சாதம் வடித்த கஞ்சியில் இதை கலந்து முகத்திற்கு தடவினால் நடக்கும் அற்புதம்!!

சாதம் வடித்த கஞ்சியில் இதை கலந்து முகத்திற்கு தடவினால் நடக்கும் அற்புதம்!! முகம் பொலிவாகவும்,அழகாகவும் இருக்க வேண்டுமென்ற ஆசை அனைத்து பெண்களுக்கும் இருக்கும்.இதற்கு சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் மட்டும் போதும் நுண்ணிய சுருக்கங்களை போக்கி சருமத்தை இறுகி இளமையான தோற்றத்தை கொடுக்கும். தேவையான பொருட்கள்:- சதாம் வடித்த தண்ணீர் – 1 கப் பால் – 1/2 டம்ளர் அரிசி மாவு – 2 தேக்கரண்டி செய்முறை:- 1.ஒரு பாத்திரத்தில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை … Read more

முகம் பளிச்சென்று பளபளக்க! இந்த பேஸ் பேக்கை ட்ரை செய்யுங்கள்!

முகம் பளிச்சென்று பளபளக்க! இந்த பேஸ் பேக்கை ட்ரை செய்யுங்கள்! தற்போது உள்ள காலகட்டத்தில் ஆண் பெண் இருபாலருக்கும் முகாம் கருப்பாகவும் தழும்புகள் நிறைந்த முகமாகவும் காணப்படும். நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகத்தை பளிச்சென்று செய்வது எப்படி என்பதனை காணலாம். முதலில் ஒரு மூடி தேங்காவை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். நறுக்கிய தேங்காவை ஒரு மிக்ஸி ஜாரில் போடவும் அதனுடன் ஒரு கேரட்டை சிறு சிறு துண்டுகளாக்கி சேர்த்துக் கொள்ளவும். … Read more

புதினா இலைகளில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே!!

புதினா இலைகளில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே!! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலான ஆண்கள் சிகரெட் குடிபதினால் அவர்களின் உதடுகள் கருமையாக காணப்படும். அதனை சரி செய்ய பீட்ரூட் சாறு, புதினா இலை சாறு அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிவப்பாக மாறும். மேலும் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை பொடி செய்து அதில் பல் தேய்த்தால் … Read more

புதினா இலையில் இத்தனை சீக்ரெட் இருக்கின்றதா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

புதினா இலையில் இத்தனை சீக்ரெட் இருக்கின்றதா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! ஒரு சில ஆண்கள் சிகரெட் குடிபதனால் அவர்களின் உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க, பீட்ரூட் சாறு அல்லது புதினா இலை சாறு அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிவப்பாக மாறும். எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை தூளாக்கி அதில் பல் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும். முகம் வறட்சியினை … Read more

தேன் கலந்த உளுத்தம் பருப்பு! இவை இரண்டு போதும் முகம் பளபளக்க!

தேன் கலந்த உளுத்தம் பருப்பு! இவை இரண்டு போதும் முகம் பளபளக்க! பெண்கள் பலர் பளபளப்பாகவும் நன்றாக கலராக வேண்டும் என்று பியூட்டி பார்லரை நாடி செல்கின்றனர். முன்பெல்லாம் நமது வீட்டில் இருக்கும் பொருள்கள் தான் முக அழகு சாதனமாக பயன்படுத்தி வந்தனர். தற்பொழுதுதான் அது மாற்றம் அடைந்து அனைவரும் பியூட்டி பார்லர் சென்றாக வேண்டும் என்ற நிலைமை வந்துவிட்டது. முன்பு உபயோகம் செய்த ஒன்றான அழகு சாதனத்தை நாம் அனைவரும் மறந்து விட்டோம். இந்த ஒரு … Read more