நீங்கள் இனி வேலை செய்ய வேண்டாம்! பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு அனுப்பும் கணினி!

You don't have to work anymore! A computer that sends you home after work hours!

நீங்கள் இனி வேலை செய்ய வேண்டாம்! பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு அனுப்பும் கணினி! மத்திய பிரதேசத்தில் இந்தூரில் ஒரு ஐடி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த நிறுவனத்தில் ஊழியர்களின் ஷிப்ட் நேரம் முடிந்ததும் அவர்கள் பணியாற்றுக்கொண்டிருந்தால்  கம்ப்யூட்டர் தானாகவே shut Down செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் நேரம் பணியாற்றுவதால் ஊழியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் முற்றிலும்  தவிர்க்கப்படும், அவர்களுக்கென தனிப்பட்ட நேரம் கிடைக்கும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் கூறியுள்ளது. … Read more

உடல் சோர்வு நீங்கி பாய் போட்டு படுத்த அடுத்த நிமிடம் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வர வேண்டுமா? 

உடல் சோர்வு நீங்கி பாய் போட்டு படுத்த அடுத்த நிமிடம் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வர வேண்டுமா? 

உடல் சோர்வு நீங்கி பாய் போட்டு படுத்த அடுத்த நிமிடம் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வர வேண்டுமா?  சிலருக்கு படுத்த உடன் தூக்கம் வந்துவிடும். அவர்கள் உண்மையில் வரம் பெற்றவர்கள் தான். இரவில் 7 லிருந்து 8 மணி நேரம் தூங்கினால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் நலக் கோளாறுகளுக்கு தூக்கமின்மை ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். விழித்திருக்கும் போது நம்முடைய புலன்களும் விழிப்படைந்த நிலையில் இருக்கும். தூங்கினால் தான் நம் உடல் உறுப்புக்களுக்கும், புலன் … Read more

ஒரே நாளில் ஒரு பைசா செலவில்லாமல் பைல்ஸ் குணமாக இதனை செய்தால் போதும்!!

ஒரே நாளில் ஒரு பைசா செலவில்லாமல் பைல்ஸ் குணமாக இதனை செய்தால் போதும்!!

ஒரே நாளில் ஒரு பைசா செலவில்லாமல் பைல்ஸ் குணமாக இதனை செய்தால் போதும்!! இங்கு பலருக்கும் உள்ள பிரச்சனைகளில் ஒன்று தான் பைல்ஸ். ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பது, மன அழுத்தம், புகைப்பிடித்தல், மதர் முதல் என பல காரணங்களினால் பைல்ஸ் உண்டாகிறது. இது பலருக்கும் குணமாகாமல் அறுவை சிகிச்சை வரை சென்றடைகிறது. இதனை ஆரம்ப கட்ட காலத்திலேயே கண்டுபிடித்தால் மிகவும் சுலபமாக குணப்படுத்தி விடலாம். அந்த வகையில் இந்த பதிவில் … Read more

தினமும் கிராம்பு சாப்பிடுங்க! மருந்து மாத்திரைக்கு குட்பை சொல்லுங்க!

தினமும் கிராம்பு சாப்பிடுங்க! மருந்து மாத்திரைக்கு குட்பை சொல்லுங்க!

தினமும் கிராம்பு சாப்பிடுங்க! மருந்து மாத்திரைக்கு குட்பை சொல்லுங்க!  இந்திய சமையலறைகளில் பயன்படுத்தப்படும் கிராம்பு என்பது ஒருவகை இந்திய மசாலா பொருள். இது ஒரு உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமில்லாமல் அதன் ஊட்டச்சத்து அளவையும் அதிகரிக்கிறது. இது சைஜியம் அரோமெட்டிக்கம் என்ற அறிவியல் பெயரால் அழைக்கப்படுகிறது. இது தவிர கிராம்பானது ஆயுர்வேத மருத்துவத்தில் அதன் மருத்துவ பண்புகளுக்காக பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. *. கிராம்பை தவறாமல் பயன்படுத்தும் போது அது வயிற்று வியாதிகளில் இருந்தும் பல் … Read more

மக்களே எச்சரிக்கை! மாரடைப்பு ஏற்பட காரணங்கள் இதோ!

மக்களே எச்சரிக்கை! மாரடைப்பு ஏற்பட காரணங்கள் இதோ!

மக்களே எச்சரிக்கை! மாரடைப்பு ஏற்பட காரணங்கள் இதோ! தற்போதுள்ள காலகட்டத்தில் மாரடைப்பு என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கு வரை இயல்பாகவே ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்றாக மாறி வருகிறது. உடலில் அனைத்து இடங்களுக்கும் ரத்தத்தை சீராக அனுப்ப உதவும் உறுப்பாக இதயம் செயல்படுகிறது. இதயத்திற்கு ரத்தத்தை அளிக்கக்கூடிய இடத்தில் கொழுப்புகள் அதிகம் உண்டாகுவதினால் இதயத்திற்கு சீரான முறையில் ரத்த ஓட்டம் செல்லாமல் மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்த ஓட்டம் குறைவதினால் இதய தசைகளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவு சத்துக்கள் … Read more

குங்குமப்பூ தினமும் இப்படி சாப்பிட்டு வாருங்கள்! உங்கள் உடம்பில் உள்ள இந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்!

