தேர்தல் ஆணையம் அதிகாரி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! சமூக வலைதளங்களுக்கு தடையா?

Election Commission official announces action! Ban on social networking sites?

தேர்தல் ஆணையம் அதிகாரி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! சமூக வலைதளங்களுக்கு தடையா? தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் மற்றும் 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என மொத்த 649 உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைபெற உள்ளது.இதை தொடர்ந்தநிலையில், நேற்று வேட்பாளர்கள் தங்கள் பிரசாரங்களை, வெடிவெடித்தும்,மேளம் தளாம் உடன்  உள்ளாட்சி தேர்தலுக்கான நேரடி பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.அதை, தொடர்ந்த நிலையில் சமூகவளைத்தள பிரசாரத்துக்கு அனுமதியில்லை என  தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், வேட்பாளர்கள் இதனை … Read more

மார்பிங் புகைப்படத்தை அனுப்பிய முக்கிய பாஜக புள்ளி! வைரலாகும் ட்விட்டர் சர்ச்சை!

BJP to cause religious riots in Tamil Nadu! Tragedy for Muslim woman at the polls!

மார்பிங் புகைப்படத்தை அனுப்பிய முக்கிய பாஜக புள்ளி! வைரலாகும் ட்விட்டர் சர்ச்சை! சமீபகாலமாக பாஜக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இந்த சர்ச்சைகளில் இருந்து வெளியே வரவும் மேலும் மக்களை சமாளிக்கவும் பல கருத்துக்களை கூறி வருகிறது. குறிப்பாக பெகாசஸ் உளவு மென்பொருள் மோடி பயன்படுத்தியது குறித்து ஆதாரபூர்வமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தக்க பதில் அளிக்காமல் மோடி காலதாமதம் செய்து வருகிறார். இந்த பெகாசஸ் குறித்த இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு இடையில் அவ்வப்போது … Read more

நிர்வாகத்தை மிரட்டிய எம்எல்ஏ! பாஜகவில் நடக்கும் தொடர் குளறுபடி!

BJP key points conveniently caught by the police! Social networking site registration!

நிர்வாகத்தை மிரட்டிய எம்எல்ஏ! பாஜகவில் நடக்கும் தொடர் குளறுபடி! தற்பொழுது ஐந்து வடமாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த சூழலில் பலர் பாஜக பிரமுகர்கள் சிலர் காங்கிரஸ் கட்சிக்கு இடம்பெயர்ந்தனர். தற்போது பிரதமர் மோடிக்கு பஞ்சாப்பில் ஏற்பட்ட நிலையை அடுத்து இந்த தேர்தலில் பெருமளவு டெபாசிட் இழக்கும் என பலர் கூறி வருகின்றனர். இவ்வாறு இருப்பதால் பல பாஜக பிரமுகர்கள் வேறொரு கட்சிக்குத் தாவி வருகின்றனர். இந்த சூழலில் பாஜக எம்எல்ஏ ஹரக் சிங் ராவத் … Read more

உயிருடன் திரும்பிய பிரதமர்! இதோ முதல்வருக்கு சொன்ன முக்கிய தகவல்!

Prime Minister returned alive! Here is the important information told to the first one!

உயிருடன் திரும்பிய பிரதமர்! இதோ முதல்வருக்கு சொன்ன முக்கிய தகவல்! சமீபகாலமாக அனைத்து மாநிலங்களிலும் பாஜக விற்கு எதிராக பல எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் தான் உள்ளது. பல விவசாயிகளின் போராட்டத்திற்கு பிறகு மூன்று பேரும் சட்டத்தை பிரதமர் அவர்கள் ரத்து செய்தார். இதற்கு பின்னணி காரணமாக வரும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் உத்தரப் பிரதேசம் உத்தரகாண்ட் பஞ்சாப் மணிப்பூர் கோவா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மக்களிடம் வாக்குகளை பெற வைத்த … Read more

விவசாயிகள் மீது கார் ஏற்றிய வழக்கு! அதிரடி காட்டிய சிறப்பு புலனாய்வு குழு! 

Special Investigation Team in Action! Son of a comfortable Union Minister!

விவசாயிகள் மீது கார் ஏற்றிய வழக்கு! அதிரடி காட்டிய சிறப்பு புலனாய்வு குழு! விவசாயிகள் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வந்தனர்.அந்த வகையில் நாடு தழுவிய முழு கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர். இதனையடுத்து இச்சட்டத்தை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.லக்கிம்பூர் கோரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் இந்த போராட்டத்தில் முழுவீச்சுடன் பங்கேற்றனர். கிராமத்தில் நடைபெற்ற … Read more

எதிர்க்கட்சியாக இருக்கும்போது 30 ஆயிரம்! ஆளுங்கட்சியாக வந்தவுடன்  20 ஆயிரமா? வசமாக சிக்கிய  திமுக!

