பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தும் கிரீன் மிஷன்!! தமிழக அரசு தொடங்கிய அடுத்த புதிய திட்டம்!!

Green mission involving school students!! The next new project started by the Tamil Nadu government!!

பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தும் கிரீன் மிஷன்!! தமிழக அரசு தொடங்கிய அடுத்த புதிய திட்டம்!! அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.அதில் இலவச கல்வி,மத்திய உணவு திட்டம் போன்றவை வழக்கப்படுகின்றது.தற்பொழுது காலை உண்ணவும் பள்ளிகளில்  வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் இந்த இலவச பேருந்து திட்டமும் ஒன்றாகும்.இந்த வசதி தொலைதூர கல்வி பயிலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெரும் … Read more

நீங்கள் டிஜிபி ஆக வேண்டுமா?? அதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா??

நீங்கள் டிஜிபி ஆக வேண்டுமா?? அதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?? உங்களை யாராவது நீயும் வருடம் வருடம் தேர்வு எழுதிக் கொண்டு தான் இருக்கிறாய் ஏன் இன்னும் டிஜிபி ஆகவில்லை என்று கிண்டல் அடிக்கிறார்களா?? அவர்களிடம் கூறுங்கள்,அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதியில், பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். யு பி எஸ் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களை தான் IAS,IPS என்று … Read more

பால் மற்றும் மதுபானங்களுக்கு வரி உயர்வு!! திடீரென்று வெளியான அறிவிப்பு!!

Tax hike on milk and liquor!! Sudden announcement!!

பால் மற்றும் மதுபானங்களுக்கு வரி உயர்வு!! திடீரென்று வெளியான அறிவிப்பு!! கர்நாடக மாநிலத்தின் பட்ஜெட் குறித்து அம்மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு தான் தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் வெற்றி பெற்றதை அடுத்து கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் உள்நாட்டில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மது பானங்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதாவது கூடுதலாக கலால் வரி இருபது சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது … Read more

சாலை பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும்!! அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு!!

Road works should be completed immediately!! Chief Minister's order to officers!!

சாலை பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும்!! அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு!! சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் சாலைகள், பாலங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 ஆவது தளத்தில் இன்று காலை நடந்து முடிந்தது. இந்த கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் சாலை பணிகள் மற்றும் மேம்பால பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சாலை பணிகள் முடிவடைந்து விட்டதா இன்னும் பணிகள் மீதமுள்ளதா என்பதை பற்றி … Read more

தமிழக அரசு பணியாளர்களுக்கு சூப்பரான செய்தி!! இன்று வெளியான முக்கிய அறிவிப்பு!!

Great news for Tamil Nadu government employees!! Important announcement today!!

தமிழக அரசு பணியாளர்களுக்கு சூப்பரான செய்தி!! இன்று வெளியான முக்கிய அறிவிப்பு!! மத்திய அரசு பணியாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதங்களில் அகவிலையின்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதைப்போலவே, தற்போது தமிழக அரசு பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தின் கடும் நெருக்கடியான சூழல், கடன் சுமை மற்றும் கரோனாவினால் பெரும் வருவாய் இழப்பு போன்றவை ஏற்பட்டதால் அரசு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்கப்படாமல் உள்ளது. இதனால் தமிழக அரசு பணியாளர்களுக்கு … Read more

புதிதாக டிரோன் காவல் பிரிவு அறிமுகம்!! டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடக்கம்!!

Diron Police Station, Shailendra Babu, New Project, Launch, Introduction, Chief Minister, Tamil Nadu, Police Department, Chennai

புதிதாக டிரோன் காவல் பிரிவு அறிமுகம்!! டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடக்கம்!! சென்னை மாவட்ட காவல் துறையில் ரூபாய் 3.60 கோடி செலவில் டிரோன் காவல் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அடையாரில் இதற்கான செயல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக ஒன்பது டிரோன்கள் வாங்கப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழா வியாழக்கிழமையான நேற்று நடைபெற்றது. இந்த புதிய டிரோன் பிரிவு போலீஸ் கமிஷ்னர் சங்கர்ஜிவால் முன்னிலை வகிக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு அவர்களால் துவங்கப்பட்டது. டி.ஜி.பி. … Read more

இ வாகனங்களுக்கு வெளிவந்த புதிய செய்தி!! முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு!!

New news for e vehicles!! Important announcement of the Chief Minister!!

இ வாகனங்களுக்கு வெளிவந்த புதிய செய்தி!! முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு!! இப்போது உலகம் முழுவதும் இ மின்சார வாகனம் உபயோகப்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த இ மின்சார வாகனங்களை பயன்படுத்துவதில் மக்கள் பெரும்பாலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தற்போது தமிழ்நாடு தான் இந்திய அளவில் முன்னணி நாடாக உள்ளது. மேலும் ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னையை இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கிறோம். இதற்கு காரணம் சென்னையில் தான் முழுக்க முழுக்க … Read more

அம்மா உணவகம் அவல நிலைக்கு தள்ளப்பட்டது!! ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!!

Amma's restaurant is in dire straits!! O. Panneerselvam condemned!!

அம்மா உணவகம் அவல நிலைக்கு தள்ளப்பட்டது!! ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!! தமிழகத்தின் முன்னால் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு அம்மா உணவகங்கள் அனைத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டதாக கண்டனம் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஏழைமக்களும், உழைக்கும் மக்களும் ,தினக்கூலிகளும் மலிவு விலையில் தரமான உணவுகளை உண்ணும் வண்ணம் அம்மா அவர்களால் அறிமுக படுத்தப்பட்ட திட்டம்தான் அம்மா உணவகம். இது சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட  300க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றனர்.இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் … Read more

குடும்ப தலைவிகளுக்கான ரூ 1000 உரிமைத்தொகை!! வெளியான வழிகாட்டு நெறிமுறைகள் !!

Rs 1000 entitlement for heads of families!! Published Guidelines !!

குடும்ப தலைவிகளுக்கான ரூ 1000 உரிமைத்தொகை!! வெளியான வழிகாட்டு நெறிமுறைகள் !! திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு முதலில்  குடும்ப தலைவிகளுக்கான ரூ 1000 உரிமைத்தொகை வழங்குவதாக அறிவித்தது. அதன் பின்பு திமுக அரசு ஆட்சி அமைத்த பின் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வந்தது. அந்த வகையில் குடும்ப தலைவிகளுக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டமும் கூடிய விரைவில் செயல்படுத்தப்படும்  என்று அரசு அறிவித்தது. பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் நடைமுறைக்கு வராத நிலையில் இருந்தது. தமிழக … Read more

புதிய உணவு பட்டியல் வெளியீடு!! மாணவர்களுக்கு வெளியான தமிழக அரசின் அறிவிப்பு!!

New Breakfast Plan Food List!! Tamil Nadu Government Notification!!

புதிய உணவு பட்டியல் வெளியீடு!! மாணவர்களுக்கு வெளியான தமிழக அரசின் அறிவிப்பு!! தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வேலை நாட்களில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்டது. தற்போது செயல்படுத்தப்பட்டும் வருகிறது. இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ரூ. 33.56 கோடி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. மாணவர்களுக்கு தினமும் காலை சிற்றுண்டியாக உப்புமா, கோதுமை ரவா, வெண்பொங்கல், கிச்சடி முதலியவை வழங்கப்பட்டு … Read more