பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம்!! பாத பூஜை செய்து மன்னிப்பு கேட்ட முதல்வர்!!

The matter of urinating on the tribal youth!! The Chief Minister apologized after doing foot puja!!

பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம்!! பாத பூஜை செய்து மன்னிப்பு கேட்ட முதல்வர்!! பழங்குடி     மக்கள்    மீது   அதிக    அளவில்   வன்கொடுமை  நடத்தப்பட்டு வருகின்றது.            இது தற்பொழுது அதிகரித்து வருகின்றது என்பதற்கு உதாரணமாக  மத்தியபிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம்  கூறப்படுகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தி என்னும் மாவட்டத்தில்  நபர் ஒருவர் பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழிப்பது போன்று … Read more

காதலியை கொடூரமாக தாக்கிய இளைஞர்.. சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ…!

நடுரோட்டில் காதலியை தாக்கிய இளைஞரை காவல்துறையினர்  கைது செய்தனர். மத்தியபிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தில் நடுரோட்டில் தனது காதலியை சரமாரியாக தாக்கி மயங்கிய அவரை அப்படியே விட்டு சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த 21ம் தேதி அந்த பெண்ணும் இளைஞரும் நடுரோட்டில் பேசி கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண்ணை தாக்க ஆரம்பித்தவர் அவரை சரமாரியாக தாக்கியதோடு எட்டி உதைத்தார். அப்போது அந்த பெண் மயக்கமடையவே அந்த பெண்ணை எட்டி உதைத்து … Read more

நான்கு கால்களுடன் பிறந்த பெண் குழந்தை.. மத்தியபிரதேசத்தில் நடந்த அதிசய சம்பவம்..!

நான்கு கால்களுடன் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம், குவாலியர் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்படவே அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அந்த குழந்தை நான்கு கால்களுடன் பிறந்ததுள்ளது. இதனை கண்ட மருத்துவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், குழந்தை 2.3 கிலோ எடையுடன் நலமாக உள்ளதாகவும் தாயும் நலமாக உள்ளதாகவும் தெரிவித்தனர். இதனை … Read more

பேருந்து நிலையத்தில் நின்றவர்கள் மீது மோதிய லாரி.. 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

பேருந்திற்காக காத்திருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். மத்தியபிரதேசத்தின் ரத்லம் மாவட்டம் சத்ருண்டா கிராமத்தில் பேருந்துக்காக மக்கள் காத்திருந்தனர். அப்போது அந்த பகுதியில் அதிவேகமாக லாரி ஒன்று வந்தது.தீடிரென கட்டுபாட்டை இழந்த அந்த லாரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மோத சென்றது. அங்கிருந்தவர்கள் தப்பி செல்ல முயன்ற போது சுமார் 20 பேர் மீது லாரி மோதியது.இதில், பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்ட நிலையில் சிலர் லாரி சக்கரத்தில் சிக்கி … Read more

புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்.. சேவல் மீது புகார் அளித்த மருத்துவர்.. மபியில் நடந்த சுவாரசிய சம்பவம்..!

காவல்நிலையத்தில் பலதரப்பட்ட புகார்கள் வரும். குற்றம், குடும்ப பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு புகார்கள் வரும்நிலையில், சுவாரசியமான புகார் ஒன்று வந்துள்ளது. காலையில் சேவல் கூவுவது இயல்பு தானே என நமக்கு ஆச்சரியம் ஏற்படலாம் ஆனால், அதிகாலையில் சேவல் கூவியது தனக்கு எரிச்சலாக இருப்பதால் புகார் அளித்துள்ளார். மத்தியபிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பலாசியா பகுதியில் வசித்துவருபவர் அலோக்மோடி. மருத்துவரான இவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எனது சகோதரர் வீட்டின் அருகில் உள்ள … Read more