மாணவர்களே உடனடியாக சென்று விண்ணப்பியுங்கள்!! இன்று முதல் துவக்கம்!!

Students go and apply immediately!! Starting today!!

மாணவர்களே உடனடியாக சென்று விண்ணப்பியுங்கள்!! இன்று முதல் துவக்கம்!! தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற்று முடிவடைந்த நிலையில், கடந்த மே 8 ஆம் தேதி அன்று முடிவுகள் வெளியானது.  இதில் பெண்கள் 96.38% ஆகவும், சிறுவர்கள் 91.45%  ஆகவும் உள்ளது. எனவே மொத்த தேர்ச்சி விகிதம் 94.03%  ஆக பதிவாகி உள்ளது. மேலும் திருநங்கை ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழகத்தில் 326 பள்ளிகள் 100 % தேர்ச்சியை பெற்றுள்ளனர். இதன் வகையில் மாணவர்கள் … Read more

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் சுய விவரம் திருட்டு! இணையத்தில் வைரலாகி வரும் ஆடியோ!

10th and 12th class students identity theft! Audio going viral on the internet!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் சுய விவரம் திருட்டு! இணையத்தில் வைரலாகி வரும் ஆடியோ! அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் சுயவிவரத்தை சேகரித்து வைத்திருப்பது வழக்கம் தான். இந்நிலையில் கடந்த வாரம் சமூக வலைதளங்களில் ஆடியோ உரையாடல் ஒன்று பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக வெளியானது. அந்த ஆடியோ உரையாடலில் இருவர் பேசியுள்ளனர். அவர்கள் கல்லூரி ஒன்றில் இருந்து நபர் ஒருவர் தரகர் ஒருவரிடம் பேசுவதாக அந்த ஆடியோ உள்ளது. மேலும் அதில் தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் பத்தாவது … Read more

பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்! பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் கவனத்திற்கு!

information-published-by-the-minister-of-school-education-for-the-attention-of-students-who-have-not-written-plus-two-public-examination

பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்! பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் கவனத்திற்கு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து இடங்களுக்குமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் அனைத்தும் குறைந்த நிலையில் மீண்டும் … Read more

இன்று காலை திடீரெனே ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்! பயணிகள் கடும் அவதி!

This morning, trains suddenly stop! Passengers suffer!

இன்று காலை திடீரெனே ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்! பயணிகள் கடும் அவதி! கடந்த வாரம் முதலில் மழையின் தாக்கம் இருந்து வருகின்றது. அதனால் சென்னையில் சாலைகளில் திரும்பும் பக்கம் எல்லாம் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டு வருகின்றது. மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கின்றது. அலுவலகம் செல்வோர், பல்வேறு வேலைகளுக்காகவும் செல்வோர்  சரியான நேரத்துக்குள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைய வேண்டும் என்று … Read more

பள்ளிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதி வரை மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும்!

Important information for schools! Classes should be conducted only up to this date!

பள்ளிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதி வரை மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும்! சிபிஎஸ்இ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சில பள்ளிகள் இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை முன்னதாகவே தொடங்கியுள்ளது என தகவல் வந்துள்ளது. குறிப்பிட்ட கால வரையறைக்குள்ளாக ஒட்டுமொத்த படங்களையும் நடத்திவிட வேண்டும் என்று நோக்கத்தில் பள்ளிகள் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை அதிக சுமை மற்றும் மனசோர்வு  போன்ற பாதிப்புகளை மாணவர்களுக்கு உருவாக்கம் நிலை உள்ளது. மேலும் வாழ்க்கை திறன், நன்னெறி … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றம் அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Important information for students! Action order issued by the government to change the curriculum in schools!

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றம் அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதன் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த … Read more

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களின் கவனத்திற்கு! அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

for-the-attention-of-class-10-candidates-you-can-visit-the-official-website-and-download-the-hall-ticket

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களின் கவனத்திற்கு! அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மேலும் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதலில் தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளின் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. … Read more

பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

For the attention of students who have not appeared in the Plus 2 and Plus 1 general exams! Action order issued by Minister Anbil Mahesh!

பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த கொரோனா பரவலின் காரணமாக பொதுத்தேர்வு மற்றும் போட்டி  தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வானது 1௦, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு நடத்த … Read more

தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய தகவல்! மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

Important information published by the National Examinations Agency! Extension of deadline for students to apply!

தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய தகவல்! மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! தேசிய தேர்வு முகமை நேற்று அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தேசிய தேர்வு முகமையின் என் டி ஏ பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வுக்கு சியுஇடி யுஜி 2023 விண்ணப்பிக்க குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த கால அவகாசம் தற்போது மார்ச் 3௦  ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வின் அடிப்படையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் … Read more

தொடங்கியது பிளஸ் ஒன் பொதுத் தேர்வு! சுமார் 12000 பேருக்கு மேல் எக்ஸாம்  எழுதவில்லை கல்வித்துறை வெளியிட்ட தகவல்!

Plus one general exam has started! More than 12000 people did not write the exam, the information released by the education department!

தொடங்கியது பிளஸ் ஒன் பொதுத் தேர்வு! சுமார் 12000 பேருக்கு மேல் எக்ஸாம்  எழுதவில்லை கல்வித்துறை வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக போட்டி தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கியது. கடந்த 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வும் நேற்று  11ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது. … Read more