சிறுவர்களின் சவகாசம் பெரும் மோசம் ! ஆறு பேர் கைது!

Children's death is very bad! Six arrested!

சிறுவர்களின் சவகாசம் பெரும் மோசம் ! ஆறு பேர் கைது! மதுரை மாவட்டம்  எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரய்யா. இவருடைய மகன் பிரகாஷ் (21) இவர் பழங்காநத்தம் பகுதியில் இருக்கக்கூடிய ஆட்டோ ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வீட்டின் அருகே உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதியில் அதேபகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் பிரகாஷ் சிறுவர்களை  கடுமையாக தாக்கியுள்ளார் … Read more

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டபொம்மன் பெயரா? மத்திய அரசின் புதிய அறிவிப்பு?

Is Kattabomman the name of Madurai AIIMS Hospital? Central government's new move?

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டபொம்மன் பெயரா? மத்திய அரசின் புதிய அறிவிப்பு? அதிமுக ஆட்சியில் இருந்தபோது பட்ஜெட் கூட்டத்தொடரில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பட்ஜெட் ஒதுக்கினர். 2014 ஆம் ஆண்டு பட்ஜெட் ஒதுக்கப்பட்டு மூன்றாண்டுகள் கழித்து 2019 ஆம் ஆண்டு பிரதமர் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். அவ்வாறு அடிக்கல் நாட்டியும் மருத்துவமனை முழுவதுமாக கட்டி முடியவில்லை. தற்பொழுது ஆட்சி மாறிய சூழலில்  ஜப்பான் நிறுவனம்1500 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக மதுரை எம் பி … Read more

பிளஸ் டூ வகுப்பு மாணவி அதிர்ச்சி? மாற்றுசான்றிதழ் குளறுபடி பள்ளி அதிகாரிகள் விளக்கம்!.

Plus two class student shocked? Explanation of the school authorities about the replacement certificate mistake!

பிளஸ் டூ வகுப்பு மாணவி அதிர்ச்சி? மாற்றுசான்றிதழ் குளறுபடி பள்ளி அதிகாரிகள் விளக்கம்!. மதுரை மாவட்டம் மேலூர் அரசு கலைக் கல்லூரி ஒன்று  செயல்பட்டு வருகிறது.இதில் 2022- 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. இவை தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வரும் நிலையில் மேலூர் அரசு கல்லூரியில் இளங்கலை, வரலாறு, பொருளியல், வணிகவியல் ,தாவரவியல், கணிதம், இயற்பியல், வேதியல் மற்றும் … Read more

மதுரை மாவட்டத்தில் 11 ம் வகுப்பு மாணவி கடத்தல்! போலீசார் விசாரணை வாலிபர் கைது!

Class 11 girl kidnapped in Madurai district! The police investigated the teenager and arrested him!

மதுரை மாவட்டத்தில் 11 ம் வகுப்பு மாணவி கடத்தல்! போலீசார் விசாரணை வாலிபர் கைது! மதுரை மாவட்டம்  திருப்பரங்குன்றம்  கருவேலம்பட்டி பகுதியைச் சேர்ந்த அருண்குமார்( 24) இவர்   தண்ணீர் வண்டி டிரைவராக வேலை பார்த்து  வருகிறார். மேலும்  இந்நிலையில் ஆஸ்டின்பட்டி எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவியை அருண்குமார்ரும் அந்த மனவியும்  காதலித்து வந்துள்ளனர் . இந்நிலையில் நேற்று அந்த மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி அருண்குமார் அந்த மாணவியை    கடத்திச் சென்றார். … Read more

ரேஷன் கடைகளில் இந்த பொருளும் இனி விற்கப்படுமா? மக்கள் ஆர்வம்!

Will this item also be sold in ration shops anymore? People are interested!

ரேஷன் கடைகளில் இந்த பொருளும் இனி விற்கப்படுமா? மக்கள் ஆர்வம்! மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா கருப்பட்டி கிராமத்தில் தென்னை விவசாயிகள் சங்கத்தில் அமைப்பு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் பி.பிச்சை தலைமை ஏற்று நடத்தினார். மதுரை மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.நாகேந்திரன் துணைச் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இந்தக் கூட்டத்தில் கருப்பட்டி கிளையின் தலைவராக உமா்தீன் செயலாளராக ஆனந்த் பொருளாளராக காதா்மைதீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். … Read more

ரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்!

AIADMK Planned to Distribute Money for Vote In Madurai

ரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்! தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இதனையடுத்து தமிழக கட்சிகள் அனைத்தும் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளன.தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக எதிரெதிராக போட்டியிடுகின்றன.அதிமுக தரப்பில் பாமக,பாஜக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை உறுதி செய்துள்ளன.அதிமுக மற்றும் தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.அதேபோல திமுக தரப்பில் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்,விசிக மற்றும் மதிமுக கட்சிகளுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. … Read more

இந்த காலத்திலும் இப்படிப்பட்ட ஆசிரியர்களா..! மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்ற ஆசிரியர்கள்!!

மதுரையில் திருமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அப்பள்ளியின் ஆசிரியர்களே செலுத்துவதாக ஓர் உன்னதமான முடிவை எடுத்துள்ளனர். தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றில் இந்த கொரானா வைரஸின் தாக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் கல்வியும் பெரிதளவில் பாதிப்படைந்துள்ளது. மாணவர்களின் கல்வி நலன் கருதி அரசுத்தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது அரசின் உத்தரவையடுத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் … Read more