கருக்கலைப்பு செய்ய தனி வாரியம் அமைப்பு!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

Separate Board for Abortion!! Tamil Nadu Government Ordinance Issue!!

கருக்கலைப்பு செய்ய தனி வாரியம் அமைப்பு!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!! இப்போது இருக்கக்கூடிய பெண்களுக்கு குழந்தை பிறப்பது என்பது கனவாக இருந்து வருகிறது. அதாவது ஏராளமான பெண்களுக்கு இப்போது கர்ப்பப்பையில் கட்டி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுவதால் குழந்தை பிறப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. இவ்வாறு குழந்தைக்காக ஏங்கும் பெண்களின் மத்தியில், குழந்தை வரம் கிடைத்தாலும் அதை கருக்கலைப்பு என்னும் பெயரில் சில பெண்கள் அழித்து விடுகின்றனர். குழந்தையின் உயிரை கருவிலேயே இவ்வாறு கலைப்பது கொலைக்கு … Read more

விஷஊசி போட்டு பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த நர்ஸ்!..வெட்ட வெளிச்சமாகிய நாடகம்?

The nurse who took the lives of babies by injecting poison!

விஷஊசி போட்டு பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த நர்ஸ்!..வெட்ட வெளிச்சமாகிய நாடகம்? அர்ஜென்டினா நாட்டில் மத்திய பகுதிகளில் அமைந்துள்ள கார்டோபா நகரில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த மருத்துவமனையில் தினசரி பல கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு  நல்ல படியாக குழந்தைகளுடன் வீட்டுக்கு செல்வார்கள். இந்நிலையில் கடந்த வாரம் அந்த மருத்துவமனையில் ஆரோக்கியமாக ஐந்து குழந்தைகள் பிறந்தது.ஆனால் பிறந்த சில நாட்களிலேயே அந்த குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.குழந்தைகளின் மரணம் இயற்கையாக … Read more