தங்கம் போல் ஜொலிக்கும் டாஸ்மாக் கடை!! மது பிரியர்களை ஈர்க்கும் வகையில் புதிய அமைப்பு!!

Tasmac shop that shines like gold!! New system to attract wine lovers!!

தங்கம் போல் ஜொலிக்கும் டாஸ்மாக் கடை!! மது பிரியர்களை ஈர்க்கும் வகையில் புதிய அமைப்பு!! தமிழகத்தில் மட்டும் சுமார் 5289 மதுகடைகள் இயங்கி வருகின்றது.இந்த நிலையில் தற்பொழுது அமைச்சர் 500 மது கடைகள் மூடப்பட உள்ளதாகவும், மது கடைகளின் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் டாஸ்மார்க்கில் சில முறை கேடுகள் நடைபெறுகிறது என்றும் அதனை சரி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டதாகவும் கூறினார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் … Read more

குடிமகன்கள் கவனத்திற்கு!! தமிழக டாஸ்மார்க் கடைகளில் விற்பனை நேரம் மாற்றம்!!

Attention Citizens!! Tamil Nadu Tasmark stores sales time change!!

குடிமகன்கள் கவனத்திற்கு!! தமிழக டாஸ்மார்க் கடைகளில் விற்பனை நேரம் மாற்றம்!! தமிழகத்தில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் இனி டெட்ரா பேக்கின் மூலம் மது பாட்டில்கள் விற்பனை  செய்யப்பட இருப்பதாக தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆய்வுத்தீர்வை துறை அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போலி மதுபானங்களை தடுக்கும் விதமாக கண்ணாடி பாடில்களுக்கு பதிலாக இனி டெட்ரா பேக்கில் மது பானங்களை விற்பனை செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் மதுப்பிரியர்கள் மதுவை அருந்தி விட்டு மது பாட்டில்களை … Read more

Breaking: கள்ளத்தனமான மது விற்பனை!! எனக்கு ஆதரவே அமைச்சர் தான்.. போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட திமுக நிர்வாகி!!

breaking-sale-of-fake-alcohol-the-minister-is-the-supporter-of-this

Breaking: கள்ளத்தனமான மது விற்பனை!! எனக்கு ஆதரவே அமைச்சர் தான்.. போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட திமுக நிர்வாகி!! தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி முதல்வர் குடும்பத்திற்கே அதிக அளவு வருமானத்தை ஈட்டி தருவது இந்த ஒயின் ஷாப் தான். அந்த வகையில் இத்துறையின் பொறுப்பில் இருக்கும் செந்தில் பாலாஜி மாதந்தோறும் தவறாமல் ஸ்டாலின் குடும்பத்தினரிடம் கணக்கை சொல்லி வருமானத்தையும் ஒப்படைத்து விடுகிறாராம். இதனால்தான் செந்தில் பாலாஜி மீது எந்த ஒரு புகார் வந்தாலும் மேலிடம் அதனை கண்டு கொள்வதில்லை. மற்ற … Read more

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு நேரம் மாற்றம்? உயர்நீதிமன்றத்தின் அதிரடி!

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு நேரம் மாற்றம்? உயர்நீதிமன்றத்தின் அதிரடி! தமிழகத்தில் தற்பொழுது டாஸ்மாக் நேரம் ஆனது நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது. மற்ற மாநிலங்களை விட குறைந்த நேரத்தில் செயல்பட்டாலும் வருமானத்தில் முதலிடத்திலேயே உள்ளது. குறிப்பாக பண்டிகை நாட்களில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் டாஸ்மாக்கில் அதிக அளவு வருமானத்தை ஈட்டுகின்றனர். ஒரு பக்கம் பூரணம் மதுவிலக்கு வேண்டும் என்று மக்கள் தற்பொழுது வரை போராடி வருகின்றனர். ஆனால் … Read more

ஒயின் ஷாப்பிற்கு இப்படி சென்றால் தான் இனி சரக்கு! அரசின் அதிரடி உத்தரவு!

ஒயின் ஷாப்பிற்கு இப்படி சென்றால் தான் இனி சரக்கு! அரசின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றானது கடந்த வருடம் அதிக அளவு தீவிரம் காட்டியது. அதனையடுத்து இந்த வருடம் ஏற்றம் இறக்கமாக இருந்தது. மூன்றாவது அலை அதிக அளவு மக்களை பாதிக்கும் என்று கூறினர். ஆனால் அதன் தாக்கம் சற்று குறைவாகத்தான் காணப்பட்டது. வழக்கம்போல் தொற்று குறைந்ததும் அரசாங்கம் அனைத்து துறைகளிலும் விதித்த கட்டுப்பாடுகளை நீக்கியது. மக்களும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். ஆனால் தற்பொழுது … Read more

என்னது காலி பாட்டில் கொடுத்தா  பத்து ரூபாயா? தமிழக அரசின் புதிய  நடவடிக்கை!

Ten rupees for an empty bottle? Tamil Nadu government's new move!

என்னது காலி பாட்டில் கொடுத்தா  பத்து ரூபாயா? தமிழக அரசின் புதிய  நடவடிக்கை! தமிழகத்தில் 5300 டாஸ்மார் கடைகள் இயங்கி வருகின்றன.இதையொட்டி வேலூர் வனபகுதியை ஒட்டிஉள்ள டாஸ்மார்க் கடைகளில் லேபில் ஒட்டி உள்ள காலி பாட்டில்களை கொடுத்தா பத்து ரூபாய் என அறிவித்தது.இதில் 15 முதல்25 சதவீதம் மலைவாஸ்தலத்திலும் வனப்பகுதிலும் ஒட்டியே அமைத்துள்ளன. பிறகடைகள் ஊர் ஒதுக்கு புறத்திலோ கிராமங்கள் ஒதுக்கு அமைத்துள்ளன. இங்குவரும் மது பிரியர்கள் மதுவை வாங்கி குடித்துவிட்டு அப்டியே போட்டுசெல்கின்றனர். இதனால் வனவிலங்குகள் … Read more

குவாட்டர் கட்டிங்  கேட்டு அட்டூழியம் செய்யும் விசிக ஒன்றிய செயலாளர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!

Secretary of the Vizika Union who is abusing the OC goods! Video recording goes viral!

குவாட்டர் கட்டிங்  கேட்டு அட்டூழியம் செய்யும் விசிக ஒன்றிய செயலாளர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு! விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது நடந்து முடிந்த 2021 ஆம் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தது. அவ்வாறு கூட்டணி அமைத்ததில் ஆறு இடங்களில் போட்டியிட்டது. அதில் நான்கு தொகுதிகளில் வெற்றியை கண்டது. 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து இரண்டு இடங்களில் போட்டியிட்டது. ஆனால் நம்முறை ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றியை கண்டது. … Read more