இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசிய அதிமுக பிரமுகர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

AIADMK leader spoke obscenely to a young woman!! Police action!!

இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசிய அதிமுக பிரமுகர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! சென்னை மாநகரில் உள்ள இரும்புலியூர் சர்ச் ரோட்டில் இருக்கக்கூடிய ஜெருசலம் என்னும் நகரில் வசித்து வருபவர் தான் 47 வயதுடைய குமணன் ஆவார். இவர் அதிமுகவில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 53 ஆவது வார்டிற்கு வட்டச் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அரசியலில் இருப்பதை தாண்டி, ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு பணம் கொடுப்பது முதலிய தொழில்களையும் செய்து வருகிறார். இவ்வாறு அனைவருக்கும் வட்டிக்கு பணம் … Read more

இன்ஸ்டாவில் சிறுமியுடன்  நட்பு !! ஆவலாக பார்க்க வந்த மாணவர்க்கு காத்திருந்த அதிர்ச்சி!! 

Friendship with girl on insta !! A shock awaited the student who came to see eagerly!!

இன்ஸ்டாவில் சிறுமியுடன்  நட்பு !! ஆவலாக பார்க்க வந்த மாணவர்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!  சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் சிறுமியுடன் நட்பு பாராட்டிய மாணவர் ஒருவர் கடத்தப்பட்டார். தற்போது சமூக வலைதளங்களில் ஏற்படும் நட்பினால் ஏகப்பட்ட குற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கு இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் மாணவர் ஒருவரை கடத்திச் சென்று 50 லட்சம் கேட்டு பெற்றோரை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள கயா நகரில் … Read more

வாட்ஸ் அப் மூலம் களை கட்டும் கஞ்சா பிசினஸ்! போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை! 

வாட்ஸ் அப் மூலம் களை கட்டும் கஞ்சா பிசினஸ்! போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை!  போன் மூலம் கஞ்சா பிசினஸ் செய்த வரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். சென்னையில் உள்ள சூளைமேடு லோகநாதன் தெருவில் வாலிபர் ஒருவர் தினமும் ஸ்கூட்டரில் வந்து கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வருவதாக அண்ணாநகர் போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் குறிப்பிட்ட லோகநாதன் தெருவில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் ரகசிய கண்காணிப்பில் … Read more

தேனி கூட்டம் போல மொய்த்த வடமாநிலத்தவர்! அதிரடி காட்டி இறக்கி விட்ட போலீஸ்!!

தேனி கூட்டம் போல மொய்த்த வடமாநிலத்தவர்! அதிரடி காட்டி இறக்கி விட்ட போலீஸ்!! முன்பதிவு செய்த இரயில் பெட்டியில்  வடமாநிலத்தவர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளனர். அவர்களை போலீசார் வெளியே இறக்கி விட்டனர். இதுபற்றிய பரபரப்பு சம்பவம் வருமாறு; சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து கவுகாத்தி செல்வதற்கு  பெங்களூர் விரைவு இரயில் நின்று கொண்டு இருந்தது. அப்போது சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர் திபுதிபு வென மூட்டை முடிச்சிகளுடன்  முன் பதிவு செய்யப்பட்டுள்ள பெட்டியில் … Read more