சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வர வேண்டுமா? இந்த காய்கறிகளை மட்டும் சாப்பிட்டால் போதும்!

சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வர வேண்டுமா? இந்த காய்கறிகளை மட்டும் சாப்பிட்டால் போதும்!

சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வர வேண்டுமா? இந்த காய்கறிகளை மட்டும் சாப்பிட்டால் போதும்! சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் காய்கறி வகைகளை பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம். தற்போது உள்ள காலகட்டத்தில் இளம் வயதிலிருந்து சர்க்கரை நோய் நம் உடலில் ஏற்படுகிறது. இதனை தடுக்க நாம் பல வகையான மருந்துகள் மற்றும் இன்சுலின்கள், நடை பயிற்சி போன்றவை செய்தும் குணமடையவில்லை என்றால் நாம் அதற்கு என்ன செய்யலாம் மேலும் அதற்கு நாம் தினசரி சாப்பிடக்கூடிய உணவுகள் பற்றி … Read more

நெஞ்சு சளி இரண்டு நாளில் குணமாக வேண்டுமா? ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!

நெஞ்சு சளி இரண்டு நாளில் குணமாக வேண்டுமா? ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!

நெஞ்சு சளி இரண்டு நாளில் குணமாக வேண்டுமா? ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்! நாள்பட்ட நெஞ்சு சளி, தொண்டை எரிச்சல், இருமல், காய்ச்சல் ஆகியவற்றை இரண்டு நாளில் குணப்படுத்தும் வழிமுறைகளில் இந்த பதிவு மூலமாக காணலாம். நம் உடலில் சளி, காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணம் நம் உடலில் எதிர்ப்புச் சத்து அளவு குறைவதன் காரணமாக இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை எவ்வாறு இயற்கை முறையில் சரி செய்து கொள்ளலாம் என்பதை இந்த பதிவு மூலமாக … Read more

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையா? நீங்கள் இந்த உணவை மட்டும் எடுத்துக் கொண்டால் உடனடி தீர்வு!

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையா? நீங்கள் இந்த உணவை மட்டும் எடுத்துக் கொண்டால் உடனடி தீர்வு!

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையா? நீங்கள் இந்த உணவை மட்டும் எடுத்துக் கொண்டால் உடனடி தீர்வு! நம் உடலில் உள்ள நரம்புகளை வலிமையாக வைத்திருக்கும் உணவுகளை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் தினசரி எடுத்துக் கொள்ள வேண்டிய பொருள் அத்திப்பழம் ஆகும். இதில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது. உடல் பலவீனத்தை சரி செய்து உடலை பலமாக்க உதவும். பிரண்டை இலை உடலில் உள்ள நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது. பிரண்டையினை … Read more

சிறுநீரக கல் கரைய வேண்டுமா! தினமும் இரண்டு முறை இதனை குடித்து வந்தால் போதும்!

சிறுநீரக கல் கரைய வேண்டுமா! தினமும் இரண்டு முறை இதனை குடித்து வந்தால் போதும்!

சிறுநீரக கல் கரைய வேண்டுமா! தினமும் இரண்டு முறை இதனை குடித்து வந்தால் போதும்! சிறுநீரக கற்களை வெளியேற்றும் வீட்டு முறை வைத்தியத்தை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போது உள்ள காலகட்டத்தில் நம் பலதரப்பட்ட உணவுகள் உட்கொள்கிறோம் மற்றும் உடல் ரீதியாக மன ரீதியாகவும் உடலுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதில் ஒன்று சிறுநீரகம் இவை நாம் தினமும் குடிக்கக்கூடிய நீர் மற்றும் உடலில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்றி நம் உடலை பாதுகாப்பாக … Read more

புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் கருப்பு திராட்சை! பெண்களே தவறாமல் இதனை சாப்பிடுங்கள்!

புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் கருப்பு திராட்சை! பெண்களே தவறாமல் இதனை சாப்பிடுங்கள்!

புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் கருப்பு திராட்சை! பெண்களே தவறாமல் இதனை சாப்பிடுங்கள்! கருப்பு திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படும் இதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம். தினந்தோறும் சிறிதளவு கருப்பு திராட்சை சாப்பிட்டு வருவதன் விளைவாக நம் உடலுக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படுகிறது. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக்கூடிய ஒர் பழமாகும். இதில் இருக்கக்கூடிய நன்மைகள் என்னவென்றால் வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய அல்சினிமா என்கின்ற … Read more

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக வேண்டுமா? வெறும் மூன்றே பொருட்களால் இருந்தால் மட்டும் போதும்!

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக வேண்டுமா? வெறும் மூன்றே பொருட்களால் இருந்தால் மட்டும் போதும்!

