இனி நீண்ட நேரம் நின்று டிக்கெட் பெற அவசியம் இல்லை! ரயில் நிலையங்களில் கொண்டுவரப்பட்ட புதிய வசதி?

No need to wait long to get tickets! New facility brought in railway stations?

இனி நீண்ட நேரம் நின்று டிக்கெட் பெற அவசியம் இல்லை! ரயில் நிலையங்களில் கொண்டுவரப்பட்ட புதிய வசதி? சென்னையில் வசித்து வருபவர்கள் பெரும்பாலும் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்தையும் பயன்படுத்தி வரும் நிலையில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக பயண சீட்டு வாங்கி வருவதால் பெரும் சிரமம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் போக்குவரத்து குழுமத்தின் மூலம் ஆலோசனை நடத்தி மூன்றிற்கும் ஸ்மார்ட் கார்டு மூலம் ரீசார்ஜ் செய்து பணம் செய்யும் வகையில் புதிய திட்டம் கொண்டுவரப்படும் … Read more

மெட்ரோ பயணத்தை நாடும் பொதுமக்கள்! இதனால் தான் போக்குவரத்து போலீஸ் சார் வெளியிட்ட தகவல்!

People seeking metro travel! This is why the information released by the traffic police!

மெட்ரோ பயணத்தை நாடும் பொதுமக்கள்! இதனால் தான் போக்குவரத்து போலீஸ் சார் வெளியிட்ட தகவல்! டெல்லியில் பிரதான மேம்பாலங்கள் சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதனால் முக்கிய சந்திப்புகளில் நேற்று மூன்றாவது நாளாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் வீணாவதை தடுக்க மெட்ரோ ரயில் பயணத்திற்கு பலர் மாறி வருகின்றனர். மேலும்  டெல்லி மேம்பாலம் சீரமைப்பு பணிக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு பகுதி மூடப்பட்டது. தொடர்ந்து 50 நாட்களுக்கு  டெல்லி … Read more

மூத்த குடிமக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்! ரயில்களில் விரைவில் அமலுக்கு வரும் புதிய வசதி?

Happy news for senior citizens! New facility coming soon in trains?

மூத்த குடிமக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்! ரயில்களில் விரைவில் அமலுக்கு வரும் புதிய வசதி? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல்  குறைந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் தொடங்கியது. இருப்பினும் குழந்தைகள் மட்டும் மூத்த குடிமக்கள் பயணம் செய்ய அதிகளவு ஆர்வம் காட்டாமல்  இருந்தனர். அதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ரயில் கட்டணத்தில் எந்த ஒரு சலுகையும் வழங்கப்படாமல் … Read more

இந்தப் பகுதிகளுக்கு கோடைகால சிறப்பு ரயில்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

Summer special train to these parts! Booking starts today!

இந்தப் பகுதிகளுக்கு கோடைகால சிறப்பு ரயில்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் போக்குவரத்து  சேவைகள் அனைத்தும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கினார்கள். ஆனால் அதிக கூட்ட நெரிசல் இருக்கும் பகுதிகளுக்கு செல்ல அச்சமடைந்து வந்தனர். அதனால் பேருந்துகளில் செல்வதை தவிர்த்து ரயில்களில் பயணம் செய்ய … Read more

பயணிகளின் கவனத்திற்கு! இந்த தேதிகளில் இங்கு ரயில் சேவை முழுவதுமாக ரத்து!

Attention passengers! Train service is completely canceled here on these dates!

பயணிகளின் கவனத்திற்கு! இந்த தேதிகளில் இங்கு ரயில் சேவை முழுவதுமாக ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் இன்று முதல் வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி வரை சனிக்கிழமை தோறும் காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் மெமு  விரைவு ரயில் பராமரிப்புப் பணி காரணமாக ரத்து செய்யப்படுகின்றது. அந்த வகையில் காட்பாடியில் இருந்து தினமும் காலை 9.30 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயில் வண்டி எண் 06417 என்ற ரயில் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பயணிகளின் கவனத்திற்கு இந்த தேதிகளில் இங்கு ரயில்கள் இயங்காது!

Important announcement issued by Southern Railway! Attention passengers trains will not operate here on these dates!

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பயணிகளின் கவனத்திற்கு இந்த தேதிகளில் இங்கு ரயில்கள் இயங்காது! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் திருமங்கலம் உள்ளிட்ட வழித்தடங்களில் ரயில் தண்டவாளம் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதன் காரணமாக முக்கியமான வழித்தடங்களில் இயக்கப்படும் விரைவு ரயில்களானது ரத்து செய்யப்பட உள்ளது. சென்னை எழும்பூர் காரைக்குடி இடையில் இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் வரும் 16ம் தேதி முதல் 28ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலங்களில் 13 நாட்களுக்கு … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் பயணிகள்!

The announcement made by the central government! Happy travelers!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் பயணிகள்! முதல் முதலில் சீனாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பானது உலக நாடுகள் முழுவதும் பரவி கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் அப்போது போக்குவரத்து சேவைகளும் அனைத்து பகுதிகளுக்கும் நிறுத்தப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. அதுமட்டுமின்றி தேர்வுகள் பொது தேர்வுகள் என அனைத்தும் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! பயணிகளுக்கு உடனுக்குடன் தகவல் வந்து சேர ஏற்பாடு!

Southern Railway announced! Arrangements for passengers to receive information immediately!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! பயணிகளுக்கு உடனுக்குடன் தகவல் வந்து சேர ஏற்பாடு! கடந்த வாரங்களில் நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் மழை அதிகளவு பெய்தது. அதனை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் மழைக்காலம் முடிவடைந்த நிலையில் தற்போது குளிர்காலம் தொடங்கி நீடித்து வருகின்றது.தமிழகத்தை பொறுத்தவரை காலை நேரத்தில் பனிப்பொழிவு காணப்படுகிறது. அதனால் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பனிபொழிவு காணப்படுவதால் ரயில்களை பாதுகாப்பாக இயக்கும் விதமாக பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. ரயில் இயக்கத்தில் … Read more

மாநகர போக்குவரத்து கழகம் வழங்கிய கூடுதல் சலுகை! மாதாந்திர பயண அட்டை விற்பனை காலம் நீட்டிப்பு!

An additional offer provided by the Municipal Transport Corporation! Monthly Travel Card Sale Period Extension!

மாநகர போக்குவரத்து கழகம் வழங்கிய கூடுதல் சலுகை! மாதாந்திர பயண அட்டை விற்பனை காலம் நீட்டிப்பு! கடந்த 2021 ஆம் ஆண்டு மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் மாநகர போக்குவரத்து சார்பில் மாதம்தோறும் விருப்பம் போல் பயணம் செய்யும் ரூ 1000 மதிப்பில் மாதாந்திர சலுகை பயண அட்டையானது 29 மையங்களில் ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படுகின்றது.இந்த திட்டத்தின் மூலம் கொரோனா … Read more

இன்று முதல் இந்தப் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகளுக்கு வெளிவந்த சூப்பர் தகவல்!

Information released by Southern Railway! Additional train service to these places twice!

இன்று முதல் இந்தப் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகளுக்கு வெளிவந்த சூப்பர் தகவல்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக ஜனவரி 14-ம் தேதியிலிருந்து ஜனவரி 17ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் விடுமுறையை அவரவர்களின் சொந்த ஊர்களில் கொண்டாடும் விதமாக வெளியூர்களில் இருப்பவர்களின் வசதிக்கேற்ப அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக … Read more