கையில் லஞ்ச பணம்!! திடீரென என்ட்ரீ கொடுத்த போலீசாரால் அரசு அதிகாரி செய்த அதிர்ச்சியான  செயல்!!

Bribe money in hand!! Shocking act of government official by the police who suddenly gave entry!!

கையில் லஞ்ச பணம்!! திடீரென என்ட்ரீ கொடுத்த போலீசாரால் அரசு அதிகாரி செய்த அதிர்ச்சியான  செயல்!! கையில் லஞ்சம் வாங்கிய பணத்துடன் நின்ற அரசு அதிகாரி போலீசார் வருவதைக் கண்டதும் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. அங்கு அரசு அதிகாரி ஒருவர் போலீசை பார்த்ததும் லஞ்சம் ரூ.5 ஆயிரத்திற்கான நோட்டுகளை தின்று விழுங்கினார். மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள  கத்னி நகரில் வருவாய் துறை அதிகாரியாக பணிபுரிந்து … Read more

ஜீப் மீது வேகமாக வந்து மோதிய லாரி! ! 6 பேர் உயிரிழந்த பரிதாபம்!! 

The truck hit the jeep fast! ! It is a pity that 6 people died!!

ஜீப் மீது வேகமாக வந்து மோதிய லாரி! ! 6 பேர் உயிரிழந்த பரிதாபம்!!  ஜீப் மீது லாரி வந்து மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சோகமான இந்த விபத்து மராட்டிய மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மராட்டியத்தில் உள்ள  தானே மாவட்டத்தில் கத்வாலி கிராமம் அருகே உள்ள பிவண்டி நாசிக் சாலையில் இன்று காலை 6.30 மணியளவில் ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையில்  எதிர்திசையில் வேகமாக ஒரு ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரி  … Read more

குழந்தைகளை காவு வாங்கும் ஆழ்துளை கிணறுகள்!!  மீண்டுமொரு நிகழ்வாக தவறி விழுந்த 18 மாத குழந்தை!! 

Bore wells for children!! An 18-month-old baby who fell in another incident!!

குழந்தைகளை காவு வாங்கும் ஆழ்துளை கிணறுகள்!!  மீண்டுமொரு நிகழ்வாக தவறி விழுந்த 18 மாத குழந்தை!!  18 மாத பெண் குழந்தை ஒன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததால் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணறுகள் இவை குழந்தைகளை பலி வாங்கும் மர்ம கிணறுகளாகவே எப்போதும் இருந்து வருகின்றன. தண்ணீர் இல்லாததால் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறுகள் சரியான முறைகளை பயன்படுத்தி மூடாமல் விட்டதால் அதில் விழுந்து ஏராளமான பிஞ்சு உயிர்கள் மரித்து போய் உள்ளன. … Read more

உடன் படிக்கும் மாணவியின் சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்த மாணவர்கள்!! பாஜக நிர்வாகி மகனும் அடக்கம்!! 

Students who sexually assaulted fellow student's sister!! BJP executive's son also buried!!

உடன் படிக்கும் மாணவியின் சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்த மாணவர்கள்!! பாஜக நிர்வாகி மகனும் அடக்கம்!!  உடன்படிக்கும் மாணவியின் சகோதரியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகியின் மகன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலம் டாடியா என்ற பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்ததும் தனது 19 வயது சகோதரி உடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை சிறுமியுடன் படிக்கும் சக மாணவர்கள் நான்கு … Read more

இரண்டு தக்காளியை பயன்படுத்தியது குற்றமா?? கணவருடன் கோபித்து வீட்டை விட்டு வெளியேறிய மனைவி!!

Is it a crime to use two tomatoes?? The wife left the house angry with her husband!!

இரண்டு தக்காளியை பயன்படுத்தியது குற்றமா?? கணவருடன் கோபித்து வீட்டை விட்டு வெளியேறிய மனைவி!! சமையல் செய்வதற்கு கணவர் தக்காளியை பயன்படுத்தியதால் மனைவி கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. நாடு முழுவதும் தக்காளியின் விலை தாறுமாறாக அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. இந்த தக்காளியை பாதுகாக்க வியாபாரிகள் இன்சூரன்ஸ் எடுத்து வைத்தல், பவுன்சர்களை நியமித்தல் போன்ற செயல்களை செய்து தக்காளியை தங்கம் போல மிகவும் பாதுகாப்பாக விற்பனை செய்து வருகின்றனர். தக்காளி குறைந்தபட்சம் … Read more

மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளி விடுதலை!! தந்தை செய்த அதிர்ச்சி காரியம்!! 

