ஆவணங்களை திருத்துவதில் புதிய மாற்றம்!! பதிவுத்துறையின் அதிரடி அறிவிப்பு!!
ஆவணங்களை திருத்துவதில் புதிய மாற்றம்!! பதிவுத்துறையின் அதிரடி அறிவிப்பு!! நாம் அனைவரும் நமக்கு தேவையான ஆவணங்களை உதாரணமாக சொத்து சம்மந்தமான ஆவணங்கள், திருமண சான்றிதழ்கள் முதலியவற்றை பத்திரப்பதிவு துறையில் பெற்றுக்கொண்டு வருகிறோம். இவ்வாறு தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் பெறப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பல பேர் மோசடியில் ஈடுபடுவது தற்போது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதை தடுக்கும் விதமாக தற்போது ஒரு புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் சொத்து மற்றும் திருமண சான்றிதழ்களை திருத்த முடியாமல் … Read more