பணிபுரியும் பெண்களின் கவனத்திற்கு! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Attention working women! The announcement made by the Union Minister!

பணிபுரியும் பெண்களின் கவனத்திற்கு! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் செய்தியாளர்களிடம் பேசினார். இப்போது அவர் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது என்பது அவர்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதுதான் என்றும் பணி புரியும் இடங்களில் அவர்களுக்கு கண்ணியமான சூழலை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் கூறினார். மேலும் கண்ணியமான வாழ்க்கை ஒவ்வொருவரும் சுயமாக முடிவெடுக்கும் உரிமை அவரவர்களின் விருப்பங்களை தேர்வு செய்யும் சுதந்திரம் போன்றவை … Read more

கல்லூரி இறுதியாண்டு தேர்வு கட்டாயம் நடத்தப்படும்:? “மாணவர்களின் எதிர்காலம்தான் முக்கியம்”! மத்திய அமைச்சர் அதிரடி!

கல்லூரி இறுதியாண்டு தேர்வு கட்டாயம் நடத்தப்படும்:? “மாணவர்களின் எதிர்காலம்தான் முக்கியம்”! மத்திய அமைச்சர் அதிரடி! கல்லூரி இறுதியாண்டு தேர்தல் கட்டாயம் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும், எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக அனைத்து பள்ளி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, கல்லூரி இறுதி ஆண்டு தேர்வை தவிர்த்து மற்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வி … Read more

சீனாவுக்கு அடுத்த செக்.! இந்தியாவில் அனுமதி கிடையாது.! மத்திய அமைச்சரின் அதிரடி அறிவிப்பு.?

நெடுஞ்சாலைத்துறை பணிகளில் இனி சீன நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கொரோனா பற்றி மோடிக்கு முன்பே தெரியும்! அமைச்சரின் பேச்சால் கிளம்பும் சர்ச்சை!

கொரோனா பற்றி மோடிக்கு முன்பே தெரியும்! அமைச்சரின் பேச்சால் கிளம்பும் சர்ச்சை!

கொரோனா பாதிப்பு: 3 மாதங்களுக்கு கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்! எஸ்பிஐ வங்கி அறிவித்த அவசர உதவி.??

கொரோனா பாதிப்பு: 3 மாதங்களுக்கு கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்! எஸ்பிஐ வங்கி அறிவித்த அவசர உதவி.?? மூன்று மாதங்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் அனைத்து ஏடிஎம் -களிலும் பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருவதால் பொதுமக்கள் பல்வேறு அச்சத்துடன் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகளில் கூட்டம் கூட்டமாக அலைமோதி வருகின்றனர். கோயம்பேடு மற்றும் பெருங்களத்தூர் பகுதிகளில் நேற்றும், இன்றும் சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் கூட்டம் அதிகளவு … Read more

சைவ உணவு சாப்பிடுபவர்கள் வெங்காயம் சாப்பிட மாட்டார்களா? அமைச்சரின் அதிர்ச்சி பதில்

சைவ உணவு சாப்பிடுபவர்கள் வெங்காயம் சாப்பிட மாட்டார்களா? அமைச்சரின் அதிர்ச்சி பதில் சைவ உணவு சாப்பிடும் என்னை போன்றவர்களுக்கு வெங்காய விலை குறித்து கவலை இல்லை என்றும் சைவ உணவு சாப்பிடும் எனக்கு வெங்காய விலை உயர்வு குறித்து எதுவும் தெரியாது என்றும் மத்திய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது வெங்காய விலை உச்சத்திற்கு ஏறியது பெரும் அதிர்ச்சியில் இருக்கும் பொது மக்களுக்கு வெங்காய விலை குறித்து அரசியல்வாதிகள் கூறும் காரணங்கள் அதைவிட அதிர்ச்சி … Read more