நுரையீரலில் உள்ள சளி ஒரே நாளில் கரைந்து வெளியேற வேண்டுமா! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!

நுரையீரலில் உள்ள சளி ஒரே நாளில் கரைந்து வெளியேற வேண்டுமா! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்! காலம் மாற்றத்தினால் நம் உடலில் மாற்றங்கள் ஏற்படும் அதாவது தற்போது பனிக்காலம் இருப்பதால் சளி, காய்ச்சல், இரும்பல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். அதிலும் வறட்டு இருமல் இருந்தால் அதிக சிரமத்திற்கு உள்ளாக கூடும். வறட்டு இருமலை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். தற்போதுள்ள காலகட்டத்தில் வறட்டு இருமல் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் … Read more

மாரடைப்பு வருவதை தடுக்க பயன்படுத்தப்படும் பொருட்கள்! கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்!

மாரடைப்பு வருவதை தடுக்க பயன்படுத்தப்படும் பொருட்கள்! கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதய நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை தடுக்க நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சமையல் பொருட்களிலேயே மருந்துகள் உள்ளது. அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். மஞ்சள் :சமையலறையில் மஞ்சள் இல்லாத உணவே கிடையாது எந்த பொருட்களில் வேண்டுமானாலும் சிறிதளவு மஞ்சள் சேர்ப்பது மிகவும் சிறந்தது. இவை கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. … Read more

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி வேண்டுமா! குலதெய்வ கோவிலில் இருந்து இந்த பொருட்களை வாங்கி வர வேண்டும்!

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி வேண்டுமா! குலதெய்வ கோவிலில் இருந்து இந்த பொருட்களை வாங்கி வர வேண்டும்! குடும்பம் என்றாலே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குல தெய்வங்கள் உள்ளது. அவர் என்ன குலதெய்வ அருளை நாம் பெற என்ன செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். குலதெய்வம் உங்கள் வீட்டில் நித்திய வாசன் செய்ய வேண்டும் என்றால் குலதெய்வ கோவிலுக்கு நீங்கள் செல்லும் பொழுது ஒரு பித்தளை மணி வாங்கிக் கொண்டு சென்று கோவிலில் கருவறையில் … Read more

செல்வம்!.ஆரோக்கியம்!.ஆயுள் கிடைக்க!.சனிபகவானை வழிபடுங்கள்..!!

செல்வம்!.ஆரோக்கியம்!.ஆயுள் கிடைக்க!.சனிபகவானை வழிபடுங்கள்..!! நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காகவே பல விரதங்கள் இருக்கின்றோம். அதிலும் பெரும்பாலும் செல்வம், ஆரோக்கியம், ஆயுள் இவை மூன்றும் வேண்டுதலுக்கான முக்கிய காரணிகளாக இருக்கும். இவை மூன்றும் பரிபூரணமாக கிடைக்க சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்க வேண்டும். நவகிரகங்களில் ஒருவரான சனிபகவானே ஆயுள்காரகன் ஆவார். ஆனால் சனி கிரகத்தை ஆட்சி செய்யும் பெருமாளே இந்த சனி கிரகத்திற்கு அதிபதியாவார். எனவே சனிக்கு அதிபதியான பெருமாளை நினைத்து அவருக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில் விரதம் … Read more

குபேரரை வடக்கு பார்த்து வைத்தால் பணப்பிரச்சனை குறையுமாம்.. தெரியுமா உங்களுக்கு?

  குபேரரை வடக்கு பார்த்து வைத்தால் பணப்பிரச்சனை குறையுமாம்.. தெரியுமா உங்களுக்கு?     பணத்திற்கு அதிபதியாக விளங்கும் குபேரர் மகாலட்சுமிக்கு இணையாக கருதப்படுகிறார். பணம் இருக்கும் இடத்தில் நிச்சயம் குபேரரின் வழிபாடுகள் நிறைந்திருக்கும்.பணம் பெருக குபேரரின் வழிபாட்டை பெருக்க வேண்டும்.குபேரரை வணங்குபவர்களுக்கு முற்றிலுமாக பணத்தடை என்பது இருக்க முடியாது. உங்களுக்கு பணப்பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்தால் குபேர எந்திரத்தை ஐம்பொன் அல்லது செப்பு தகடுகளால் ஆன புகைப்படங்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். செல்வத்தின் அதிபதியான குபேரரை … Read more

பெண்கள் இதில்தான் அதிகம் கவனம் செலுத்துவார்களா? முழு விவரங்கள் இதோ!

