முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

Corona infection confirmed to CM! Party leadership in shock!

முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை! உலக நாடுகளில் கொரோனா அதிகம் காணப்பட்ட நிலையில் தற்போது தான் படிப்படியாக குறைந்துள்ளது. இப்போது தான்   மக்கள் அனைவரும் தனது இயல்பு வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். மீண்டும்  கொரோனா படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.மேலும்  தினசரி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. மீண்டும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றது.முககவசம்  பயன்படுத்த வேண்டும்  தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.   இதுபோன்ற கட்டுப்பாடுகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் … Read more

ஒருவர் பின் ஒருவராக மரணம்., பெண்களுக்கு நேர்ந்த துயரம்!! முதலமைச்சர் இரங்கல்!!

திருவள்ளூர் மாவட்டத்தில், கும்மிடிப்பூண்டி வட்டம், கரும்புகுப்பம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோவில் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் மற்றும் நிவாரண உதவிகளை அளித்து உள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கரும்புகுப்பம் என்ற கிராமத்தில் உள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோவில் குளத்தில் நேற்று 10:45 அளவில் அந்த பகுதியை சேர்ந்த ஐந்து நபர்கள் துணி துவைத்துக் கொண்டிருந்த போது, செல்வி நர்மதா பதினொன்று … Read more

நெசவாளர்களின் வருவாயை உயர்த்த., அரசு ஊழியர்கள் இந்த ஆடை அணிய வேண்டும்!! முதல்வர் அறிவுறுத்தல்!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பலவிதமான அறிவிப்புகளை செய்து வருகிறார். மேலும், மேகதாது அணை பிரச்சனை தீர்க்கவும் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாட்டில் இருந்து கண்டிப்பாக கொரோனாவை விரட்டுவோம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு உள்ளார். இதனை அடுத்து வேலை இல்லாதோருக்கு அரசு மூலமாக வேலையும் கிடைத்து வருகிறது. மக்களின் அனைத்து வித பிரச்சனைகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்வு கங்கு … Read more

சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது! சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழக முதலமைச்சர் பற்றி பேசியதற்காக போடப்பட்ட அவதூறு வழக்கை, எதிர்த்து சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த வருடம் ஜூலை மாதம் 14-ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்தார்.அந்த பேட்டியில் தமிழக அரசின் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது, மாநில அரசுக்கும், முதலமைச்சர்க்கும் அதிகாரம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து சீமான் மீது தமிழக முதலமைச்சர் சார்பில் … Read more

போராட்டகளமாகும் தமிழகம் அரசு என்ன செய்யும்!

தமிழகத்தில் வெடிக்கும் போராட்டம், ஏன் எதற்கு இந்த போராட்டம். எங்களுக்கு தனி மாவட்டம் வேண்டும் என மயிலாடுதுறை மக்கள் இரண்டு நாட்களாக போராட்டம் நடத்துகின்றனர். மக்களின் கோரிக்கை என்னவென்றால் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும். அதாவது மயிலாடுதுறை, சீர்காழி, மணல்மேடு, தரங்கம்பாடி, குத்தாலம், செம்பனார் கோவில், வைதீஸ்வரன் கோவில், ஆகியவை சேர்த்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என குத்தாலம், தாரங்கப்பாடி, மணல்மேடு மக்கள் இரண்டு நாட்களாக போராட்டம் நடத்துகின்றனர். அதாவது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி … Read more

சட்ட பேரவையில் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார்! வாக்குறுதியை நிறைவேற்றிய டாக்டர் ராமதாஸ்!

சட்ட பேரவையில் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார்! வாக்குறுதியை நிறைவேற்றிய டாக்டர் ராமதாஸ்! நாட்டில் நிறைய தலைவர்கள் சுதந்திரத்திற்காகவும், மண்ணிற்காகவும், பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், போராடி தன் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அப்படி இருக்க நாம் அனைவரும் அறிந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான எஸ் எஸ் ராமசாமி படையச்சியார் அவர்கள் மக்களுக்காகவும், நாட்டிற்காகவும், போராடியவர் ஆகும். அவருக்கு நமது மாநில முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த வருடம் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் … Read more