இனி முன்பதிவில்லாமல் ரயில்கள் இயக்கப்படாது!! தெற்கு ரயிவேயின் அதிரடி உத்தரவு!!
இனி முன்பதிவில்லாமல் ரயில்கள் இயக்கப்படாது!! தெற்கு ரயிவேயின் அதிரடி உத்தரவு!! இந்தியாவில் ரயில் பயணம் என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது.அந்த வகையில் பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புவதற்கு காரணம் அவை மிகவும் வசதியானது என்பதுதான் அதனின் முக்கிய அம்சமாகும். அதனால் பயணிகள் மிகவும் பேருந்து ,விமானம் போன்றவற்றை விட ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதில் அதிகம் சாமானிய மக்கள்தான் விரும்பி பயணம் செய்கின்றனர்.இதனால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகமும் பல சலுகைகளையும் ,வசதிகளையும் … Read more