முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!
முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை! உலக நாடுகளில் கொரோனா அதிகம் காணப்பட்ட நிலையில் தற்போது தான் படிப்படியாக குறைந்துள்ளது. இப்போது தான் மக்கள் அனைவரும் தனது இயல்பு வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். மீண்டும் கொரோனா படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.மேலும் தினசரி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. மீண்டும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றது.முககவசம் பயன்படுத்த வேண்டும் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். இதுபோன்ற கட்டுப்பாடுகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் … Read more