ பற்றியது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் இறங்கி உயிர் தப்பினர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து லோகமான்ய திலக் எக்ஸ்பிராஸ் கடந்த வியாழக்கிழமை மாலை புறப்பட்டது.இது மும்பையை நோக்கி செல்கின்றது. இந்த ரயில் வியாசர்பாடி ரயில் நிலையத்தை நோக்கி சென்ற போது பேசின் பிரிட்ஜ் பாலத்தை கடந்த இந்த … Read more

பேருந்துகள் ஓடாது ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்வு!! மக்கள் கொந்தளிப்பு!!

Buses don't run!! Auto taxi fare hike!! People riot!!

பேருந்துகள் ஓடாது ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்வு!! மக்கள் கொந்தளிப்பு!! அன்றாடம் வேலை முடித்து  வீடு திரும்புவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணத்தை வைத்திருப்பவர்கள் ஆட்டோ மற்றும் டாக்சிகளிலும் அவர்களின் வசதிக்கேற்ப செல்கிறார்கள். சென்னையை பொறுத்த வரையில் அரசு போக்குவரத்து கழகம் திறம்பட செயல்படுகிறது. போக்குவரத்து துறையில் ஒப்பந்த முறையில் ஓட்டுனர்களை நியமனம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அனைத்து வழித்தடங்களிலும்  இயங்கிய பேருந்துகளை  நிறுத்தினர். இதனால் பொதுமக்கள்  கடும் அவதிக்குள்ளாக்கினர். கூட்ட நெரிசல்களில்,  … Read more

ரயில்வே வெளியிட்ட எச்சரிக்கை! இனி இவர்களுக்கு டெண்டர் விட வாய்ப்பில்லை?

Warning issued by the railway! No more opportunity for them to tender?

ரயில்வே வெளியிட்ட எச்சரிக்கை! இனி இவர்களுக்கு டெண்டர் விட வாய்ப்பில்லை? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் கூட்ட நெரிசலில் செல்ல அச்சமடைந்தனர். மேலும் நீண்ட தூர பயணத்திற்காக பொதுமக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். அதனால் தெற்கு ரயில்வே பல்வேறு வசதிகளை பயணிகளுக்கு ஏற்படுத்தி தருகின்றது. இந்நிலையில் கடந்த பொங்கல் பண்டிகை … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! பயணிகளின் கவனத்திற்கு  இங்கு இன்று ரயில் சேவை கிடையாது!

Important information released by Southern Railway! Attention passengers, there is no train service here today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! பயணிகளின் கவனத்திற்கு  இங்கு இன்று ரயில் சேவை கிடையாது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மீண்டும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கியது. ஆனால் மக்கள் கூட்ட நெரிசலில் செல்ல அச்சமடைந்தனர். பேருந்துகளில் பயணம் செய்யும் பொழுது கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படும் அதனால் … Read more

ரயில்வே துறை வெளியிட்ட புதிய அப்டேட்! ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்த பயணிகளுக்கு பணம் திருப்பி அளிக்கப்படும்?

New update released by Railway Department! Will passengers who have booked tickets online be refunded?

ரயில்வே துறை வெளியிட்ட புதிய அப்டேட்! ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்த பயணிகளுக்கு பணம் திருப்பி அளிக்கப்படும்? தற்போது கொரோனா பரவல் அனைத்தும் குறைந்த நிலையில் மக்கள் கூட்ட நெரிசலில் செல்வதை தவிர்த்துதான் வருகின்றார்கள். தொலைதூரப் பயணம் போன்றவை மேற்கொள்ளும் பயணிகள் அதிகளவு ரயில் பயணத்தையே விரும்புகின்றார்கள். அதனால் தெற்கு ரயில்வே பயணிகளுக்கு பல்வேறு வகையான வசதிகளை வழங்கி வருகின்றது. மேலும் ஒரு சில பகுதிகளுக்கு வாராந்திர சிறப்பு ரயிலும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் … Read more