ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Tomorrow is the first holiday for students in grades one through nine! Announcement issued by the Minister!

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது தற்போது தான் குறைந்து காணப்பட்டது. மீண்டும் அடுத்த அலைக்கனா பாதிப்பு தொடங்கிவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த முடியவில்லை. பொது தேர்வு நடத்த முடியவில்லை. பொதுத் தேர்வு நடைபெற்றால் மாணவர்கள் கூட்டம் கூட நேரிடும். இதனால் தொற்று பரவல் அதிவேகமாகப் பரவும். இதனால் பொதுத்தேர்வு நடைபெறாமல் இருந்தது. மானவர்கள் தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! இனி பள்ளிகளுக்கு விடுமுறை! அரசின் அதிரடி நடவடிக்கை!

The scorching summer sun! Holidays for schools from May 2!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! இனி பள்ளிகளுக்கு விடுமுறை! அரசின் அதிரடி நடவடிக்கை! தற்போது தான் அனைத்து மாநிலங்களிலும் தொற்று பாதிப்புக்கள் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு சென்ற பாடங்களை பயின்று வருகின்றனர். இந்நிலையில் பருவமழை பல இடங்களில் பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் தமிழகம் ,ஆந்திரா  உள்ளிட்ட மாநிலங்களில்  பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. இந்த வகையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் தற்போது அதிக அளவு குளிர் நிலவி வருகிறது. எனவே … Read more

இந்த பகுதி பள்ளிகளுக்கும் விடுமுறை! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!

2 month holiday for schools! Students in celebration!

இந்த பகுதி பள்ளிகளுக்கும் விடுமுறை! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு! தற்பொழுதுதான் கொரோனா தொற்று இரண்டு அலைகள் முடிந்து நடைமுறை வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி உள்ளனர். இந்நிலையில் அடுத்த பெரும் அடியாக தொடர் கனமழை ஆரம்பித்துவிட்டது. இதனால் தமிழகத்தில் முக்கிய பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகிறது. சென்னை ,காஞ்சிபுரம், நீலகிரி போன்ற இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் மின்சாரம் இன்றி உணவுகள் இன்றி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு … Read more

தொடர் மழை காரணமாக..20 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.!!

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை முடிவடைந்துள்ள நிலையில், கடந்த அக்டோபர் 25ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. ‌அதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகர கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் காரணமாக, … Read more

BREAKING: கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை- அரசு அறிவிப்பு.!!

நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து, இன்று முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதன் காரணமாக, மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு செல்ல தயாராக உள்ளனர். … Read more