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக வேண்டுமா? வெறும் மூன்றே பொருட்களால் இருந்தால் மட்டும் போதும்! நரம்பு மண்டல பாதிப்பினால் அவதிப்பட கூடியவர்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இதனை சரி செய்து கொள்ள முடியும். நம் உடலின் இயக்கத்திற்கு முக்கிய காரணம் நரம்பு மண்டலமாகும். இதில் ஏற்படும் பாதிப்புகளான ரத்த அடைப்பு,நரம்பில் உள்ள அடைப்புகள், ரத்த சீரான அளவு செயல்படாமல் இருப்பது ஆகியவற்றை எவ்வாறு வீட்டில் உள்ள பொருள்களை வைத்து சரி செய்து கொள்ளலாம் என்பதை இந்த … Read more

ஒற்றைத் தலைவலியா? உடனே குணமாக இதனை ட்ரை பண்ணுங்கள்!

ஒற்றைத் தலைவலியா? உடனே குணமாக இதனை ட்ரை பண்ணுங்கள்!

ஒற்றைத் தலைவலியா? உடனே குணமாக இதனை ட்ரை பண்ணுங்கள்! தற்போதுள்ள சூழலில் நாம் அனைவரும் அதிகளவு செல்போன், டிவி பயன்படுத்தி வருவதனாலும். ஒரு சிலர் வேலை நிமிர்த்தம் காரணமாக காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் போன்றவைகளில் வேலை செய்வதனாலும் ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி ஏற்படுகிறது. மேலும் தலைவலி என்பது ஒவ்வொருவரின் உடல் நிலையை பொருத்ததாகும். ஒருவருக்கு உடல் சூட்டினாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் … Read more

நீர்க்கட்டிகள் இருக்கின்றதா? இதோ இந்த ஒரு டிப்ஸ் போதும்!

நீர்க்கட்டிகள் இருக்கின்றதா? இதோ இந்த ஒரு டிப்ஸ் போதும்!

நீர்க்கட்டிகள் இருக்கின்றதா? இதோ இந்த ஒரு டிப்ஸ் போதும்! தற்போதுள்ள சூழலில் நாம் சரியான உணவு முறைகளை உட்கொள்வதில்லை மேலும் உடல்நிலை காரணமாகவும் கர்ப்பப்பை நீர்க்கட்டி உருவாகின்றது. இந்த பிரச்சனை பொதுவாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்சனை காரணமாக நீர்க்கட்டிகள் உருவாகின்றது. அதனை எவ்வாறு எளிமையான முறையில் நீக்கலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். இதுபோன்ற பிரச்சனைகள் நம்முடைய உணவுப் பழக்கங்கள் மூலமாகவும் வரும். நம் உடலில் சுரக்கக்கூடிய ஹார்மோன்களின் ஏற்ற தாழ்வுகளின் காரணமாகத்தான் இவ்வாறான … Read more

தொப்பை 5 நாட்களில் குறைய வேண்டுமா! வெந்நீரில் ஒரு டீஸ்பூன் இந்த பொருளை கலந்து குடித்தால் போதும்!

தொப்பை 5 நாட்களில் குறைய வேண்டுமா! வெந்நீரில் ஒரு டீஸ்பூன் இந்த பொருளை கலந்து குடித்தால் போதும்!

தொப்பை 5 நாட்களில் குறைய வேண்டுமா! வெந்நீரில் ஒரு டீஸ்பூன் இந்த பொருளை கலந்து குடித்தால் போதும்! தொப்பை இருந்தாலே ஒருவருடைய அழகு குறைந்து விடும் என பலரும் எண்ணுவது உண்டு. அதனால் 5 நாட்களில் எப்படி தொப்பையை குறைப்பது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். தொப்பை ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது எந்த வேலையிலும் ஈடுபடாமல் இருப்பது தான். மேலும் உணவு முறைகளின் காரணமாகவும் தொப்பைகள் ஏற்படும். இதற்காக முதலில் ஒரு … Read more

உணவு எடுத்துக் கொண்ட பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும்! ஏற்படும் நன்மைகள் இதோ!

உணவு எடுத்துக் கொண்ட பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும்! ஏற்படும் நன்மைகள் இதோ!

உணவு எடுத்துக் கொண்ட பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும்! ஏற்படும் நன்மைகள் இதோ! சாப்பிட்ட பின்பு சுடு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். அன்றாடம் வாழ்வில் நாம் தினசரி சாப்பிடக்கூடிய உணவுகள் சாப்பிட்ட பின்பு உடலில் உள்ள அமிலங்கள் கரைகின்றது. இதன் காரணமாக நாம் உணவு உட்கொண்டதற்கு பிறகு 15 நிமிடங்கள் கழித்து சுடு தண்ணீர் அருந்த வேண்டும். இதன் விளைவாக உணவு செரிமானம் ஆவதற்கு நன்கு … Read more