சீனாவில் இருந்து சேலம் வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி! பீதியில் மக்கள்!

Corona infection confirmed in Salem from China! People in panic!

சீனாவில் இருந்து சேலம் வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி! பீதியில் மக்கள்! நடப்பாண்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.சீனா, ஜப்பான்,வடகொரியா போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா பிஎப் 7 வைரஸானது அதிகரித்து வருகின்றது.அதனால் சர்வதேச விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பலபடுத்தபட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த பெண் ஒருவருக்கும் அவருடைய ஐந்து வயது மகளுக்கும் கொரோனா தொற்று … Read more

கனரக லாரி மற்றும் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 17பேர் படுகாயம் சேலத்தில் பரபரப்பு!   

a-heavy-lorry-and-a-government-bus-collide-head-on-17-injured-in-salem-excitement

கனரக லாரி மற்றும் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 17பேர் படுகாயம் சேலத்தில் பரபரப்பு! சேலத்தில் இருந்து சங்ககிரி ,பவானி மற்றும் ஈரோடு போன்ற பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட மகுடஞ்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் வழியாக கனரக லாரி வந்து கொண்டிருந்தது.அதே பகுதியில் எதிர்த்திசையில் அரசு பேருந்து ஓன்று வந்துகொண்டிருந்தது அப்போது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்தானது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்த … Read more

சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்த சம்பவம்!

A furious father who killed his son! A shocking incident in Salem!

சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்த சம்பவம்! கோவை மண்டல உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் பாலாஜி. நேற்று முன்தினம் சேலத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு முடித்த பிறகு அவர் மீண்டும் கோவைக்குச் சென்று கொண்டிருந்தார்.  அப்போது அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது மகுடஞ்சாவடி அருகே உள்ள காக்காபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மோட்டார் சைக்கிளில் இரண்டு மூட்டை ரேஷன் அரிசி கடத்துவதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது. இருந்த … Read more

படித்தும் வேலையில்லாமல் இருப்பவரா? உங்களுக்கான ஓர் அறிய வாய்ப்பு!..மிஸ் பண்ணிடாதீங்க..

படித்தும் வேலையில்லாமல் இருப்பவரா? உங்களுக்கான ஓர் அறிய வாய்ப்பு!..மிஸ் பண்ணிடாதீங்க.. காவேரி நுண் தாதுக்கள் பணிக்கு கணக்காளராக ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.டேலி ஈஆர்பி தெரிந்தவர்கள் மட்டும் இப்பணிக்கு தொடர்பு கொள்ளவும். கொங்கணாபுரம் சங்ககிரி எடப்பாடி மற்றும் மகுடஞ்சாவடி பகுதியிலுள்ள ஆண்கள் மட்டும் இப்பணிக்கு தேவைப்படுகிறார்கள்.இந்த பணிக்கு சம்பளமாக 8000 வழங்கப்படும். மேலும் அவருடைய திறமைக்கேற்ப சம்பளம் அதிகரிக்கும். இந்த பணியில் ஈடுபட டிகிரி படித்திருக்க வேண்டும். ஒரு வருடம் முன் அனுபவம் உள்ள ஆட்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். திருமணமானவர்களும் … Read more

சேலத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா? பீதியில் மக்கள்!

  சேலத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா? பீதியில் மக்கள்!! கடந்த சில மாதங்களாக சேலம் மாவட்டத்தில் கொரோனா தாண்டவம் ஆடுகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் 36 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் கொரோனா வைரசால் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து சேலம் மாநகராட்சி பகுதிகளில் 26 பேர் மற்றும் ஆத்தூர், வீரபாண்டி பகுதிகளில் தலா ஐந்து பேரும் ஓமலூர் மட்டும் 3 பேர் அடிப்படைந்துள்ளார்கள். மேலும் சேலம் ஒன்றியம், தாரமங்கலம், மேட்டூர் … Read more