முகக்கவசம்.

தமிழகத்தில் பள்ளிகள் மூடல்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளிகள் மூடல்! அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்து காணப்படும் நிலையில் பள்ளிகள் மூடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் ...

அக். 15 முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படுகிறது! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள் வரும் 15ம் தேதி முதல் செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்ததோடு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் ...

கோயம்பேடு சந்தை திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள்..! தமிழக அரசு வெளியீடு!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி சந்தை வரும் 28ம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கடைகளை சீரமைக்கும் ...

5 மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய பொது போக்குவரத்து சேவை..!! மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!
பீகார் மாநிலத்தில் 5 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து சேவை இயங்கத் தொடங்கியது. மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் ...

“சமூக அக்கறையில் சரோஜா’ தினமும் இலவசமாக முகக்கவசம் தயாரித்து கொடுக்கும் அதிசய மூதாட்டி.!!
மூதாட்டி ஒருவர் தினமும் மக்களுக்காக முக கவசத்தை இலவசமாக தைத்து கொடுக்கும் அதிசய நிகழ்வு சேலத்தில் நடந்துள்ளது.