பள்ளிவாசலில் ஊழியர்களுக்கு பணம் கொடுக்கும் பொழுது ஒருவர் கீழே விழுந்து சாவு! ரம்ஜானில் நடந்த சோக நிகழ்வு! 

பள்ளிவாசலில் ஊழியர்களுக்கு பணம் கொடுக்கும் பொழுது ஒருவர் கீழே விழுந்து சாவு! ரம்ஜானில் நடந்த சோக நிகழ்வு!  குரோம்பேட்டை அருகே அஸ்தினாபுரத்தில் மசூதியில் ஊழியர்களுக்கு பணம் வழங்கியதில் மோதல் தள்ளுமுள்ளு கீழே விழுந்த வர் உயிர் இழப்பு ரம்ஜான் பண்டிகையில் சோகம். சென்னை அடுத்த குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியில் மசூதி உள்ளது. இங்கு இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இதில் கலந்து கொண்டு விட்டு கிளம்பி சென்றனர். இதன் பின்னர் … Read more

ஊரடங்கை மீறி பள்ளிவாசலில் தொழுகை! போலீசார் மீது கல்வீச்சு! லேசான தடியடி! தென்காசியில் நடந்த பரபரப்பு சம்பவம்!

ஊரடங்கை மீறி பள்ளிவாசலில் தொழுகை! போலீசார் மீது கல்வீச்சு! லேசான தடியடி! தென்காசியில் நடந்த பரபரப்பு சம்பவம்! ஊரடங்கு உத்தரவை மீறி தொழுகை நடத்த குழுமியவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்த சம்பவம் தென்காசியில் அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. வைரஸ் பரவலை தடுக்க அரசு சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. உத்தரவை மீறி தென்காசி பள்ளிவாசலில் தொழுகை நடத்த கூட்டமாக திரண்ட இஸ்லாமியர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு … Read more