பெண்கள் இதில்தான் அதிகம் கவனம் செலுத்துவார்களா? முழு விவரங்கள் இதோ! ஒரு குடும்பத்தில் பெண் இருந்தால் மட்டுமே அந்த குடும்பம் முழுமையடையும்.அந்த வகையில் பெண் என்பவள் மகாலட்சுமி என கருதப்படுகிறாள். மேலும் வீட்டை பராமரிக்க ஆண்கள் உதவியாக இருந்தாலும், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில் முழு பொறுப்பும், அக்கறையும் பெண்களிடத்தில்தான் உள்ளது. அந்த வகையில் பெண்கள் வீட்டு பூஜை அறை, சமையல் அறை, குளியலறை, இப்படியாக எல்லா இடங்களையும் சுத்தமாகப் பராமரித்து வருகிறார்கள். மேலும் குறிப்பாக பெண்கள் … Read more

முழங்கை கருமை நீங்க! இதனை செய்து பாருங்கள்!  

முழங்கை கருமை நீங்க! இதனை செய்து பாருங்கள்!   அனைத்து பெண்களும் அவரவர்களின் அழகில் கவனம் செலுத்துவது வழக்கம்தான். பெண்களுக்கு முழங்கை கருமை நீங்கி வெள்ளையாக மாற முதலில் 1ஃ2 கப் தண்ணீரில் புதினாவை சேர்த்து கொதிக்க விட்டு பின் அதில் பாதி எலுமிச்சையை பிழிந்து அந்த நீரை முழங்கையில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும்.   மேலும் இவ்வாறு தினமும் செய்து வந்தால் அப்பகுதியில் உள்ள இறந்த செல்கள் … Read more

நுரையீரல் பிரச்சனை இருக்கிறதா? தினமும் இந்த உணவை எடுத்துக்கொள்ளுங்கள்!

நுரையீரல் பிரச்சனை இருக்கிறதா? தினமும் இந்த உணவை எடுத்துக்கொள்ளுங்கள்! நம் உடலில் மிக முக்கியமானது மற்றும் இரட்டை உறுப்பு என்று சொல்லப்படுகிறது நுரையீரல் தான். நாம் சுவாசிப்பதற்கு பயன்படுகிற உறுப்பு நம்முடைய உயிர் வாழ்வ்தற்கு சுவாசம் எவ்வளவு முக்கியம் என்று நமக்குத் தெரியும். அந்த சுவாவசத்தை முறைப்படுத்துவதும் ஆக்சிஜனை பம்ப செய்து உடலுக்கு முறையாக அனுப்பும் வேலையையும் இந்த நுரையீரல் தான் செய்கிறது.நுரையீரல் ஆரோக்கியத்துக்கு தண்ணீர் மிகவும் அவசியம். நம்முடைய உடலின் வெளிப்புறத்தை நீரேற்றமாக வைத்திருக்க எப்படி … Read more

வெள்ளிக்கிழமை நாளன்று வீட்டில் இதையெல்லாம் செய்யாதீர்கள்!

வெள்ளிக்கிழமை நாளன்று வீட்டில் இதையெல்லாம் செய்யாதீர்கள்! வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்ற ஆன்மிக ரீதியான விஷயங்கள் நமக்கு நிறைய தெரிந்து இருக்கலாம். ஆனால் சாத்திரப்படி நாம் அறிந்திராத இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது. வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு திருமகளின் அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும். வெள்ளிக்கிழமை துர்க்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு … Read more

இந்த இலையில் எழுதினால் நினைத்தது நடக்கும்!

இந்த இலையில் எழுதினால் நினைத்தது நடக்கும்! ஆசைகள் நிறைவேற, புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க, ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நம்பிக்கையை நம் மனதில் ஆழ பதிய வைக்க வேண்டும். ஒரு விஷயத்தை புதியதாக ஆரம்பிக்கும் போது எதிர்மறையாக எதையும் முதலில் நினைக்காதீர்கள். நாம் நினைத்தது நடக்கும் என்று நேர்மறையான எண்ணத்தில் நினையுங்கள். அந்த முயற்சிகள் வெற்றி அடைவதும் வெற்றி அடையாமல் போவதும் இறைவன் கையில் உள்ளது. ஒரு சில பேர் ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பே … Read more