சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்து! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்து! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! நமது முன்னோர் காலத்தில் நூறில் ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருந்து வந்தது. ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவர்களிடம் செல்வதற்கு காரணம் சர்க்கரை போன்ற நோய்கள் தான். ஆனால் தற்போது சர்க்கரை நோய் இல்லாதவர்களே இல்லை. மருத்துவரிடம் அதிகப்படியான நோயாளிகள் செல்பவர்களில் சர்க்கரை வியாதி உடையவர்களே அதிகம் என புள்ளி விவரம் குறிப்பிடுகின்றது. இந்த சர்க்கரை வியாதி உள்ளவர்கள் புடலங்காய் சாப்பிட்டு வந்தால் … Read more

கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் இந்த காயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்! அது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!

கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் இந்த காயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்! அது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்! கொத்தவரங்காய்பெரும்பாலானோர் உண்பதில், ஒரு சிலர் விரும்பி உண்பார்கள். கொத்தவரங்காயில் அதிக மருத்துவப் பயன்கள் உள்ளது.அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். கர்ப்பிணி பெண்கள் இதை உண்பதன் மூலம் அவர்களது குழந்தை கருவில் நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகிறது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள். மேலும் குழந்தைகளுக்கு பிறப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை கொத்தவரங்காயின் மருத்துவ குணம் குணப்படுத்தும்.அதனால் இதை … Read more

மருத்துவர்களின் கவனத்திற்கு! அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது இதனை பயன்படுத்த தடை!

Attention doctors! Do not use it during surgery!

மருத்துவர்களின் கவனத்திற்கு! அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது இதனை பயன்படுத்த தடை! சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நேற்று மருத்துவக் கருத்தரங்கு நடைபெற்றது.அந்த கருத்தரங்கில் அறுவைசிகிச்சை செய்தல் பற்றி பேசப்பட்டது.அப்போது மருத்துவர்களுக்கு புதிய வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அப்போது கடந்த வாரம் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பிற்கு காரணம் தவறான அறுவைசிகிச்சை தான் அவருக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என புகார்கள் எழுந்தது. அதனையடுத்து அறுவைசிகிச்சை செய்யும் பொழுது பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவது … Read more

முழங்கால் வலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை மட்டும் செய்து பாருங்கள்!

முழங்கால் வலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை மட்டும் செய்து பாருங்கள்! முன்னதாக இருந்த காலகட்டத்தில் உணவு முறை என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் இல்லை. நவீன கால கட்டம் எனவும் அதில் அனைவரும் நாகரீகமாக இருக்கிறோம் என்று எண்ணி ஆபத்தை நோக்கி செல்கின்றோம்.அந்த வகையில் தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் மூட்டு வலி என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும். அதற்கான முதல் காரணம் அனைவரும் கார் ,பேருந்து மற்றும் பைக் என்ற வாகனங்களிலே எங்கு சென்றாலும் சென்று வருகின்றனர். … Read more

இந்த மூன்று பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்! உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி!

இந்த மூன்று பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்! உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உடல் உபாதைகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. அவ்வாறு நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வருவோம். ஆனால் எத்தனை சிகிச்சைகள் மேற்கொண்டாலும் சரியாகாது என பல பிரச்சினைகள் உள்ளது. தற்போது இந்த இரண்டையும் சாப்பிட்டால் என்ன பலன் என்று இந்த பதிவில் மூலம் காணலாம். ஆவாரம் பூவை கசாயம் போட்டு குடிப்பதன் … Read more

இந்தப் பொடியை மட்டும் பயன்படுத்திப் பாருங்கள்! உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

இந்தப் பொடியை மட்டும் பயன்படுத்திப் பாருங்கள்! உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! பொதுவாக பெண்கள் பலரும் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க தான் விரும்புவார்கள். அதிமதுரம் மற்றும் தேவதாரம் ஆகிய மூலிகை பொருட்களை 40 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு, அவற்றை நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும், பிறகு அதனை சிறிதளவு சூடான நீரில் நன்றாக போட்டு, கலந்து பிரசவ வலி ஏற்பட்ட பெண்களுக்கு, வலி உண்டானதிலிருந்து இரண்டு முறை மட்டும் கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும். மேலும் … Read more

மூன்று நேரமும் அரிசியால் ஆன உணவை உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள்! முழு விவரங்கள் இதோ!

மூன்று நேரமும் அரிசியால் ஆன உணவை உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள்! முழு விவரங்கள் இதோ! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் காலை உணவாக டிபன் மட்டுமே ஒன்று வருகின்றனர். அந்த டிபன் என்னவென்றால் இட்லி, தோசை ஊத்தாப்பம், வெண்பொங்கல் போன்றவைகள் தான். அதில் 90% மக்கள் இட்லியை மட்டுமே காலை உணவாக கொள்கின்றனர். மூன்று வேலையும் அரிசியால் ஆனா உணவுகளை உண்பவர்கள் தான் மருத்துவமனையை தேடி மூட்டு வலி, இருதய சம்பந்தமான பிரச்சனை மற்றும் சர்க்கரை நோய்காக … Read more

கால்பந்து வீராங்கனை பிரியா இறப்பு.. மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம் நடந்துவோம் – அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு..!

பிரியா மரணத்தில் தொடர்புடைய மருத்துவர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் உள்ள போராட்டம் நடத்த போவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா காலில் ஏற்பட்ட தசை பிடிப்பிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தவறான அறுவை சிகிச்சையால் உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவருக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் கோரிக்கை … Read more

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு! மருத்துவர்கள் தலைமறைவு தேடும் பணி தீவிரம்!

Football player Priya is dead! The work of doctors looking for hiding!

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு! மருத்துவர்கள் தலைமறைவு தேடும் பணி தீவிரம்! சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவிக்குமார்.இவருடைய மனைவி உஷாராணி .இவர்களுக்கு பிரியா என்ற மகள் உள்ளார்.இவர் கால் பந்து விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைத்து வந்தார்.அதனையடுத்து அவர் ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை படித்து வந்தார். கால் பந்தின் மீது அதீத ஆர்வம் இருந்ததால் தினந்தோறும் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.இந்நிலையில் கடந்த மாதம் 20 ஆம் தேதி அன்று … Read more