NEET exam: DMK is responsible for student suicide! BJP state president blames the ruling party!

எதிர்க்கட்சியாக இருக்கும்போது 30 ஆயிரம்! ஆளுங்கட்சியாக வந்தவுடன்  20 ஆயிரமா? வசமாக சிக்கிய  திமுக! தற்போதைய பாஜக மாநில தலைவர் தான் அண்ணாமலை. இவர் இந்த பதவி பொறுப்பை ஏற்கும் முன் காவல்துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் பதவி பொறுப்பேற்ற முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். தற்பொழுது தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அரசும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மாவட்டங்களை கொண்டு நிவாரணம் அளித்து வருகிறது. தற்பொழுது … Read more

இருள் பூமி ஆகும் டெல்லி! நாளடைவில் தமிழகத்திற்கும் இதே கதி தான்!

Delhi is the land of darkness! The same thing will happen to Tamil Nadu in the future!

இருள் பூமி ஆகும் டெல்லி! நாளடைவில் தமிழகத்திற்கும் இதே கதி தான்! சரிகட்டுமா மத்திய அரசு தற்பொழுது நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு காணப்படுகிறது.குறிப்பாக மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருந்ததாவது, தற்போது டெல்லியில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை உடனடியாக தீர்க்காவிட்டால் டெல்லி கூடிய விரைவில் இருளில் மூழ்கிப் போகும். அந்நிலைக்கு தள்ள படாமலிருக்க மத்திய அரசு … Read more

மத்திய அரசு வழங்கும் ரூ 10 லட்சம் நிதி! யாரெல்லாம் பெறமுடியும்? இதோ விவரங்கள்!

Delhi is the land of darkness! The same thing will happen to Tamil Nadu in the future!

மத்திய அரசு வழங்கும் ரூ 10 லட்சம் நிதி! யாரெல்லாம் பெறமுடியும்? இதோ விவரங்கள்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருட காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மேலும் மக்கள் ஒவ்வொரு அலையின் போதும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.முதல் அலை மற்றும் இரண்டாம் அலை தொடக்கத்தில் போதுமான அளவிற்கு மருத்துவ வசதிகளும் ,தடுப்பூசிகளும் காணப்படவில்லை.அதனால் அதிக அளவு உயிர்சேதம் நடைபெற்றது. அவ்வாறு கொரோனா தொற்றால்  பெற்றோரை இழந்து நிற்கும் குழந்தைகளுக்கு மத்திய அரசு ரூ … Read more

கே.டி.ராகவன் ஆபாச வீடியோ விவகாரத்தில் மதன் ரவிச்சந்திரன் பாஜகவிலிருந்து நீக்கம் 

Madan Ravichandran

கே.டி.ராகவன் ஆபாச வீடியோ விவகாரத்தில் மதன் ரவிச்சந்திரன் பாஜகவிலிருந்து நீக்கம் பாஜகவின் மாநில நிர்வாகியான கே.டி.ராகவன் பெண் நிர்வாகியிடம் வீடியோ காலில் அத்துமீறி நடந்ததாக ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட வீடியோ தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அனுமதியின் பேரில் தான் வெளியிட்டதாக அந்த வீடியோவில் மதன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கே.டி.ராகவன் தான் வகித்து வந்த மாநில பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.மேலும் இந்த வீடியோ விவகாரம் குறித்த … Read more

பாஜக மத்திய அமைச்சர் நாராயண  ராணே கைது! முதல்வரை சர்ச்சைக்குரிய விதமாக பேசியதால் ஏற்பட்ட விபரீதம்!

BJP Union Minister Narayana Rane arrested Disappointment caused by speaking in a controversial way in the first place!

பாஜக மத்திய அமைச்சர் நாராயண  ராணே கைது! முதல்வரை சர்ச்சைக்குரிய விதமாக பேசியதால் ஏற்பட்ட விபரீதம்! சிவசேனை கட்சி தலைவரான உத்தவ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து வளர்ச்சி கூட்டணி சார்பில் மகாராஷ்டிராவின் 18 வது முதல்வராக பதவியேற்றார். சிவசேனை கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே சில காலம் முன்பிருந்தே மோதல்கள் இந்த வலமாகத்தான் உள்ளது. அந்தவகையில் பாஜக மத்திய அமைச்சர் நாராயன் ராணே மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற ஆசீர்வாத யாத்திரையில் … Read more