தமிழகத்தில் பள்ளிகள் மூடல்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளிகள் மூடல்! அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்து காணப்படும் நிலையில் பள்ளிகள் மூடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் சற்று அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டன. பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அனைத்து வகுப்புகளுக்கும் வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். மேலும் கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதாரத்துறை … Read more