BREAKING: கோர்ட் போட்ட அதிரடி ஆர்டர்.. ராகுல் காந்திக்கு அபராதம் விதிப்பு!!

BREAKING: Court's action order.. fined for Rahul Gandhi!!

BREAKING: கோர்ட் போட்ட அதிரடி ஆர்டர்.. ராகுல் காந்திக்கு அபராதம் விதிப்பு!! கர்நாடக மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற பொழுது பரப்புரை ஒன்றில் ராகுல் காந்தி அவர்கள் அப்போதைய பாஜக தலைவராக இருந்த அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.அதிலும் 2005 ஆம் ஆண்டு அரங்கேறிய என்கவுண்டர் வழக்கில் அமித் ஷா குற்றம் சாற்றப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். பலரும் அந்த என்கவுண்டருக்கு அமித்ஷா முக்கிய காரணம் என்று கூறி … Read more

அண்ணாமலைக்கு தொடரும் சிக்கல்.. ஜூன் 4 யில் மாறப்போகும் பதவி!! கடும் கோவத்தில் பாஜக மேலிடம்!!  

Problem for Annamalai post

அண்ணாமலைக்கு தொடரும் சிக்கல்.. ஜூன் 4 யில் மாறப்போகும் பதவி!! கடும் கோவத்தில் பாஜக மேலிடம்!! நாடாளுமன்ற தேர்தலானது தமிழ்நாடு உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் முதற்கட்டமாக நடைபெற்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த தேர்தல் முடிவுகள் பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவின் பங்கானது சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் இம்முறை எதிர்க்கட்சி கூட்டணியும் இல்லை என்பதால் தனித்து நிற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. இதற்கு காரணம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். … Read more

ஆப்பிரிக்க காரர்கள் போல இருக்கும் தென்னிந்தியர்கள் மக்களை பிரிக்க முயலும் காங்கிரஸ்!! பாஜக கடும் எதிர்ப்பு!!

South Indians who look like Africans are trying to divide the people of Congress!! BJP strongly opposed!!

ஆப்பிரிக்க காரர்கள் போல இருக்கும் தென்னிந்தியர்கள் மக்களை பிரிக்க முயலும் காங்கிரஸ்!! பாஜக கடும் எதிர்ப்பு!! முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரப்பூர்வ ஆலோசகரும், காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்ட்டில் வாழும் இந்தியர்கள் பிரிவின் தலைவருமாக இருந்த சாம் பிட்ரோடா இந்தியர்கள் குறித்து நிறத்தை குறை கூறி பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் இந்தியர்களின் நிறத்தை குறை கூறி பேசுவது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் வாழும் மக்கள் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் … Read more

இஸ்லாமியர்கள் குறித்து தவறாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி! பதிலடி கொடுத்த மல்லிகார்ஜூன கார்கே!

Prime Minister Narendra Modi spoke wrongly about Muslims! Mallikarjuna Karke who retaliated!

இஸ்லாமியர்கள் குறித்து தவறாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி! பதிலடி கொடுத்த மல்லிகார்ஜூன கார்கே! இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்று தவறாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் நேற்று(ஏப்ரல்30) நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தக்க பதிலடி கொடுத்து பேசியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜாஞ்ச்கிர் – சம்பா மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையில் தேர்தல் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன … Read more

அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்பு  சாசனத்தை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது!! குற்றச்சாட்டு வைத்த ராகுல் காந்தி!!

BJP is trying to destroy Ambedkar's Constitution! Accused by Rahul Gandhi!

அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்பு  சாசனத்தை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது!! குற்றச்சாட்டு வைத்த ராகுல் காந்தி!! அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய இந்திய மக்களின் ஆன்மாவாக விளங்கும் இந்திய அரசமைப்பு சாசனத்தை பிரதமர் மோடி அவர்களும் பாஜக தலைவர்களும் இணைந்து அழிக்க நினைப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிண்ட் நகரில் காங்கிரஸ் கட்சி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் … Read more

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் மு.க ஸ்டாலின் தான்!!மத்திய அமைச்சர் அமித்ஷா பரபரப்பு பேட்டி!!

If the India coalition wins, it will be Prime Minister M.K. Stalin!! Union Minister Amit Shah's sensational interview!!

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் மு.க ஸ்டாலின் தான்!!மத்திய அமைச்சர் அமித்ஷா பரபரப்பு பேட்டி!! நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தான் பிரதமராவார் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்கள் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இந்தியாவில் தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. தற்பொழுது வரை இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஜூன் 1ம் தேதி வரை எஞ்சிய 5 கட்ட … Read more

தமிழகத்தில் பிரச்சாரத்தை தவிர்த்த குஷ்பு.. ஆந்திராவில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன்??

Khushbu, who avoided campaigning in Tamil Nadu

தமிழகத்தில் பிரச்சாரத்தை தவிர்த்த குஷ்பு.. ஆந்திராவில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன்?? மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து நான்காம் கட்ட தேர்தல் தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதன்படி நான்காம் கட்ட தேர்தல் மே 13ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஹைதராபாத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி செகந்திராபாத் மக்களவைத் தொகுதியில் … Read more

இதுகூட தெரியாத முட்டாளா?? அண்ணாமலையை விளாசிய எஸ்வி சேகர்!!

Are you a fool who doesn't even know this?? SV Shekhar who blew up Annamalai!!

இதுகூட தெரியாத முட்டாளா?? அண்ணாமலையை விளாசிய எஸ்வி சேகர்!! தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவியது. அனைத்து தொகுதிகளிலும் ஓரளவிற்கு அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது. கோவை தொகுதியை தவிர. ஏனெனில் அங்கு பாஜகவினர் சில புகார்களை கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது கோவையில் பாஜக ஆதரவு வாக்காளர்கள் பெயர்களை வேண்டுமென்றே … Read more

தமிழகம் மற்றும் கேரளாவில் தாமரை மலரும்.. பிரபல நடிகையின் தாயார் அதிரடி..!!

Woe to the Dalit people.. Another Vanga Field incident..!!

தமிழகம் மற்றும் கேரளாவில் தாமரை மலரும்.. பிரபல நடிகையின் தாயார் அதிரடி..!! நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்று நாடு முழுவதும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களின் வாக்குகளை பதிவு செய்தனர். இந்நிலையில் தனது வாக்கை பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரபல நடிகை … Read more

ஓட்டுப்போட்ட மையுடன் ஓட்டு இல்லை என்று கூறி போராட்டம் நடத்திய பாஜகவினர்!!

The BJP who protested saying that there was no vote with spoiled ink!!

ஓட்டுப்போட்ட மையுடன் ஓட்டு இல்லை என்று கூறி போராட்டம் நடத்திய பாஜகவினர்!! தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி முதல் கட்ட மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தன. குறிப்பாக கோவை தொகுதியில் நிறைய வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இல்லாமல் விடுபட்டு இருந்தது. அதிலும் கிட்டத்தட்ட 1 லட்சம் வாக்காளர்கள் பெயர் விடுபட்டு விட்டதாக கோவை தொகுதி வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார். அதிலும் குறிப்பிட்டு பாஜக ஆதரவாளர்கள் … Read more