வியாபாரத்தில் கண்திருஷ்டி போக்கி.. அதிக லாபத்தை பெற்றுத்தரும்.. வியாபார விருத்தி யந்திரம்..!! 

வியாபாரத்தில் கண்திருஷ்டி போக்கி.. அதிக லாபத்தை பெற்றுத்தரும்.. வியாபார விருத்தி யந்திரம்..!! ஒவ்வொருவரும் தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்காக ஏதேனும் ஒரு வியாபாரம் மற்றும் தொழில் அல்லது வேலை செய்து வருகின்றனர். தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வாழ்க்கையை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறோம். வியாபாரம் அல்லது தொழிலில் லாபமும் மற்றும் நஷ்டமும் ஏற்படுவது வழக்கம் தான்.அதில் சிலர் மட்டும் அவர்களின் தொழிலில் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேற்றத்தை காண்பார்கள். சிலருக்கு தான் முதலீடு செய்த … Read more

வரவிருக்கும் வரலட்சுமி விரதம்..பூஜை செய்யும் முறை!.நீங்கள் தயாரா? 

வரவிருக்கும் வரலட்சுமி விரதம்..பூஜை செய்யும் முறை!.நீங்கள் தயாரா? செல்வம் செழித்தோங்கவும், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் இவ்விரதத்தை பெண்கள் கடைபிடிக்கின்றனர்.ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். வரலட்சுமி விரத பூஜையை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கேற்ப செய்யலாம்.மகாலட்சுமி வீட்டிற்குள் வந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு செய்து பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு தெய்வத்தை மனதில் எண்ணுதல் வேண்டும்.மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டாள். அன்னைக்கு … Read more

கடன் பிரச்சனையை போக்கி பண வரவை பெருக செய்யும் பஞ்ச கவ்ய விளக்கு!

கடன் பிரச்சனையை போக்கி பண வரவை பெருக செய்யும் பஞ்ச கவ்ய விளக்கு! குடும்பத்தில் கடன் தொல்லைகள் நீங்கி லட்சுமி கடைக்கண் பெருக வீட்டில் சிறிய ஹோமங்களை செய்ய வேண்டும். ஆனால் இதற்கான பணச்செலவு சற்று அதிகம் ஏற்படும்.பலருக்கும் இந்த பரிகாரம் பற்றி தெரிந்திருக்கும். பஞ்சகவ்ய விளக்கை வீட்டில் ஏற்றும் பொழுது அர்ப்பணித்தல் செய்யும் போது கிடைக்கும் அதே நன்மைகள் தான் இதிலும் கிடைக்கிறது. இந்தப் பஞ்சகவ்ய விளக்கானது பால், தயிர், நெய், கோமியம், சாணம் இவைகளால் … Read more

இதை மட்டும் நாளை செய்ய மறந்துடாதீங்க?! கண்டிப்பாக பலன் கிடைக்கும்!

இதை மட்டும் நாளை செய்ய மறந்துடாதீங்க?! கண்டிப்பாக பலன் கிடைக்கும்!   ஆடி மாதம் வந்து விட்டாலே முதல் வேலை  தேங்காய் சுடுவதுதான்.ஆனால் அதை விட முக்கியமானது ஒன்றுள்ளது.நம்மை எல்லாம் காத்தருளுபவர் அம்மன்.அம்மனுக்கு மிக மிக உகந்த நாள் இன்று.இந்த ஆடி மாதத்தில் குலதெய்வ வழிபாடு செய்வது மிக மிக அற்புதமான பலனை தரும். உங்கள் ஊரில் இருக்கக்கூடிய காவல் தெய்வமான அம்மனை ஆடி மாதம் முதல் நாள் அன்று வழிபாடு செய்வது அம்மாதம் முழுவதும் நன்மையை … Read more

விக்ரம் பா ரஞ்சித் படத்தில் ஜி வி பிரகாஷ்குமார்… வெளியான பூஜை புகைப்படங்கள்!

விக்ரம் பா ரஞ்சித் படத்தில் ஜி வி பிரகாஷ்குமார்… வெளியான பூஜை புகைப்படங்கள்! விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கும் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு என வதந்திகள் பரவின. ஆனால் வெறும் வாயுப்பிடிப்பு என்று அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால் அவர் நடித்த பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து … Read more

உங்கள் வீட்டில் பண கவலையா! உடனே இதை செய்யுங்கள்!

உங்கள் வீட்டில் பண கவலையா! உடனே இதை செய்யுங்கள்! நீங்கள் பணக்கஷ்டத்தில் துன்பப்பட்டு கொண்டிருப்பவர்களா, வெளியில் கொடுத்த பணம் திரும்பி வராமல் வெகுநாட்களாக நிலுவையில் இருந்து கொண்டிருப்பவர்களா, கேட்ட இடத்தில் பணத்தின் வருகைக்காக பார்த்து காத்து கொண்டுறுபவர்களா, அனைவருமே இந்த பரிகாரத்தை செய்தால் உடனடியாக பலன் பெற முடியும். இந்த பரிகாரத்தை சரியாக செய்து, இந்த மந்திரத்தை சரியாக உச்சரித்து வந்தால் பணவரவு அதிகரிக்கும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும். அதாவது காலை … Read more

இதை படித்தால் நினைத்ததே நடக்கும்! பிரச்சனைகள் தீரும்!

இதை படித்தால் நினைத்ததே நடக்கும்! பிரச்சனைகள் தீரும்! அகோபிலம் கோவில் ஆந்திர மாநில கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம், 108 வைணவ திவ்ய தேசங்களில் 97வது திவ்ய தேசமாகும். அகோபில மடத்தின் 44வது பட்டம் அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் இயற்றப்பட்டது. இந்த நரசிம்ம பிரபத்தி ஸ்லோகம். இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, லட்சுமி நரசிம்மரின் முன் விளக்கேற்றி, காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது வெல்லம், எலுமிச்சை கலந்த பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும். தன்னை … Read more

இந்த இலையில் எழுதினால் நினைத்தது நடக்கும்!

இந்த இலையில் எழுதினால் நினைத்தது நடக்கும்! ஆசைகள் நிறைவேற, புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க, ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நம்பிக்கையை நம் மனதில் ஆழ பதிய வைக்க வேண்டும். ஒரு விஷயத்தை புதியதாக ஆரம்பிக்கும் போது எதிர்மறையாக எதையும் முதலில் நினைக்காதீர்கள். நாம் நினைத்தது நடக்கும் என்று நேர்மறையான எண்ணத்தில் நினையுங்கள். அந்த முயற்சிகள் வெற்றி அடைவதும் வெற்றி அடையாமல் போவதும் இறைவன் கையில் உள்ளது. ஒரு சில பேர் ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பே … Read more

எம்.பி பதவி கேட்டும் கிடைக்கவில்லை! நிம்மதிக்காக கோயிலில் பூஜை நடத்திய பிரேமலதா விஜயகாந்த்!!

எம்.பி பதவி கேட்டும் கிடைக்கவில்லை! நிம்மதிக்காக கோயிலில் பூஜை நடத்திய பிரேமலதா விஜயகாந்த்!!