பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவர்கள் கவலைக்கிடம்!! பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி!!

Students who ate food at school are worried!! Parents are shocked!!

பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவர்கள் கவலைக்கிடம்!! பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி!! நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள, மைசூர் மாவட்டத்தில் இருக்கின்ற குன்ட்லுபெட் தாலுக்காவில் கரகனஹள்ளி மொரார்ஜிதேசாய் என்ற உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அப்பள்ளியில், காரமான உணவை சாப்பிட்டு அதனால் ஏழு மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் அனைவரும் உயிருக்கு போராடும் நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி மதிய உணவுடன் 3 முட்டை விநியோகம்!!

Happy news for government school students!! 3 Egg Delivery with Lunch Now!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி மதிய உணவுடன் 3 முட்டை விநியோகம்!! புதுச்சேரி மாநில அரசானது அனைத்து பள்ளி மாணவர்ளும் கட்டயாம் கல்வி கற்க வேண்டும் என்று பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில் அவர்கள் கல்வி கற்க வேண்டும் மற்றும் அவர்களின் திறன்களை மேம்படுத்தவும் பல பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரம் … Read more

மிக குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் கூடிய ஆன்மீக ஆடி மாத சுற்றுலா!! ஏற்பாடு செய்த தமிழக அரசு!!

Spiritual Adi Month Tour with Lunch at very low cost!! Organized by Tamil Nadu Government!!

மிக குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் கூடிய ஆன்மீக ஆடி மாத சுற்றுலா!! ஏற்பாடு செய்த தமிழக அரசு!! தமிழகத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பொதுமக்கள் பலர் கோவில்களுக்கு செல்வது வழக்கம். இதனால் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆடி மாதம் என்பதால் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் சேரும்.இந்த வகையில் இந்து சமைய அறநிலையத்துறை சார்பில் அம்மன் திருக்கோவில்களுக்கு பக்தர்களை ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள். இந்த வருடம் … Read more

சுரக்காய் சாப்பிட்டால் இத்தனை நோய்கள் குணமாகுமா? முழு விவரம் இதோ!

சுரக்காய் சாப்பிட்டால் இத்தனை நோய்கள் குணமாகுமா? முழு விவரம் இதோ! நம் உடலில் நீர் சத்து குறைவதால் பெரும்பாலானோருக்கு பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அவ்வாறான பிரச்சனைகளை சரி செய்வதில் சுரைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் சுரைக்காய் உண்பதன் மூலம் என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சுரைக்காய் பொதுவாக நீர் தன்மை கொண்டது.சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள சூடு குறையும், உடல் சூட்டினால் … Read more

அரசு பள்ளியில் அடுத்தடுத்து நிகழும் குளறுபடி! மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு நேர்ந்த பரிதாபம்!

Continuity in the government school! Pity what happened to the students who ate lunch!

அரசு பள்ளியில் அடுத்தடுத்து நிகழும் குளறுபடி! மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு நேர்ந்த பரிதாபம்! தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நடைமுறை படுதப்பட்டுள்ளது.டெல்லி ஷாதாராவில் உள்ள அரசுப் பள்ளி மற்றும்  தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.அனைத்து அரசு பள்ளியில் மதிய உணவு வழங்கபடுகிறது.அந்த வகையில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட ஒன்பது பள்ளி மாணவிகளுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக … Read more

இந்த நோய்கள் அனைத்தும் குணமாக வேண்டுமா? தினமும் சுரக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்!

இந்த நோய்கள் அனைத்தும் குணமாக வேண்டுமா? தினமும் சுரக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்! நீர் சத்து குறைவதால் பெரும்பாலானோருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. அவ்வாறான பிரச்சனைகளை சரி செய்வதில் சுரைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. சுரைக்காய் உண்பதன் மூலம் என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். சுரைக்காய் பொதுவாக நீர் தன்மை கொண்டது.சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதுவும் வாராது. மேலும் சிறுநீர் நன்கு … Read more

சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய்கள் அனைத்தும் குணமாகுமா? மருத்துவர்களின் அறிவுரை!

சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய்கள் அனைத்தும் குணமாகுமா? மருத்துவர்களின் அறிவுரை!   சுரைக்காய் பொதுவாக நீர் தன்மை கொண்டது.சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதுவும் வாராது. மேலும் சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக விளங்குகிறது. சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும். மேலும் சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும். பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் … Read more

மதிய உணவுக்கு பதிலாக இன்று முதல் பணம் கொடுக்கப்படும்:! பணத்தை பெற்றோர்கள் வாங்கிக்கொள்ளலாம்!

மதிய உணவுக்கு பதிலாக இன்று முதல் பணம் கொடுக்கப்படும்:! பணத்தை பெற்றோர்கள் வாங்கிக்கொள்ளலாம்! கொரோனா பரவல் காரணமாக அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ள நிலையில்,குழந்தைகளுக்கு மதிய உணவில் முட்டை வழங்குவது குறித்து உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.அப்பொழுது வழக்கறிஞர் சுதா சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு அமைப்பின் மூலம் முட்டைகள் வழங்க வேண்டும் என்றும் விட்டமின் சி மற்றும் … Read more