30 ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் சீண்டல்! ஒரே போஸ்டில் வசமாக மாட்டிய ஆசிரியர்!

Sexual harassment of students for 30 years! The author who got comfortable in one post!

30 ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் சீண்டல்! ஒரே போஸ்டில் வசமாக மாட்டிய ஆசிரியர்! பெண்கள் எதிர்காலத்தை நினைத்து பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்து வருகின்றனர். அவ்வாறு அனுப்பப்படும் மாணவர்களுக்கு குருவாக இருக்க வேண்டும் ஆசியர்களை கீழ்த்தரமான செயலை செய்கின்றனர். தற்சமயம் பல பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் இருந்து வருகிறது. குறிப்பாக நமது தமிழகத்தில் அன்றாடம் ஏதேனும் ஒரு பள்ளியில் மலர்களுக்கு சொல்லித்தரும் ஆசிரியர் மீது புகார்கள் எழுந்த வண்ணம் ஆக … Read more

இன்ஸ்டாகிராமில் ஆபாச வீடியோ! சிக்கிய பிளஸ் 1 மாணவி!

Suddenly the magical girl!! Instagram that gave clues to the police!!

இன்ஸ்டாகிராமில் ஆபாச வீடியோ! சிக்கிய பிளஸ் 1 மாணவி! தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் இல்லாமல் எவரும் இருப்பதில்லை. சிறு குழந்தை முதல் பெரியவர்கள் என அனைவரும் தற்பொழுது ஸ்மார்ட்போன் உபயோகம் செய்ய ஆரம்பித்து விட்டனர். இந்த ஸ்மார்ட்போன் பல நல்ல காரியங்களுக்கு எவ்வளவு தூரம் பயன்படுகிறதோ அதே போல தீய காரியங்கள் செய்யவும் உதவுகிறது. குறிப்பாக இந்தக் கொரோனா கால கட்டத்தில் மாணவர்களால் பள்ளிக்கு சென்று பையில முடியவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் முறையிலேயே பாடங்களைக் கற்பித்தனர். இதனால் … Read more

கையை பின்னாடி விட்றியா? நான் என்ன பண்றேன் பாரு! பெண் வக்கீலின் சமயோகித செயல்!

Do you feel your hand back? Look at what I did! Co-operative action of female lawyer!

கையை பின்னாடி விடறியா? நான் என்ன பண்றேன் பாரு! பெண் வக்கீலின் சமயோகித செயல்! பெண்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நடந்து தான் உள்ளது. பேருந்து ரயில் நிலையம் கோவில் பள்ளி கல்லூரி என எந்த இடம் பார்த்தாலும் ஏதாவது ஓர் பாலியல் வன்கொடுமை புகார் வந்த வண்ணமாகவே உள்ளது. அதேபோல தற்பொழுது பேருந்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. வக்கீல் படித்துவரும் மஞ்சு என்பவர் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தனது தாயுடன் இரவு எட்டு மணி அளவில் … Read more

வெளியே அழகு நிலையம் உள்ளே அந்தரங்க தொழில்! காவலுக்கு போலீசா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

Outside Beauty Salon Inside Private Business! Police in custody? Turbulent Netizens!

வெளியே அழகு நிலையம் உள்ளே அந்தரங்க தொழில்! காவலுக்கு போலீசா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! பெண்களுக்கு தொடர்ந்து பல வன்கொடுமைகள் நடந்த வண்ணமாகவே உள்ளது. மாதந்தோறும் ஏதேனும் ஒரு காரணத்தால் பல பெண்கள் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாணவியின் உயிரிழப்பு பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தற்பொழுது அனைத்து பள்ளிகளிலும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன் கொடுமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் பல மாநிலங்களிலிருந்து பெண் … Read more

பூஜை முடிந்தது புடவையை கழட்டுங்க! அநாகரிகமாக நடந்த சித்த மருத்துவர்!

Puja is over, take off your sari! The paranoid doctor who behaved indecently!

பூஜை முடிந்தது புடவையை கழட்டுங்க! அநாகரிகமாக நடந்த சித்த மருத்துவர்! பெண்களுக்கு தொடர்ந்து வன்கொடுமைகள் நடந்த வண்ணமாகவே தான் உள்ளது.பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வேலை செய்யும் இடங்கள் வரை பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து வருகிறது.பொதுவாக உடல் ரீதியாகவோ அல்லது குடும்பத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் பொழுதும் அதனை எதிர் கொள்ளாமல் மக்கள் பல்வேறு  பூஜைகளையும் தேடி செல்கின்றனர்.உடல் ரீதியாக ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் நன்கு அறிந்த மருத்துவரிடம் செல்லாமல் போலி மருத்துவரிடம் சென்று மாட்டிக்கொள்கின்றனர்.அவ்வாறு … Read more

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பிறப்புறுப்பு வெட்டப்படும்! அதிரடி சட்டம் பிறப்பித்த அரசு!

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பிறப்புறுப்பு வெட்டப்படும்! அதிரடி சட்டம் பிறப்பித்த அரசு! கொரோனவைரஸ் தொற்றால்,உலகமே முடக்கப்பட்டிருக்கும் நிலையிலும் கூட இந்த பாலியல் வன்கொடுமை குற்றங்கள் ஓய்ந்தபாடில்லை.இதில் நைஜீரியா நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.நைஜீரியா நாட்டில் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 800 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளன.இவ்வாறு பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பதினால் அந்நாட்டில் ஏற்கனவே உள்ள சட்டத்தை மாற்றியமைத்து,கடுமையான சட்டத்தை அந்நாட்டு அரசு … Read more