கல்யாணம் ஆகாத பெண்களுக்கு மாதம் ரூ.600 வழங்கும் புதிய திட்டம் தொடக்கம்!!

கல்யாணம் ஆகாத பெண்களுக்கு மாதம் ரூ.600 வழங்கும் புதிய திட்டம் தொடக்கம்!! மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு அம்மாநிலத்தைச் சேர்ந்த கல்யாணம் ஆகாத பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு புதிதாக ஓய்வூதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. திருமணம் ஆகாத பெண்களுக்கு மாதம் ரூ.600 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க சில நிபந்தனைகள் இருக்கின்றது. நிபந்தனைகள்: 1.திட்டத்தில் பயன் பெற விரும்பும் பெண்கள் மத்தியபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவராக … Read more

கைவினை தொழிலாளர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!!

கைவினை தொழிலாளர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!! நம் இந்திய நாட்டில் பாரம்பரிய கைவினை நிபுணர்கள் பயனடையும், மத்திய அரசு புதிய திட்டத்திற்கு 13 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அமைச்சரவை ஒதுக்கீடு செய்துள்ளது. “பிரதமரின் விஸ்வகர்மா” என்னும் திட்டம் கைவினை தொழிலாளர்களை, கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு 13,000 கோடி ரூபாய் ஒதுக்கி மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் ஒப்புதலை தற்போது வழங்கியுள்ளார். இத்திட்டத்தின் மூலம் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் … Read more

169 நகரங்களில் 10000 மின்சார பேருந்துகள் இயக்கம்-மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

169 நகரங்களில் 10000 மின்சார பேருந்துகள் இயக்கம்-மத்திய அமைச்சரவை ஒப்புதல்!! டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.குறிப்பாக நாடு முழுவதும் உள்ள 169 நகரங்களில் ‘பிரதமரின் மின்சார பேருந்து சேவை’ என்ற திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் மின்சார பேருந்துகள் இயக்குவதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கு சுமார் ரூ.57000 கோடி செலவாகும் நிலையில் மத்திய மற்றும் மாநில நிதியுதவியில் இருந்து செயல்படுத்த முடிவு … Read more

கணவனை இழந்த பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை!! விண்ணப்பிப்பது எப்படி??

Monthly allowance for widows!! How to apply??

கணவனை இழந்த பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை!! விண்ணப்பிப்பது எப்படி?? கணவரை இழந்த பெண்களுக்கு உதவித்தொகையை வழங்கும் திட்டத்தை டெல்லி அரசானது முதல் முறையாக கொண்டு வந்துள்ளது. அதாவது, கணவரை பிரிந்து வாழும் பெண்கள், விவாகரத்து பெற்று தனியாக வசிக்கும் பெண்கள், பதினெட்டு வயது முதல் 59  வயது வரை உள்ள விதவை பெண்கள் மற்றும் ஏழைப் பெண்களுக்கான பென்ஷன் வழங்கும் திட்டத்தை டெல்லி அரசாங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது. கணவரை இழந்து இவ்வாறு தனியாக வாழும் பெண்களுக்கு உதவி … Read more

“நான் முதல்வன்” மாணவர்களுக்கு ரூ.7,500  ஊக்கத்தொகை!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

'I am first' students get Rs. 7,500 incentive...when is the qualifying exam?

“நான் முதல்வன்” மாணவர்களுக்கு ரூ.7,500  ஊக்கத்தொகை!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!! தமிழ்நாட்டில் நான் முதல்வன் என்னும் திட்டமானது, திமுக வின் விளையாட்டு துறை அம்ற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் துவங்கப்பட்டது. இதன் மூலமாக இளைஞர்களுக்கான  வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் எளிதாக இருக்குமாறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து யுபிஎஸ்சி தேர்வு எழுதும் … Read more

“No bag day” திட்டம் அமலுக்கு வருமா?? தமிழக அரசில் பதில் என்ன??

Will the “No bag day” program come into force?? What is the answer in Tamilnadu government??

“No bag day”  திட்டம் அமலுக்கு வருமா?? தமிழக அரசில் பதில் என்ன?? அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.அதில் இலவச கல்வி,மத்திய உணவு திட்டம் போன்றவை வழக்கப்படுகின்றது.தற்பொழுது காலை உண்ணவும் பள்ளிகளில்  வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் இந்த இலவச பேருந்து திட்டமும் ஒன்றாகும். இந்த வசதி தொலைதூர கல்வி பயிலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெரும் … Read more

மருந்து அட்டைகளில் “கியூ ஆர் கோடு” முறை!! அரசின் சூப்பரான அறிவிப்பு!!

“QR Line” system on drug cards!! Great announcement from the government!!

மருந்து அட்டைகளில் “கியூ ஆர் கோடு” முறை!! அரசின் சூப்பரான அறிவிப்பு!! நமது நாட்டில் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு தான் பிறகு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இருப்பினும், மார்க்கெட்டில் தரமற்ற மற்றும் போலி மருந்து மாத்திரைகள் விற்கப்படுவதாக தினமும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனை தடுப்பதற்காக அனைத்து மருந்து மாத்திரைகளின் தரத்தை சரி பார்க்க மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு … Read more

மின் கட்டணத்தில் இனி குளறுபடிகள் இருக்காது!! தமிழக அரசின் “ஸ்மார்ட்” திட்டம்!!

No more glitches in electricity bills!! Tamil Nadu Government's "Smart" Project!!

மின் கட்டணத்தில் இனி குளறுபடிகள் இருக்காது!! தமிழக அரசின் “ஸ்மார்ட்” திட்டம்!! தற்போது தமிழகத்தில் மின் மீட்டர்களில் ரீடிங் எடுப்பதில் ஊழல் நடைபெற்று வருவதாக அனைத்து பகுதிகளிலும் ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றனர். இதுப்போல ஊழல்கள் நடைபெறாமால் இருக்க “ஸ்மார்ட் மீட்டர்கள்” அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டரானது தானாகவே கரண்ட் பில்லை சரியாக கணக்கெடுத்துக் கொள்ளும். பிறகு இதற்கான மின் கட்டணம் அனைவர்க்கும் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைக்கப்படும். இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் ஒவ்வொரு … Read more

மலிவு விலையில் கடலை பருப்பு!! மத்திய அரசியின் புதிய திட்டம்!! 

Peanuts at affordable prices!! Central Government's New Plan!!

மலிவு விலையில் கடலை பருப்பு!! மத்திய அரசியின் புதிய திட்டம்!! சில நாட்களாக அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும் உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு மாநில அரசுகள் கோரிக்கை வைத்து வருகிறது.   அதனையடுத்து தக்காளி, சின்ன வெங்காயம்,  அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின்  விலை நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. இந்த உச்சக்கட்ட விலை உயர்வை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை … Read more

மத்திய அரசு தொடங்கிய புதிய திட்டம்!! இனி குறைந்த விலையில் பொருட்கள் வாங்கலாம்!! 

மத்திய அரசு தொடங்கிய புதிய திட்டம்!! இனி குறைந்த விலையில் பொருட்கள் வாங்கலாம்!! சில நாட்களாக அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும் உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு மாநில அரசுகள் கோரிக்கை வைத்து வருகிறது.   அதனையடுத்து தக்காளி, சின்ன வெங்காயம்,  அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின்  விலை நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய … Read more