மூலம் நோய் உங்களது கவலைக்கு காரணமா?? 5 நாட்களில் விரட்டும் அற்புத மருந்து!!

மூலம் நோய் உங்களது கவலைக்கு காரணமா?? 5 நாட்களில் விரட்டும் அற்புத மருந்து!!

மூலம் நோய் உங்களது கவலைக்கு காரணமா?? 5 நாட்களில் விரட்டும் அற்புத மருந்து!! இனி ஆயுசுக்கும் மூலம் வராது வீட்டில் உள்ள பொருட்களில் நிரந்தரமாக சரி செய்யலாம். கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மூல நோய் என்று அழைக்கப்படும் பைல்ஸ். பொதுவாக, இந்த பிரச்சனையால் 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது சில இளம் வயதினர் கூட இப்பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள். மூல நோயின் வகைகள்: இந்த மூல நோயில் பல வகைகள் உள்ளன. … Read more

மூலம் முதல் மலச்சிக்கல் வரை குணப்படுத்தும் ஒரே மருந்து! எவ்வாறு தயார் செய்வது என்று பாருங்கள்!!

மூலம் முதல் மலச்சிக்கல் வரை குணப்படுத்தும் ஒரே மருந்து! எவ்வாறு தயார் செய்வது என்று பாருங்கள்!!

மூலம் முதல் மலச்சிக்கல் வரை குணப்படுத்தும் ஒரே மருந்து! எவ்வாறு தயார் செய்வது என்று பாருங்கள்!!   மூலம், மலச்சிக்கல் முதல் நரம்புத் தளர்ச்சி வரை நமக்கு ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்தும் ஒரு சிறப்பான மருந்தை எவ்வாறு தயார் செய்து குடிப்பது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.   இந்த மருந்தை தயார்செய்து பயன்படுத்துவதன் மூலம் நரம்பு தளர்ச்சி, மூலம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் மட்டும் சரியாவது மட்டுமில்லாமல் கைகால் நடுக்கம் குணமாகின்றது. ஆண்மைத் … Read more

ஒரு மூலிகை இருந்தால் போதும்!! முடக்குவாதம் முதல் மூலம் வரை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்!!

ஒரு மூலிகை இருந்தால் போதும்!! முடக்குவாதம் முதல் மூலம் வரை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்!!

ஒரு மூலிகை இருந்தால் போதும்!! முடக்குவாதம் முதல் மூலம் வரை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்!! ஆணை குன்றிமணி இது அரிதாக காணப்படக்கூடிய மரமாகும். மலைப்பிரதேசங்களில் உயரமாக வளரக்கூடிய ஒரு மரமாகும். இதில் மருத்துவ பயன் தரக்கூடிய பாகங்கள் உள்ளது இதனுடைய கொழுந்து இலைகள், விதைகள், மர பட்டைகள் போன்றவைகளை மருந்துகளாக பயன்படுத்தலாம் இவைகள் அதிகமாக முடக்கு வாதம் போன்ற வாத சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. மேலும் சிறுநீரகக் கோளாறு போன்றவைகளையும் கட்டுப்படுத்துகிறது. மரப்பட்டை தூளை வைத்து … Read more

எந்தவித மருந்து மற்றும் பக்க விளைவுகள் இல்லாமல் மூலத்தை ஏழே நாட்களில் வேரோடு அழிக்க வேண்டுமா?? 

எந்தவித மருந்து மற்றும் பக்க விளைவுகள் இல்லாமல் மூலத்தை ஏழே நாட்களில் வேரோடு அழிக்க வேண்டுமா?? 

