இந்து பண்டிகைகளை மட்டும் கவனிக்கும் முதல்வர்! பாஜக தலைவர் குற்றச்சாட்டு!

The Chief Minister observes only Hindu festivals! BJP leader accused!

இந்து பண்டிகைகளை மட்டும் கவனிக்கும் முதல்வர்! பாஜக தலைவர் குற்றச்சாட்டு! கடந்த செப்டம்பர் மாதம் டெல்லி அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.அந்த உத்தரவில் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது.அதனால் மக்கள் அனைவரும் பட்டாசு வெடிக்க தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் தீபாவளி பட்டாசு மற்றும் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி ,விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கும் அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வரை டெல்லி அரசு தடை விதித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாகவும் … Read more

ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி இவர்களுடன் ஆலோசனையா? அவ்விடத்தில் குவிந்த கட்சித் தொண்டர்கள்!

Is Prime Minister Modi consulting with them in the Governor's House? Party workers gathered there!

ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி இவர்களுடன் ஆலோசனையா? அவ்விடத்தில் குவிந்த கட்சித் தொண்டர்கள்! நேற்று மாலை 5 மணி அளவில் பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். மேலும் சென்னையில் பிரம்மாண்டமாக 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் அடுத்த பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இன்று முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை இந்த … Read more

போலீசாரிடம் வசமாக சிக்கிய பாஜக முக்கிய புள்ளிகள்! வில்லங்கமாக மாறிய சமூகவலைத்தள பதிவு!

BJP key points conveniently caught by the police! Social networking site registration!

போலீசாரிடம் வசமாக சிக்கிய பாஜக முக்கிய புள்ளிகள்! வில்லங்கமாக மாறிய சமூகவலைத்தள பதிவு! வரும் நாட்களில் பாஜக மீது தொடர் புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளது. பிரதமர் மோடி அவர்கள் பஞ்சாபிற்கு சென்றபோது போராட்ட கலவரம் வெடிக்க தொடங்கியது. அவரை திட்டத்தை தொடங்க விடாமல் பல போராட்டக்காரர்கள் அவர் காரை சுற்றி முற்றுகையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவே இன்றுவரை பஞ்சாப் அரசு தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். ஒருபக்கம் விவசாயிகளுக்கு பிரதமர் … Read more

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவர்களுக்கு தீர்ப்பு?

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பிற தலைவர்கள் மீதான வழக்கின் தீர்ப்பினை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என, வழக்கை விசாரிக்கும் லக்னோ சிபிஐ விசாரணை நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் விசாரணையானது கடந்த மே மாதத்துடன் முடிவடைந்தது. இதற்கு மேலும் மூன்று மாத கால அவகாசத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் … Read more