பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு!!! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு!!! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!! ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வேலைக்கு தகுந்த சம்பளம் அதாவது சம வேலைக்கு சம அளவிலான ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது குறித்து பல வகையான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மூன்று வகையிலான ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்பழகனார் … Read more

ஐந்தாவது நாளான இன்றும் தொடர்கிறது ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம்!! இதற்கு என்னதான் முடிவு?

The hunger strike of the teachers continues today on the fifth day!!

ஐந்தாவது நாளான இன்றும் தொடர்கிறது ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம்!! இதற்கு என்னதான் முடிவு? ஆசிரியர் சங்கங்கள் தனது கோரிக்கைகளை நிறைவேற்ற கூறி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் “அன்பழகன் கல்வி வளாகத்தில்” ஐந்தாவது நாளான இன்று வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்றும், பணி நிரந்தரம் செய்ய கூறியும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வுகள் நடத்தப்படக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த உண்ணாவிரத … Read more

தமிழக மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் !! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!! 

Program to provide laptops to students of Tamil Nadu !! Minister's action announcement!!

தமிழக மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் !! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!! 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் , புத்தகம், நோட்டு போன்ற பல … Read more

மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் டிஜிட்டல் பஸ் பாஸ்!! பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் டிஜிட்டல் பஸ் பாஸ்!! பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து தற்போது தான் திறக்கப்பட்டுள்ளது. திறந்த ஓரிரு நாட்களிலேயே பருவமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் விடுப்பு விடும் சூழல் ஏற்பட்டு விட்டது. பள்ளி திறப்பு தேதியானது தள்ளி வைக்கப்பட்டதால் அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் தோறும் பள்ளிகள் இயங்கும் என பள்ளி கல்வித்துறை கூறியது. மேற்கொண்டு இந்த ஆண்டு பாடங்களை விரைந்து முடிக்க … Read more

“சக்கபோடு போடு” இனி கணிதம் அறிவியல் பாடவேளைகளிலும் பிடி (PT) பீரியட்!! உதயநிதியின் ஸ்ட்ராங் ரெக்கமென்ட்!

From now on PT period in Maths and Science courses!! Udayanidhi's super advice for teachers!!

“சக்கபோடு போடு” இனி கணிதம் அறிவியல் பாடவேளைகளிலும் பிடி (PT) பீரியட்!! உதயநிதியின் ஸ்ட்ராங் ரெக்கமென்ட்! திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அமைச்சரவையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அந்த வகையில் விளையாட்டு துறையானது உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டது.விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதல் உதயநிதி அவரது பணியில் தீவிரம் காட்டுவதுடன் பல்வேறு அம்சத் திட்டங்களையும் அமல்படுத்தியும் வருகிறார். அந்த வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக முதலமைச்சர் கோப்பை என்ற போட்டி மாவட்டம் தோறும் நடத்தப்பட்டது. இதில் வெற்றி … Read more

இவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இல்லை!! தமிழக அரசின் திடீர் அறிவிப்பு!!

only-these-people-dont-have-schools-tamil-nadu-governments-sudden-announcement

இவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இல்லை!! தமிழக அரசின் திடீர் அறிவிப்பு!! தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்து,அதற்கான முடிவுகளும் வெளியான நிலையில் மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் கூறியிருந்தனர். ஆனால் கோடை வெயிலின் தாக்கமானது அதிகளவில் உள்ளதால் பள்ளி மாணவர்களால் வகிப்பிற்கு வந்து படிக்க முடியாத சூழல் உள்ளது.எனவே ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். தற்பொழுது … Read more

தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை!! கழுத்தை நெறிக்கும் தமிழக அரசு!!

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முழு கட்டண தொகையை வசூலிக்கின்ற தனியார் பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். முன்னதாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகத்தின் தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று குழந்தைகளின் பெற்றோர்களை வற்புறுத்தக் கூடாது என்று, தமிழக பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. கட்டணத்தில் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று,ம் பேருந்து மற்றும் சீருடை ஆகிய கட்டண தொகையில் இருந்து … Read more

ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் பாடங்கள் முன்பு போலவே தொடர்ந்து நடக்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஒரு அரசு என்பது என்ன செய்ய வேண்டுமோ அதை இந்த அரசு சிறப்பாக செய்து வருகிறது என்றும் செப்டம்பர் இறுதி வரை மாணவர்களின் பள்ளி சேர்க்கை தொடர்ந்து நடைபெற உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். புதிய கல்விக் கொள்கை குறித்து அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு ,முழு ஆய்வில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும் ,தமிழகத்தின் என்றும் … Read more

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கட்டாயம்:! அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு!

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கட்டாயம்:! அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகளும் கடந்த சில மாதங்களாக காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.மாணவர்கள் நலன் கருதி தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும்,அரசு பள்ளி மாணவர்களுக்கு டிவி மூலமாகவும் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடப்பாண்டில் காலாண்டு தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அவர் கூறியதாவது, கொரோனாத் தொற்று கட்டுக்குள் வந்த பிறகு கட்டாயம் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு … Read more

பெற்றோர்களின் கவனத்திற்கு:! “பள்ளிகளில் இன்றுமுதல் மாணவர் சேர்க்கை”!

கொரோனாத் தொற்று காரணமாக 2020-2021- ஆம் கல்வியாண்டு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் பல தனியார் பள்ளிகளில் அரசு அறிவிப்பதற்கு முன்பே மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாகவும்,அதற்காக பெற்றோர்களிடமிருந்து அதிக பணம் வசூலிக்கபடுவதாகவும், புகார்கள் எழுந்த நிலையில் கடந்த வாரம்,அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதியை அறிவிக்கும்வரை,தனியார் பள்ளி கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என்று தமிழக அரசால் எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர், பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகுறித்து கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி … Read more