+ 2 மாணவர்களுக்கு ஆலோசனை கூட்டம்!! பள்ளிக்கல்வித்துறை பிறபித்த அதிரடி உத்தரவு!!
+ 2 மாணவர்களுக்கு ஆலோசனை கூட்டம்!! பள்ளிக்கல்வித்துறை பிறபித்த அதிரடி உத்தரவு!! கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்தது. அதற்கு அடுத்து கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது. அந்த முடிவுகளில் அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவு வெளியாகி இருந்தது. இந்நிலையில் சில மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களில் தவறுகள் இருப்பதாக கூறி மறு மதீப்பிடு செய்ய விண்ணப்பித்து இருந்தார்கள். மேலும் தேர்வில் தேர்ச்சி … Read more