5 காரணம் உள்ளது! ஏன் வாரத்திற்கு ஒருமுறை வேப்பிலையை சாப்பிட வேண்டும்!

வேப்ப இலைகளை உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள், அழற்சி எதிர்ப்பு பொருட்கள் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் வேப்ப இலைகளில் உள்ளது..   வேப்ப இலைகளை தவறாமல் உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் தெளிவான, ஆரோக்கியமான சருமத்தை பாதுகாக்கும். இலைகளிள் பாக்டீரியாவை எதிர்க்கும் குணங்கள் உள்ளது, பல் ஆரோக்கியம் மற்றும் பல் தொற்று தடுப்பு அவற்றிலிருந்து பாதுகாக்கிறது.   இரத்தத்தில் உள்ள … Read more

பல நன்மைகளை கொடுக்கும் பூண்டு… இதை இவ்வாறு பயன்படுதலாமா..?

பல நன்மைகளை கொடுக்கும் பூண்டு… இதை இவ்வாறு பயன்படுதலாமா..? நமது உடலுக்கு பல சத்துக்களை அள்ளிக் கொடுக்கும் பூண்டின் மற்ற நன்மைகள் என்ன என்பது பற்றியும் பூண்டை வேறு எந்த பொருள்களுடன் பயன்படுத்துவது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மற்ற பொருள்களுடன் பூண்டு சேர்த்து பயன்படுத்தும் பொழுது கிடைக்கும் நன்மைகள்… * பூண்டோடு சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து தினமும் இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் நம்மக்கு ஏற்படும் கீழ்வாதம் குணமாகும். * … Read more

நீரில் ஊறவைத்த உலர் திராட்சை தண்ணீர்!! குடிப்பதால் இவ்வளவு பயன்கள்!!

நீரில் ஊறவைத்த உலர் திராட்சை தண்ணீர்!! குடிப்பதால் இவ்வளவு பயன்கள்!! உடலில் ஏற்படும் சில லேசான அடிப்படை பிரச்சனைகளை உணவின் மூலமே எப்போதும் சரி செய்ய வேண்டும். மருந்து மற்றும் மாத்திரைகளை விட உணவு எப்போதுமே சிறந்த தீர்வாக இருக்கிறது. நம்முடைய பல பொதுவான உடல்நலப் பிரச்சினைகளுக்கு எளிதான தீர்வு நாம் எப்போதாவது சாப்பிடும் பழங்களில் அதிகம் இருக்கும். ஆரோக்கியமான மற்றும் சத்தான உலர்ந்த பழங்கள் நம்மை சுற்றி இருந்தாலும் கூட அவற்றை சாப்பிடுவதில் நாம் பெரிதாக … Read more

தொப்புளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்! 

தொப்புளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்! நாம் உணவு பழக்க வழக்கத்தில் கடலை எண்ணெய் தேங்காய் எண்ணெய் சூறைகாந்தே என்னை ஆகியவற்றை அதிகமாக பயன்படுத்துகின்றோம். இதில் குறிப்பாக விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் நம் வெளிப்புற உடலுக்கும் அதிக பலனை அளிக்கிறது. வாரம் இருமுறை விளக்கெண்ணெய் வைத்து நன்றாக தேய்த்து குளித்து வர உடல் சூடு குறையும். ஆனால் இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் அதனை செய்ய நேரமோ அல்லது சூழ்நிலையோ அமைவதில்லை. அவ்வாறு இருப்பவர்கள் இதனை பின்பற்றலாம். தினம்தோறும் … Read more

எந்த திசையில் அமர்ந்து உண்டால் என்ன பயன்? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

எந்த திசையில் அமர்ந்து உண்டால் என்ன பயன்? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்! காலையில் அரசனைப் போன்றும் நண்பகலில் சாதாரண மனிதனை போன்றும் இரவு நேரங்களில் பிச்சைக் காரனைப் போன்றும் சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஏனெனில் காலை நேரங்களில் உணவுக்குப் பிறகு உடலுக்கான உழைப்பு நேரம் தீவிரமடைகிறது. அதனால் வயிறு அடைக்க உணவு உண்டாலும் செரிமானம் என்பது சிக்கல் இல்லாமல் இருக்கும். மதிய நேரங்களில் உடலுக்கான உழைப்பு சற்றே குறையும் என்பதால் அதிகப்படியான உணவு செரிமானத்துக் … Read more

ஐம்பூதங்கள் கனவில் வந்தால் நன்மையா தீமையா? இதோ முழு விவரங்கள்!

ஐம்பூதங்கள் கனவில் வந்தால் நன்மையா தீமையா? இதோ முழு விவரங்கள்! அக்னியைக் கனவில் கண்டால் செல்வம் பெருகும். அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல் கனவு வந்தால் பணவரவு உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும், பதவி உயர்வும் ஏற்படும். சந்தோஷமான செய்தி கிடைக்கும். செல்வாக்கு உயரும். இடி மற்றும் மழை சேர்ந்து கனவிலே வந்தால் காரணம் இல்லாமல் பணச்செலவு ஏற்படும் என்று பொருள். ஓடம் தண்ணீரில் மிதப்பது போல் கனவு கண்டால் துக்கம் வருவதைக் குறிக்கிறது. கடற்கரையில் … Read more

Kanavu Palangal in Tamil : இப்படி கனவு கண்டால் இவள்ளவு பயன்களா?

Kanavu Palangal in Tamil : இப்படி கனவு கண்டால் இவள்ளவு பயன்களா? கனவு காண்பது என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். இருப்பினும் நாம் கண்ட கனவினால் நமக்கு நன்மை ஏற்படுமா அல்லது தீமை ஏற்படுமா போன்ற உங்களின் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளவும், ஆலயத்தின் தலைவாசலை நாம் திறந்து உள்ளே போவது போல் கனவு வருவது புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள் என்பதைக் குறிக்கும். ஆலயத்தை கனவில் கண்டால் இறைவனின் அருளால் விரைவில் எண்ணிய எண்ணங்கள் … Read more