இனி இவர்களுக்கு மட்டும்தான் லோயர் பெர்த் சீட்!! ரயில்வேயின் மற்றொரு முக்கிய முடிவு!!

Lower berth seat only for them now!! Another major decision of Railways!!

இனி இவர்களுக்கு மட்டும்தான் லோயர் பெர்த் சீட்!! ரயில்வேயின் மற்றொரு முக்கிய முடிவு!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு … Read more

இனி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்வு!! தமிழக அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!!

Increase in stipend for differently abled people!! Tamil Nadu Government Official Notification!!

இனி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்வு!! தமிழக அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு  அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது.அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்பட்டுத்தும் விதமாக பல சலுகைகளை அறிவித்து வருகின்றது. மேலும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.2000  வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது மாற்றுத்திறனாளிகளின் சட்ட … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

Special camp for differently abled!! Tamil Nadu Government Action Announcement!!

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!! தமிழ் நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் அவர்களுக்கு  வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகை, இலவச ஸ்கூட்டர் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மற்ற மாநில அரசுகளும் அவர்களுக்கு பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது. இந்த நிலையில் ஜூலை 28 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்!! ரூ.4.5 ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!!

Free scooter for disabled!! Tamilnadu government allocated Rs.4.5!!

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்!! ரூ.4.5 ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!! தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு  அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது.அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்பட்டுத்தும் விதமாக பல சலுகைகளை அறிவித்து வருகின்றது. மேலும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.2000  வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது மாற்றுத்திறனாளிகளின் சட்ட பேரவை … Read more

இவர்களுக்கு 10 கிராம் தங்கம் 25000 ரொக்கம் அடித்தது ஜாக்பாட்!! மிஸ் பண்ணிடாதீங்க உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

இவர்களுக்கு 10 கிராம் தங்கம் 25000 ரொக்கம் அடித்தது ஜாக்பாட்!! மிஸ் பண்ணிடாதீங்க உடனடியாக விண்ணப்பியுங்கள்!! ஒவ்வொரு வருடமும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வு குழு மூலம் தேர்ந்தெடுப்பார்கள். இவ்வாறு தேர்வு செய்தவர்களுக்கு தமிழக முதல்வர் அவர்களால் விருதுகளை வழங்கியும் அவர்களை ஊக்குவித்தும், கௌரவப்படுத்தியும் வருகின்றனர். இவ்வாறு செய்வதால் தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தொண்டு நிறுவனங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்களையும் ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது வழங்குதல் அமையும் என்று … Read more

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! நாளை வேலைவாய்ப்பு முகாம்!!

Don't miss it guys!! Employment camp tomorrow!!

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! நாளை வேலைவாய்ப்பு முகாம்!! படித்துவிட்டு வேலையில்லாமல் சிரமப்படும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், செங்கல்பட்டில் படித்துவிட்டு வேலையின்றி இருக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவிருக்கிறது என்று அவர் கூறி உள்ளார். இது வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இளைஞர்களுக்காக நாளை … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு! இவ்வாறு நடந்து கொள்ளும் நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை!

Free ticket for disabled people! Strict action against the conductors who behave like this!

மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு! இவ்வாறு நடந்து கொள்ளும் நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை! அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து சாதாரண கட்டணம் வசூல் செய்யும் நகரப் பேருந்துகளில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், அவருடன் துணையாக செல்லும் ஒருவர் என இரண்டு பேருக்கு அடையாள அட்டையை காண்பித்தால் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் ஒரு சில நடத்துனர்கள் உரிய ஆவணங்களை காண்பித்தும் மாற்றுத்திறனாளிகளை கட்டணம் இல்லாமல் பயணம் … Read more

முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை வேண்டாம்! வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு!

Seniors with disabilities worry no more! Prepare to vote from home!

முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை வேண்டாம்! வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு! வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் ,நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குபதிவு நடைபெற உள்ளது.மேலும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று இந்திய தேர்தல் ஆணையர் அறிவித்தார்.இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த திரிபுரா தேர்தல் ஆணையர் கூறுகையில் திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேவையான அளவு துணை ராணுவ … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! இனி இவை கட்டாயம் இல்லை!

Good news for ration card holders! These are not mandatory anymore!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! இனி இவை கட்டாயம் இல்லை! காஞ்சிபுரம் மாநராட்சிக்கு உட்பட்ட 48 வது வார்டான கணேஷ் நகர் பகுதியில் 15 லட்சம் ரூபாய் செலவில் சிசிடிவி கேமரா, மாற்றுத்திறனாளிகள் செல்லும் மேடைகள், பயனாளிகள் அமரும் வகையில் இருக்கை, முன் மாதிரியான நியாய விலைக் கடை போன்றவைகளை தமிழக கூட்டுறவுத் துறை ,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! 

good-news-for-disabled-people-announcement-made-by-the-chief-minister

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! திமுக கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.பெண்களுக்கு கட்டணம் இல்லாத பயணசீட்டு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது.அந்த வகையில் இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்படுகிறது. அதன் காரணமாக சென்னையிலும் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது.இந்த விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்றார்.மேலும் அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில் 6 … Read more