பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்!! வேகமாகச் சென்று கால்வாய்க்குள் பாய்ந்த கார்!! 

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்!! வேகமாகச் சென்று கால்வாய்க்குள் பாய்ந்த கார்!!  பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கார் கால்வாய்க்குள் பாய்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள எட்டா  என்ற பகுதியை சேர்ந்தவர் நீரஜ் வயது 35. இவரது மனைவி வினிதா(25). நிறைமாக கர்ப்பிணியாக இருந்த வினிதாவுக்கு  திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை உடனடியாக  ஒரு காரில் ஏற்றி அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து … Read more

கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலியில் ஆம்புலன்சில் செல்லும் போதே நிகழ்ந்த ருசிகர சம்பவம்!! 

a-funny-incident-happened-to-a-pregnant-woman-in-labor-while-going-to-the-ambulance

கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலியில் ஆம்புலன்சில் செல்லும் போதே நிகழ்ந்த ருசிகர சம்பவம்!!  பிரசவ வலி எடுத்த பெண்ணை 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போது வழியிலேயே அவருக்கு பிரசவமானது. 108 ஆம்புலன்சில் கர்ப்பிணியை அழைத்துச் சென்ற போது பிறந்த ஆண் குழந்தை. தாயும்,சேயும் நலம். திருவண்ணாமலை தாலுக்கா  நூக்கம்பாடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார். இவரது மனைவி தீபா வயது 28. தீபா நிறைமாத கர்ப்பிணி ஆவார். இந்த சூழ்நிலையில் நேற்று காலை அவருக்கு … Read more

முதல்இரவில் பல்வேறு கனவுகளோடு காத்திருந்த மணமகன் !! மணப்பெண் கொடுத்த பரிசால் அதிர்ச்சியடைந்த மணமகன்!!

The groom waited with various dreams on the first night!! Groom shocked by bride's gift!!

முதல்இரவில் பல்வேறு கனவுகளோடு காத்திருந்த மணமகன் !! மணப்பெண் கொடுத்த பரிசால் அதிர்ச்சியடைந்த மணமகன்!! முதலிரவில் அன்போடு காத்திருந்த மணமகனுக்கு மணமகள் கொடுத்த பரிசு அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் ஒருவருக்கு திருமணத்திற்கு முன்பான உறவால் கர்ப்பமானார். ஆனால் அவரின் பெற்றோர் மகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவசர அவசரமாக வேறு நல்ல சம்பாதனை உள்ள ஒரு மாப்பிள்ளையை தேடினர். அப்போது அவர்களுக்கு எதிர்பார்த்த படியே நொய்டாவை … Read more

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி! கடவுள் போல காப்பாற்றிய காவலர்! உண்மையான துரைசிங்கத்திற்கு பொதுமக்கள் பாராட்டு..!!

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி! கடவுள் போல காப்பாற்றிய காவலர்! உண்மையான துரைசிங்கத்திற்கு பொதுமக்கள் பாராட்டு..!! பிரசவ வலியல் துடித்த பெண்ணை சரியான நேரத்தில் காவல்துறை அதிகாரி மருத்துவமனைக்கு அனுப்பிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் பொதுமக்கள் யாரும் வெளியில் வரமுடியாத சூழல் நிலவுகிறது. உலக நாடுகளில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய கொரோனா இந்தியாவில் 1000 பேரை பாதித்தது மற்றும் 19 பேர் … Read more