எந்தவித மருந்து மற்றும் பக்க விளைவுகள் இல்லாமல் மூலத்தை ஏழே நாட்களில் வேரோடு அழிக்க வேண்டுமா??  பிரிஷ்கிரிப்ஷன் இல்லாமல் மூலத்தை ஏழு நாட்களில் வேரோடு அழிக்கக்கூடிய ஒரு வீட்டு வைத்திய முறையை பார்ப்போம். உள்மூலம், வெளிமூலம், ரத்தமூலம், மூலக்கடுப்பு, எதுவாக இருந்தாலும் இதை செய்து வந்தாலே சரியாகிவிடும். அதற்கு முதலில் ஒரு மண்பாத்திரத்தில் ஒரு கப் சாதத்தை சேர்க்க வேண்டும். சாதம் நன்கு ஆறி இருக்க வேண்டும் சூடாக இருக்கக் கூடாது. இதில் இரண்டு டம்ளர் தண்ணீர், … Read more

மூட்டு வாதம் முடக்கு வாதம் மூலம் குணமாக்கும் முடக்கத்தான் துவையல்! 

மூட்டு வாதம் முடக்கு வாதம் மூலம் குணமாக்கும் முடக்கத்தான் துவையல்! 

மூட்டு வாதம் முடக்கு வாதம் மூலம் குணமாக்கும் முடக்கத்தான் துவையல்!  முடக்குவாதத்தை போக்கக்கூடிய கீரை என்பதால் இதற்கு முடக்கத்தான் கீரை என பெயர் வந்தது. இது நமது எலும்புகளுக்கு இடையில் இருக்கும் சவ்வு பகுதியை வளர வைக்கும். நரம்புகளை பலப்படுத்தும். இந்தக் கீரையின் முக்கியமான சிறப்பம்சமே நமது உடலில் எங்கெல்லாம் யூரிக் ஆசிட் உள்ளதோ அதை எடுத்துச் சென்று சிறுநீராக வெளியேற்றுகிறது. வாத நோய்கள் பெரும்பாலும் குளிர்காலங்களில் தான் வருகின்றன. முடக்கத்தான் கீரையை பல வழிகளில் பயன்படுத்தலாம் … Read more

டப்பிங் வாய்ஸ் கொடுத்தது மட்டுமல்லாமல் ஹீரோவாக என்ட்ரியாகும் நம்ம குக் வித் கோமாளி!.. தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க?..

டப்பிங் வாய்ஸ் கொடுத்தது மட்டுமல்லாமல் ஹீரோவாக என்ட்ரியாகும் நம்ம குக் வித் கோமாளி!.. தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க?..

டப்பிங் வாய்ஸ் கொடுத்தது மட்டுமல்லாமல் ஹீரோவாக என்ட்ரியாகும் நம்ம குக் வித் கோமாளி!.. தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க?.. குக்கு வித் கோமாளி படத்தின் மூலம் புகழ் பெற்ற புகழ் மிஸ்டர் ஜூகீப்பர் படத்தின் மூலம் பெரிய திரையில் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். புகழ் ஒரு பெரிய ரசிகர் பின்தொடர்வதை அனுபவித்து வருகிறார். மேலும் அவரது ரசிகர்கள் படத்தைப் பற்றிய புதுதகவல்களை அறிய இவரகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். படத்தின் காட்சிகள் சமீபத்திய சிறிய சலசலப்பு என்னவென்றால், புகழே படத்தில் தனது … Read more

இனி மூல நோய்க்கு குட்பாய்:! இந்த இலைச்சாற்றை 3 நாட்கள் குடித்தால் போதும்!! அனுபவ உண்மை!!

இனி மூல நோய்க்கு குட்பாய்:! இந்த இலைச்சாற்றை 3 நாட்கள் குடித்தால் போதும்!! அனுபவ உண்மை!!

இனி மூல நோய்க்கு குட்பாய்:! இந்த இலைச்சாற்றை 3 நாட்கள் குடித்தால் போதும்!! அனுபவ உண்மை!! நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் பலரும் மூல நோய் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையால் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். அதிலும் சிலர் இந்த பிரச்சனைக்கு பல மருத்துவரை அணுகி மருந்து மாத்திரைகளை எடுத்தாலும் இதற்கு தீர்வு கிடைப்பதில்லை. 3 to 5 நாட்களில் இந்த பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் வர துத்தி இலை சாற்றை குடித்தாலே போதும். இந்த துத்தி … Read more