குங்குமப்பூ தினமும் இப்படி சாப்பிட்டு வாருங்கள்! உங்கள் உடம்பில் உள்ள இந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்!

குங்குமப்பூ தினமும் இப்படி சாப்பிட்டு வாருங்கள்! உங்கள் உடம்பில் உள்ள இந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்! குங்குமப் பூவில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனை நாம் சாப்பிடும் பொழுது நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம். குங்குமப் பூவில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் , குரோசின் இவை நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. ஒரு கப் பாலுடன் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து பருகுவதன் மூலமாக நம் உடலில் … Read more

மன அழுத்தம் குறைய வேண்டுமா! ஒரு கைப்பிடி வேர்க்கடலை போதும்!

மன அழுத்தம் குறைய வேண்டுமா! ஒரு கைப்பிடி வேர்க்கடலை போதும்!

மன அழுத்தம் குறைய வேண்டுமா! ஒரு கைப்பிடி வேர்க்கடலை போதும்! நிலக்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் நம் அதனை உட்கொள்வதனால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம். நிலக்கடலையில் உடலுக்கு தேவையான அதிகப்படியான சத்துக்களை தரக்கூடிய நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து, பைபர், புரோட்டின், விட்டமின், துத்தநாகம், மேக்னீசியம் போன்ற பல வகையான சத்துக்கள் அடங்கியுள்ளது. இவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. நிலக்கடலையில் உள்ள அப்ப ஜிங்க் ஆகியவை நம் … Read more

பீட்ரூட் எடுத்துக் கொள்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

பீட்ரூட் எடுத்துக் கொள்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

பீட்ரூட் எடுத்துக் கொள்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! நாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பீட்ரூட் இதில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காண்போம் தற்போதுள்ள காலகட்டத்தில் மிக விரைவாக செய்யக்கூடிய உணவுகளை நாம் அதிகம் உண்கிறோம் அதனால் நம் உடலுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதை தவிர்த்து நம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய காய்கறிகளில் உள்ள சத்துக்களை நாம் கண்டு கொள்வதில்லை அதனை இந்த பதிவின் மூலமாக காண்போம். பீட்ரூட்டில் ஆன்டிஆக்சிடென்ட் … Read more

தூக்கமின்மை பிரச்சனையா? இரவில் இந்த உணவை எடுத்துக் கொண்டால் போதும்!

தூக்கமின்மை பிரச்சனையா? இரவில் இந்த உணவை எடுத்துக் கொண்டால் போதும்!

தூக்கமின்மை பிரச்சனையா? இரவில் இந்த உணவை எடுத்துக் கொண்டால் போதும்! தினமும் ஏதேனும் ஒரு வகையில் சிறுதானிய உங்களை நாம் எடுத்துக் கொண்டால் என்னென்ன பயன்கள் உள்ளது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். ஊட்டச்சத்து நிறைந்தது: நம் உடலில் சரியான செயல்பாட்டிற்கு தேவையான பல ஆரோக்கியமான சத்துக்களை கொண்டதுதான் சிறுதானியம் . மேலும் இவை ரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் ரத்த ஆக்சிஜனேற்றத்தை அதிகரிக்க உதவும் இரும்புச் சத்து மற்றும் செம்பு ஆகிய சத்துக்கள் நிறைந்த … Read more

ஏன் உடலின் நிறம் மாறுகின்றது! காரணம் இதோ தெரிந்து கொள்ளுங்கள்!

ஏன் உடலின் நிறம் மாறுகின்றது! காரணம் இதோ தெரிந்து கொள்ளுங்கள்!

ஏன் உடலின் நிறம் மாறுகின்றது! காரணம் இதோ தெரிந்து கொள்ளுங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களும் அதிகளவு வேலைக்கு சென்று வருவதினால் மாசு காற்று காரணமாக பெண்களின் முகத்தின் நிறம் மாற்றம் அடையும். அவை ஏன் ஏற்படுகின்றது அதற்கான காரணம் என்ன என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மன அழுத்தத்தினால் முகத்தின் பொலிவுத்தன்மை பாதிக்கப்பட்டு முகம் கருமையாக மாறுகின்றது மேலும் முதிர்ந்த தோற்றத்தையும் நாம் பெறுகின்றோம். மன அழுத்தத்தின் அறிகுறிகள்: மன அழுத்தம் அதிகரித்தால் சருமத்தில் … Read more