Accused of sexually harassing daughter acquitted!! Shocking thing done by the father!!

மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளி விடுதலை!! தந்தை செய்த அதிர்ச்சி காரியம்!!  மகளை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதால்  தந்தை சோகமான முடிவை தேர்ந்தெடுத்துள்ளார். மத்திய பிரதேசத்தில் விதிஷா நகரில் வசித்து வந்தஒரு  இளம்பெண் கடந்த மே மாதம் அந்த ஊரினை சேர்ந்த  6 பேருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறினார். அடுத்ததாக அந்த இளம்பெண்  கடந்த மே 25-ஆம் தேதி அந்த  தற்கொலை செய்து உள்ளார். இதன் காரணமாக  , … Read more

இதோ உனக்கு நான் சிறுநீர் அபிஷேகம் செய்கிறேன்.. பாஜக நிர்வாகியின் மனிதாபிமற்ற செயல் – கண்டனம் தெரிவிக்கும் பிரபல நடிகை!!

Here I am anointing you with urine.. Inhuman act of BJP executive - Famous actress condemns!!

இதோ உனக்கு நான் சிறுநீர் அபிஷேகம் செய்கிறேன்.. பாஜக நிர்வாகியின் மனிதாபிமற்ற செயல் – கண்டனம் தெரிவிக்கும் பிரபல நடிகை!! பாஜக ஆட்சியில் இருக்கும் பட்சத்தில் அவர்களது நிர்வாகிகள் குற்றச்சாட்டுகள் செய்தாலும் எந்த ஒரு செய்தியும் துளி அளவு கூட வெளியே வர விடுவதில்லை. அந்த வகையில் மூன்று மாதத்திற்கு முன் நடந்த சம்பவமானது தற்பொழுது வெளி உலகத்திற்கு வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தின் சித்தி என்ற தொகுதியில் பாஜக எம்எல்ஏவாக கேதர்நாத் சுக்லா … Read more

தொடர்ந்து பேசியதால் செல்போனை பறித்த கணவன்! ஆத்திரத்தில் அங்கே கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மனைவி ! 

The husband snatched the cell phone because he kept talking! In anger, the wife poured boiling oil there!

தொடர்ந்து பேசியதால் செல்போனை பறித்த கணவன்! ஆத்திரத்தில் அங்கே கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மனைவி !  மனைவி போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததால் கணவன் போனை வாங்கி வைத்ததற்கு மனைவி கொதிக்கிற எண்ணையை கணவர் மீது ஊற்றி உள்ளார். அதிர்ச்சியான இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் கம்பம் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட மாதவி நகரைச் சேர்ந்தவர் சுனில் குமார். இவர் வங்காளதேசத்தில்  டாக்கா நகரில்  உள்ள தனியார் … Read more

ஐயோ அம்மா வலிக்குது..  மருமகளின் அந்தரங்க உறுப்பில் மாமியார் செய்த விபரீதம்!!

Oh mom it hurts.. Mother-in-law's abuse of daughter-in-law's private parts

ஐயோ அம்மா வலிக்குது..  மருமகளின் அந்தரங்க உறுப்பில் மாமியார் செய்த விபரீதம்!! மத்திய பிரதேசம் போபாலில் உள்ள விதிஷா என்ற இடத்தில் வசிக்கும் பெண்ணுக்கு, சுகி செவானியா கிராமத்தில், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த  வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற சில நாட்களிலேயே, மனைவியிடம் வரதட்சனை வாங்கி வருமாறு கொடுமைப் படுத்தியுள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கிடையே தினந்தோறும் சண்டை நடந்துள்ளது. பலமுறை பெண்ணின் பெற்றோர்கள்  மற்றும் உறவினர்கள் என அனைவரும், கணவன் மற்றும் … Read more

காதலனின் மனைவி மீது ஆசிட் ஊற்றிய பெண்! லிவ்-இன் உறவால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! 

காதலனின் மனைவி மீது ஆசிட் ஊற்றிய பெண்! லிவ்-இன் உறவால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!  முன்னாள் காதலனின் மனைவியின் மீது பெண் ஒருவர் ஆசிட் ஊற்றிய சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரை சேர்ந்த 34 வயதான இளம்பெண் ஒருவர் வியாழக்கிழமை மாலை ஜனகஞ்ச் பகுதியில் மாலை ஒரு பெண் மீது ஆசிட் வீசியுள்ளார். விசாரணையில் தனது முன்னாள் … Read more